<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996</id><updated>2012-02-11T16:34:22.275+11:00</updated><title type='text'>எங்கள்பூமி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>187</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-7234833400233048659</id><published>2012-02-11T16:12:00.006+11:00</published><updated>2012-02-11T16:34:22.289+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/-ZJ-92iQv-gE/TzX9kMBd1iI/AAAAAAAABUc/4-36lE6m6ug/s320/UNPMeeting%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5707746900906464802" style="text-align: left; cursor: pointer; width: 250px; height: 188px; " /&gt;&lt;span &gt;&lt;b&gt;&lt;i&gt;கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஐ.தே.க.வின் நிலைப்பாடு&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;(1)இலங்கை&lt;/span&gt;&lt;span&gt;யைப் பாதிப்பிற்கு உள்ளாக்கிய போரைத் திரும்பிப் பார்ப்பதற்கும் நாட்டில் மீண்டும்  சீர்நிலையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் யுகம் ஒன்றை எதிர்நோக்குவதற்குமென' நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து அதனைத் தொடர்ந்து அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பணிப்பாணையின் பிரதான பாகமாகிய இன்றியமையாத விடயங்களில் திட்டவட்டமானதும் உண்மையானதுமான ஆய்வின் முடிவுகள் எவையும் இல்லாதிருப்பதனை நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்ய விரும்புகின்றோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;2.    போர் நிறுத்த உடன்படிக்கை கருத்துருவில் தவறானது என்ற ஆணைக்குழுவின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னணியை அல்லது அதன் செயற்பாடுகளைப் பற்றி நன்றாக அல்லது எதுவுமே அறிந்திராத ஜாவிட் யூசுப் என்பவரிலும் பேச்சுவார்த்தைகளுக்கும் இணக்கப் பேச்சு வார்த்தையின் அடிப்படையிலான தீர்வுக்கும் முற்றாக எதிர்ப்பு தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பிலும் தங்கியிருப்பதில் குறைபாடுகள் உண்டு. போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்வி தொடர்பாக ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் தாக்கத்தையும் இந்தத் தேர்தலின் பின்னர் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்தாமை சம்பந்தமாகவும் கருத்தில் கொள்ளவில்லை. டோக்கியோ பிரகடனம் உட்பட 2005 இல் ஐ. தே. க. வினால் சமர்ப்பிக்கப்பட்ட சமாதான செயல்முறைத் தொகுப்பு நிராகரிக்கப்பட்டமை ஆணைக்குழுவால் அதன் அறிக்கையில் விட்டு விடப்பட்டுள்ளது. மேலும் சமாதான செயன்முறையின் பின்னர் தீர்வொன்றைக் காண்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் சர்வதேசத்தின் கடப்பாட்டை ஆணைக்குழு கருத்திற் கொள்ளத்  தவறிவிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த சாதகமான விளைவுகளையும் ஆணைக்குழு கருத்திற் கொள்ளவில்லை. 2001 இல் 1 வீதமாகவிருந்த எதிர்மறையான மொத்த உள்ளூர் உற்பத்தி ஓராண்டிற்குள் 2002 இல் 4 வீதமாக வளர்ந்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் சமூக பொருளாதார நன்மைகள் தொடர்பாகவும் ஆணைக்குழு மௌனம் சாதிக்கின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;3.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டுமே போர்க்களத்தால் சூழப்பட்டிருந்தன. இலங்கை அரசாங்கத்தினதும் புலிகளினதும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் உடனிணைந்த சேதங்களுள் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் புலம் பெயர்வும் அவர்களது வாழ்வாதாரங்களினதும் வாழ்க்கை நிலைமைகளினதும் பாதிப்பும் அடங்கும். தெற்கில் பல பகுதிகளிலும் ஆழமாக வடுக்களை ஏற்படுத்திய இந்தப் போர் நாட்டின் எந்தவொரு பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. இறப்புகளின் எண்ணிக்கையும் காயப்பட்டு ஆதரவை நாடி நிற்கும் மக்களின் எண்ணிக்கையும் இன்னமும் சரியாக கணிப்பிடப்படவில்லை. முகாம்களில் முடங்கிக் கிடப்பவர்களினதும் போர் இடம்பெறாத வலயங்களில் சிக்க வைக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கையையும் அரசாங்கம் சரியாக கணிப்பிடத் தவறியமைக்கான காரணங்கள் என்ன என்பதையிட்டும் ஆணைக்குழு போதியளவில் விசாரித்தறியத் தவறிவிட்டது. போரின் கடைசி வாரத்தில் போர் நடைபெறாத வலயத்திலிருந்து தப்பியோடிய குடிமக்களைக் குடியமர்த்துவதற்கு போதியளவு ஆயுதங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது. அத்தகைய விளைவொன்றுக்கு அரசாங்கத்தின் தயார் நிலையும் ஆணைக்குழு பரிசீலனை செய்யத் தவறிவிட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;4.போர் இந்தப் பிரதேசங்களில் வதியும் மூன்று பிரதான சமூகத்தினரையும் பாதித்தது என்பதை அரசாங்கம் மிகவும் சரியாகவே ஒப்புக்கொண்டுள்ளது. மிக அவசரமான பிரச்சினைகளுள் ஒன்று புலம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றமும் அதனோடு தொடர்புடைய காணிச் சொத்துரிமை சார்ந்த பிரச்சினைகளுமாகும். ஆணைக்குழு இந்தப் பிரச்சினைக்கு முனைப்பாக கருத்தைச் செலுத்தவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு  நன்கு பயிற்றப்பட்ட நிர்வாக அலுவலர்களில் தங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. நிலையான தீர்வொன்றைக் காணவேண்டுமாயின் விரிவான சட்டவாக்கம் தேவை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவாலும் நியமிக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கையின் உள்நாட்டில் புலம்பெயர்ந்த ஆட்களையும் அகதிகளையும் பாதிக்கும் ஆதனம் தொடர்பாக பிரச்சினைகளைப் பற்றிய சட்டப் பகுப்பாய்வு, என்னும் தலைப்பிலான அதன் அறிக்கையில் இந்தப் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மே. நீ. விண்ணப்பம் 620/ 2011 இல் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட"பிம் சவிய' என்னும் காணி உரித்துப் பதிவு பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் வழக்கை தடைசெய்யும் நிறுத்தற் கட்டளையையும் வழங்கியுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;5.    இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து புலம் பெயர்ந்தமை பெருந்தொகையான குடிமக்களின் இறப்புகள், தனியார் ஆதனங்களின் அழிவு கிராமிய சமுதாயங்கள் ஒட்டு மொத்தமாக காணாமற் போனமை என்பன ஒரு தேசிய பேரதிர்ச்சியாகும். இது மிகவும் நீண்டகாலத்திற்கு எம்மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கும். அத்துடன் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு எம்மனதில் விசேடமாக தமிழ் மக்களின் மனதில் வேரூன்றியிருக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span &gt;6.    ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கவனத்திற் கொள்ளப்படாமையும் நாம் அவதானிக்கிறோம். ஐ.நா. வின் அறிக்கை வெளிப்பட்டமையின் விளைவாக ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பொறுப்புகூறும் தன்மை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையே கையாளும் என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் கொண்டிருந்தது. ஆணைக்குழுவின் அறிக்கையின் தவறுகை ஐ. நா. அறிக்கையின் பெரும் பாகத்திற்கு மறுமொழி அளிக்கப்படாதிருப்பதே.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;7.    10, 000 குடிமக்களின் இறப்புகள், ஒரு அத்தியாவசியமான பலி என்ற நவின் திசாநாயகவின் கூற்று மேலும் புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். எனவே யுத்தத்தின் கடைசிக்  கட்டத்தின் மீதும் பதில் சொல்லும் பொறுப்பு பற்றிய பிரச்சினையின் மீதும் முடிவொன்றுக்கு வருவதற்கு முன்பு கிடைக்கக்கூடிய சான்றையிட்டு மேலும் ஆழமாக அவதானித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆணைக்குழுவின் முன்னிலைக்குக் கூட அழைக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக அத்தகைய வெளிப்பாடொன்றின் விளைவாக இடம்பெற்றிருக்கக் கூடிய அழிவையும் சேதத்தையும் மட்டுப்படுத்துவதற்கு நியாயமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு ஆணைக்குழுவின் முடிவுகள் பதிலளிக்கவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;8.சனல் 4 வீடியோ சர்வதேச மனித உரிமைகள் மீதான முகவராண்மைகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனல் 4 வீடியோ ஒளிப்பரப்பிற்கு ஆணைக்குழு தனது கருத்தைச் செலுத்தியுள்ளதுடன் வீடியோ காட்சியிலிருந்து எழுகின்ற சார்ந்துரைகள் உண்மையானவையா? பொய்யானவையா? என்பதை நிலைநாட்டுவதற்கு இவ்விடயங்கள் தொடர்பில் சுயேச்சையாக புலனாய்வை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என சரியாகவே விதப்புரை செய்தது. சுயேச்சையான விசாரணைக்கான செயல்முறை அமைப்பு பாரமட்சமற்ற விசாரணையொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் கொண்டதாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும்  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் மனித உரிமைகள் பதிவில் முன்நோக்கிச் செல்லக் கூடியதாக இந்த விடயத்தை முடிவுறுத்துவதற்கு மிகவும் அவசரத் தேவையுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;9.தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்களையிட்டு விசாரணைகளின் முடிவொன்றை நாம் பலமாக விதந்துரைக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;10.இயைபான அதிகாரிகளுக்கு நம்பத்தகுந்த தகவலுடன் அறிக்கையிடப்பட்ட குடிமக்களின் இறப்புகளையும் காணாமற் போதலையும் பற்றி புலனாய்வு செய்வதற்கு அர்த்தமான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆதலால் அறிக்கையின் 9 ஆம் அத்தியாயத்தின் 9.37 (அ), 9.41, 9.50 ஆகிய பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட அத்தகைய விடயங்களையிட்டு மேலும் புலனாய்வுகளை மேற்கொள்வதற்கு எல். எல். ஆர். சீ. யால் விதப்புரை செய்யப்பட்ட பல்வேறு சுயேச்சையான குழுக்களை அரசாங்கம் மேலும் நியமித்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;11.    புலம்பெயர்ந்த அனைத்து மக்களும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கவே இயல்பாகவே ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் எந்த வாழ்க்கைத் தொழிலில் அனுபவமும் தேர்ச்சியும் கொண்டுள்ளனரோ அந்த வாழ்க்கைத் தொழிலில் அவர்கள் ஈடுபடுவதனை இயலச் செய்வதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அளிக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் இடம்பெறுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்நோக்கத்திற்கு அவசியமான நிதி வளங்களையும் அரசாங்கம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;12.சனநாயக கோட்பாடுகளின் சிதைவு சட்டத்தை வலுவுக்கிடுவதில் அரசியல் தலையீடு பகிரங்கத்துறையை அரசியல் மயமாக்குதல் நல்லாட்சி காணப்படாமை சுயேச்சையான ஆணைக் குழுக்கள் இல்லாமை என்பன அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் குறைகளையிட்டு கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தின் ஆற்றலிலும் விருப்பத்திலும் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் இது பொறுப்புடையதாகும். சனநாயக நிறுவனங்களை அச்சுறுத்தும் பிரச்சினைகளையும் சனநாயகக் கோட்பாடுகளையும் நல்லாட்சியையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த வேண்டிய தேவைப்பாட்டையும் ஒப்புக் கொண்டமைக்கு ஆணைக்குழுவைப் பாராட்டாது விட்டால் ஐ. தே. க. அதன் கடமையில் தவறியதாக அமையும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;13.    நல்லிணக்கம் (பந்திகள் 9.167  9.285) மற்றும் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் வரவேற்கும் அதே வேளை இனத்துவ மத அல்லது அரசியல் பாகுபாடுகள் கொண்ட பிரிவுகள் இல்லாது முழுமையாக செயற்படும் சனநாயகமே இந்தக் காலக்கட்டத்தின் தேவையாகும் என்பதை ஐ.தே.க. வலியுறுத்த விரும்புகின்றது. ஐ. தே. க. பின்வருவனவற்றை முன்மொழிகிறது.ஐ.அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் மக்களை கைது செய்தல் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தல் உட்பட ஆட்கடத்தல்கள் தன்னார்வமின்றி காணாமற் போதல் என்பன பற்றி புதிய சட்டவாக்க ஏற்பாடுகள்.சாட்சிகளின் பாதுகாப்பிற்கு பயனுறுதியுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம்.அண்மைக்காலத்திலும் இன்றும் கூட பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களையிட்டுப் புலனாய்வு செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று  2003 இல் அமைச்சரவையா.ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் சுதந்திரம் மீதான அறிக்கையை சட்டவாக்கம் செய்தல்.நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிறைவேற்றுவதற்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அனைத்தையும் ஆயுதங்களைக் களையச் செய்வதற்கும் சட்டம் வலுவுக்கிடுதல் பற்றி அறிக்கையிடுவதற்கும் அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சியாலும் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழுவொன்றின் நியமனம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;2011 இல் ஐ.தே.க. வால் செய்யப்பட்டதுபோன்று பொலிஸ் பிரிவுக்குப் புறம்பாக அமைச்சொன்று உடனடியாக தாபிக்கப்படல், தமிழ் பேசும் ஆளணியனரை பொலிஸ் படையில் சேர்ப்பதற்கும் தற்போதுள்ள ஆளணியினரை மும்மொழித் தேர்ச்சியுடையவர்களாக்குவதற்கும் திட்டவட்டமானதும் விரிவானதுமான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தல் வேண்டும்.வடக்கு பிரதேச இராணுவமயமாக்கப்படுவதை நிறுத்துதல் அத்துடன் வடக்கில் சிவில் நிர்வாகப் பணியை பகிரங்க சேவைக்கு மட்டுப்படுத்துதல்நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேவையை தங்கள் மனதிற்கொண்டு இராணுவத்திற்குப் புதிய பணியை நிர்ணயித்தல். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஆள்புல ஒருமைப்பாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தின் பணி ஒப்புக்கொள்ளப்படுகின்றது. ஆனால், உயர்மட்ட ஆளணியினருக்கு சன்மானம் வழங்குவது மாத்திரம் போதாது. சேவையாற்றும் எல்லா பதவி வரிசைகளையும் சேர்ந்தவர்களின் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டம் இருத்தல் வேண்டும்.பொது மக்களின் குறைகளைக் கையாள்வதற்கு தாபிக்கப்படும் விசேட நிறுவனம் பாராளுமன்றத்தில் இரு தரப்பு உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். இது சுயேச்சையான ஒரு நிறுவனமாகவும் சுயேச்சையான பொலிஸ் ஆணைக்குழுவையும் சுயேச்சையான பகிரங்க சேவை ஆணைக்குழுவையும்போன்று அதே அந்தஸ்தையுடையதாகவும் இருத்தல் வேண்டும்.பயனுறுதியுள்ள நல்லிணக்கத்தினை எய்துவதற்கு நிச்சயமாக ஒரு தடையாக இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் செயல்முறைகளில் ஈடுபாடும் கொண்டவர்களான ஒரு காலத்தில் போராளிகளாக இருந்தவர்களையும் ஆயுதம் தாங்கிய அரசியல் குழுக்களையும் பயன்படுத்துவதில் காப்படைவு கொள்ளாமல் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அரசியலமைப்பின் 16 ஆம் உறுப்புரையை நீக்கம் செய்து ஐஇஇககீ ஐ எமது சட்டத்தின் ஒரு பாகமாக சேர்ப்பதன் மூலம் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் வலுப்படுத்தப்படுதல் வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பு பற்றிய ஙீஙஐஐஐ ஆம் அத்தியாயம் உடனடியாக நெருக்கடிக்கான அதிவிசேட தத்துவங்களை மட்டுப்படுத்தி மீளாய்வு செய்யப்பட வேண்டும். பாதுகாப்பிற்காக தடுத்து வைத்தல் தொடர்பான தத்துவம் அத்தியாயம் இல் குறித்துரைக்கப்படுதல் வேண்டும். அவசரகால ஒழுங்குவிதிகளின் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று தாபிக்கப்படுதல் வேண்டும் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்தல், அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகார சபைகளுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்த்தல் என்பன உட்பட அரசியலமைப்பு தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு அரசியலமைப்பு நீதிமன்றமொன்றைத் தாபித்து அடிப்படை உரிமைகளை நிலைநாட்டல், தற்பொழுது வலுவிலுள்ள சட்டவாக்கத்திற்கு முன்னர் மீளாய்வு செய்யும் முறைமை முற்றிலும் அவசியம் எனக் காணப்பட்டது. சட்டவாக்கத்தின் பின்னர் மீளாய்வு செய்யும் நடைமுறையொன்றை நாம் பலமாக விதந்துரைக்கின்றோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;பின்வரும் முகவராண்மைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புதிய செயன்முறை அமைப்பொன்றை நிறுவும் அரசியலமைப்புத் திருத்தமொன்று;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(அ )அரசியலமைப்பு நீதிமன்றம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஆ )தேர்தல் ஆணைக்குழு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(இ )பொலிஸ் ஆணைக்குழு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஈ) பகிரங்க சேவை ஆணைக்குழு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(உ )உயர்நீதிமன்றம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஊ) மேன்முறையீட்டு நீதிமன்றம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(எ) மேல் நீதிமன்றங்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஏ) பந்தி 9.218 இல் குறிப்பீடு செய்யப்பட்ட விசேட நிறுவனங்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஐ )பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஒ) மனித உரிமைகள் ஆணைக்குழு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஓ )பணச் சபை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;(ஒள) சட்டத்துறை தலைமையதிபதி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt; நீதிச்சேவை ஆணைக்குழு பிரதம நீதியரசரையும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரையும் உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதியையும் கொண்டிருத்தல் வேண்டும். இத்திருத்தம் அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தின் இயைபான உறுப்புரைகளையும் நீக்கம் செய்யும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஆணைக்குழுவால் அக்கறை கொள்ளப்பட்டவாறு அதிகாரப் பகிர்வு இனக் குழுக்களிடையே தீர்வொன்றைக் காண்பதற்குப் பிரதான காரணியொன்றாகும். அரசாங்கம் முதல் சந்தர்ப்பத்திலேயே தற்போதுள்ள அரசியலமைப்பு சார்ந்த ஏற்பாடுகளையும் ஏற்கனவே இடம்பெற்றுவரும் பந்தி 8.224 என்பதிலுள்ள விதப்புரைகளையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களுக்கான பிரேரணைகளை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.விதப்புரைகளைத் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட கால வரையறையுடன் விரிவான திட்டமொன்றை அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆணைக்குழுவின் இடைக்கால விதப்புரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் ஐ.தே.க. அவதானிக்கின்றது. பாராளுமன்றத்தில் தமது அவதானிப்புரைகளைச் சமர்ப்பித்துள்ள எதிர்க்கட்சிகளால் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட எல்லா விதப்புரைகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கம் எல்லா நல்லெண்ணத்தையும் நிலைநாட்டுதல் வேண்டும். இத்திட்டம் 2009 ஆம் ஆண்டில் ஸ்பெயின் துறைமுகத்தில் அரசாங்கத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமநலவாய விழுமியங்களினதும் கோட்பாடுகளினதும் உறுதிப்பாட்டிற்கு எமது கடப்பாட்டை இறுதியாக நனவாக்க வேண்டும். (இணைப்பைப் பார்க்கவும்) பொதுநலவாயத்தின் ஓர் அங்கமாகிய இலங்கை இந்த உறுதிப்பாட்டிற்கு உரிமையுடைய நாடாகும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-7234833400233048659?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/7234833400233048659/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_9552.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/7234833400233048659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/7234833400233048659'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_9552.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ZJ-92iQv-gE/TzX9kMBd1iI/AAAAAAAABUc/4-36lE6m6ug/s72-c/UNPMeeting%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-8450047109916033050</id><published>2012-02-11T02:43:00.001+11:00</published><updated>2012-02-11T02:43:54.775+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-8450047109916033050?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/8450047109916033050/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_5268.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/8450047109916033050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/8450047109916033050'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_5268.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-2158348964538561074</id><published>2012-02-11T02:26:00.005+11:00</published><updated>2012-02-11T02:42:53.662+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-qn6Jp-TAL20/TzU6dV1IynI/AAAAAAAABUE/Z1wqnQWD0JE/s1600/z_p09-Teacher.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 237px;" src="http://1.bp.blogspot.com/-qn6Jp-TAL20/TzU6dV1IynI/AAAAAAAABUE/Z1wqnQWD0JE/s320/z_p09-Teacher.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5707532378512607858" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;தென் மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் தொடர்பிலும்&lt;/span&gt;&lt;span&gt;அவற்றில் கற்கும் மாணவ மாணவியர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.  தேசிய கல்விக் கொள்கைகளுக்கமைய இம் மாகாணத் தமிழ் மாணவர்கள் உரிய கல்வியைப்  பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை  ஆராய்ந்து குறைகளைக் களைய  வழிவகை காணச் செயற்பட வேண்டிய  பொறுப்பு தமிழ்க்  கல்வி, தமிழர் கல்வி தொடர்பாக  சிந்திப்பவர்களது கடமையாகும். &lt;/span&gt;&lt;span&gt;உண்மையில் தென் மாகாணத் தமிழ்ப் பாடசாலைகள்  தொடர்பில்  உரிய கவனத்தை எவருமே உரியபடி செலுத்தவில்லை என்பது கவலைக்குரியது. தென்  மாகாணத்தில் அடங்கும் மூன்று மாவட்டங்களான  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை  ஆகியவற்றில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்படும் பாடசாலைகள் நாற்பத்து மூன்றில்  முஸ்லிம் பாடசாலைகள் முப்பத்து மூன்றும் தமிழ்ப் பாடசாலைகள் பத்தும்  அடங்குகின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளான உரிய பாட ஆசிரிய ஆளணி மற்றும்   பௌதிக வளப்பற்றாக்குறைகள் பெருமளவில் குறிப்பிட்ட தமிழ்ப் பாடசாலைகளில் இருந்த  போதும் அவை வெளிக் கொண்டு வரப்படாதவைகளாகவே உள்ளன. பெருந்தோட்டப் பகுதி மாணவ,  மாணவியரைக் கொண்டதாகவே சகல  அதாவது மாகாணத்தில் பத்துத் தமிழ்ப் பாடசாலைகளும்  உள்ளன. தமிழ்ப் பாடசாலைகளில் மொத்தமாக மூவாயிரத்து மூந்நூறு வரையான தமிழ் மாணவ,  மாணவியர்  கற்கின்றனர். அதே வேளை பெருமளவிலான தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் மொழிமூலம்  கற்பிக்கப்படும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வியைத் தொடர்வதும் சிங்கள மொழி மூலப்  பாடசாலைகளிலும் பெருமளவு தமிழ்ப் பிள்ளைகள் கல்வி கற்பது  வெளிப்பட்டுள்ளது.&lt;/span&gt;அரசியல் ரீதியாகவோ வேறு எந்த வழியிலோ உரிய   வழிகாட்டலின்மையால் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைய வேண்டி சமுதாயமாகத் தென்  மாகாணத் தமிழ்  மக்கள் உள்ளனர். தென்மாகாணத்தில்  தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன என்பது  கூட தமிழ்க் கல்விப் புலத்திலுள்ளவர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை நிலை.  மறுக்கமுடியாத  யதார்த்த நிலை.&lt;span&gt;காலி மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி வலயங்களில்  தமிழ் மொழி மூலம் கற்பித்தல் இடம் பெறும் பாடசாலைகள் பதினேழாகும். அவற்றில் தமிழ்ப்  பாடசாலைகள் நான்கும், முஸ்லிம் பாடசாலைகள் பதின்மூன்றும் அடங்குகின்றன. எல்பிட்டிய,  காலி, உடுகம, அம்பலாங்கொடை ஆகிய நான்கு கல்வி வலயங்களில் மேற்படி பாடசாலைகள்  அமைந்துள்ளன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;உடுகம கல்வி வலயத்தில் தல்கவெல தமிழ் கனிஷ்ட வித்தியாலயமும்  நாக்கியா தெனிய தலங்கா சரஸ்வதி தமிழ் வித்தியாலயமும் உள்ளன. இவ்விரு தமிழ்ப்  பாடாலைகளிலும் கல்விப் பொதுத் தராதர வகுப்பு வரை உள்ளதுடன் நானூற்றைம்பது வரையான  பிள்ளைகள் தமது கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். &lt;/span&gt;&lt;span&gt;அவ்வாறே எல்பிட்டிய கல்வி  வலயத்திலுள்ள  இரு தமிழ்ப் பாடசாலைகளான திவிதுற தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தில்  கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம் வரை வகுப்புகள் நடைபெறுவதுடன் இகல்கந்த  தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் ஐந்நாம் தரம் வரை கொண்ட ஆரம்பப் பாடசாலைகயாகவேயுள்ளது.  மேற்படி இரு பாடசாலைகளிலும் முன்னூறுக்கும் கிட்டிய எண்ணிக்கையான மாணவ, மாணவியர்  கற்கின்றனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;காலி கல்வி வலயத்தில் கணிசமான அளவில் வாழும் தமிழ் மக்களின்  பிள்ளைகள் அங்கு ஒரு தமிழ்ப் பாடசாலை இன்மையால் காலி கல்வி வலயத்திலுள்ள முஸ்லிம்  பாடசாலைகளில் தமது கல்வியை மேற்கொள்வதுடன் குறிப்பிடத்தக்க அளவு பிள்ளைகள் சிங்கள  மொழி மூலம் பாடசாலைகளில் தமது கல்வியை மேற்கொண்டு வருவது  தெரியவந்துள்ளது.மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்த வரை தமிழ் மொழி மூலக் கற்பித்தல்  நடைபெறும் பாடசாலைகள் பதினெட்டுள்ளன. அவற்றில் ஐந்து தமிழ் பாடசாலைகளும், தமிழ்  மாணவர்களைக் கொண்ட இரு மொழி மூல மூலப் பாடசாலையொன்றும் பன்னிரெண்டு முஸ்லிம்  பாடசாலைகளும் அடங்குகின்றன. மாத்தறை, அங்குரஸ்ஸ , மொரவக்க , முல்கிரிகல்ல ஆகிய  நான்கு கல்வி வலயங்கள் மாத்தறை மாவட்டத்திலுள்ளன.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span &gt;மொரவக்க கல்வி வலயத்திலுள்ள  ஹன்போர்ட் தமிழ்க் கனிஷ்ட  வித்தியாலயம், பெவரெலி தமிழ்க் கனிஷ்ட வித்தியாலயம் ,  எனசல்வத்தை  தமிழ் வித்தியாலயம் , அனிங்கந்த தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு தமிழ்  பாடசாலைகளும் தமிழ்ப் பிரிவைக் கொண்ட இரு மொழிப் பாடசாலையான  புனித மத்தியூஸ்  வித்தியாலயமாக ஐந்து பாடசாலைகளும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர  வகுப்புகளைக் கொண்ட தமிழ்ப் பாடசாலைகளாக உள்ளன.  இவற்றில் புனித  மத்தியூஸ்  வித்தியாலயத்தில் மட்டும் தமிழ் மொழி மூல உயர்தர வகுப்பில் கலைப்பிரிவு உள்ளது.  கலைத் துறையில் பல பாடங்கள் இருந்த போதிலும் தமிழ், இந்து நாகரிகம், புவியியல்  ஆகிய  மூன்று பாடங்கள் மட்டுமே அங்கு  கற்பிக்கப்படுகின்றன. அக்குரஸ்ஸ கல்வி  வலயத்தில்  கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர வகுப்பு வரை கொண்டதும்  முந்நூற்றைம்பது வரையான மாணவ மாணவியரைக் கொண்டதாகவும் உலந்தாவ தமிழ் வித்தியாலயம்  செயற்படுகின்றது. அனிங்கந்த தமிழ் வித்தியாலயத்தில் நானூற்றி முப்பத்தி இரண்டு  மாணவர்கள் கற்கும் அதே வேளை எனசல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நானூற்றி  நாற்பதும்,  பெவரெலி தமிழ் வித்தியாலயத்தில் நானூற்றி அறுபத்து நான்கும், ஹன்போர்ட்  தமிழ் பாடசாலையில் முந்நூற்றி ஐம்பதும், புனித மத்தியூஸ் வித்தியாலயத்தில் நானாற்றி  முப்பதுமாக தமிழ் மாணவ, மாணவியர்  கற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இப்பாடசாலைகளில் அதாவது  மாத்தறை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளில் பத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப்பயிற்சி பெற்ற  ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. அதே போன்று கணிதம், தமிழ், இந்து சமயம்  ஆங்கிலம், உடற்கல்வி , விஞ்ஞானம் உட்பட பல பாடங்களுக்கான ஆசிரியர்கள் தமது கல்வியை  மேற்கொள்ள வேண்டிய  அவல நிலையில் உள்ளனர். உயர் தர வகுப்பு நடைபெறும் புனித  மத்தியூஸ் வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் கற்கும் மூன்று  பாடங்களில் ஒன்றான புவியியல் பாடம் கற்பிக்க ஒரு ஆசிரியரும் இல்லையென்பது   குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt;&lt;span&gt;மாத்தறை மாவட்டத்திலுள்ள எந்த வொரு தமிழ்ப் பாடசாலையிலும்  ஏதாவது நிகழ்ச்சி நடத்தக்&lt;/span&gt;&lt;span&gt;கூடிய ஒரு மண்டபமும் இல்லை. விழா மற்றும் அது போன்ற  தேவைகளுக்கும் கருத்தரங்குகள் நடத்துவதற்கும் வாடகைக்கு மண்டபத்தைப் பெறவேண்டிய  நிலையுள்ளது.&lt;/span&gt;இப்பகுதியிலுள்ள தெனியாய நகரிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்  நடுநாயகமாக&lt;span&gt;விளங்குவதுடன் தோட்டங்களில் அம்மன் கோயில்கள் பரவியுள்ளன.  காலி  மாவட்டத்திலும் காலி நகரிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோயில், கதிர் வேலாயுத  சுவாமி கோயில் போன்றவற்றுடன் தோட்டப் பகுதிகளிலும் பல இந்துக் கோயில்கள்  உள்ளன.&lt;/span&gt;&lt;span&gt;தென்மாகாணத்திலுள்ள எந்த வொரு கல்வி வலயத்திலும்  இந்து சமய பாடத்துக்கான  ஆசிரிய ஆலோசகர் எவருமே நியமிக்கப்படவில்லை. அதே போன்று ஏனைய பாடங்கள் தொடர்பிலும்  குறைகள் நிறையவேயுள்ளன&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;மாத்தறை மாவட்டத்தின் குறிப்பாக மொரவக்க கல்வி  வலயத்திற்கு ஒரு இந்து சமய ஆசிரிய ஆலோசகர் நியமிக்கப்படுவது  அவசிமான தென்பதுடன்  அவர் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் பயிலும்  இந்து சமய மாணவ மாணவியரின் நலன்  தொடர்பான பொறுப்பையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அதே போன்று காலி மாவட்டத்தின்  உடுகம, எல்பிட்டிய கல்வி வலயங்களுக்குப் பொறுப்பாகவும் மாவட்டத்தின் ஏனைய  பாடசாலைகளில் பயிலும் இந்து மாணவர் நலனை மேற்பார்வையிடவும் கூடிய பொறுப்பில் இந்து  சமய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவதும் அவசியமாகும்.&lt;/span&gt;&lt;span&gt;மாத்தறை, காலி   மாவட்டங்களிலுள்ள ஒன்பது தமிழ்ப் பாடசாலைகளில் இரு மொழிப் பாடசாலையிலும் தமிழ்  மாணவர்கள் குறிப்பாக இந்து சமய மாணவர்களே அநேகமாக பயிலும் போதிலும் மாத்தறை மாவட்ட  மொரவக்க கல்வி வலயத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் மட்டுமே தமிழ் அதிபர்கள்  செயற்படுகின்றனர்.&lt;/span&gt;&lt;span&gt;இரு மொழிப் பாடசாலையின் தமிழ்ப் பிரிவு உட்பட ஏனைய ஆறு  பாடசாலைகளில் முஸ்லிம் அதிபர்கள் செயற்படுவதுடன் ஹன்போர்ட் தமிழ்ப்  வித்தியாலயத்தின் அதிபராக தமிழில் போதிய பரிச்சயம் அற்ற பெரும்பான்மை இனத்தவரே  அதிபராக உள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;தேசிய கல்விக் கொள்கைக்கு உட்படாத நிலையில் தென் மாகாணத் தமிழ்  பாடசாலைகளது நிலைமையும் அங்கு பயிலும் மாணவ மாணவியர் இலவசக் கல்வி, சமத்துவக்  கல்வி, தரமான கல்வி என்ற நாட்டின் கல்விக் கோட்பாடுகளுக்கு அடங்காமலுள்ளமையும்  எவராலும் கண்டு கொள்ளப்படாத ஒன்றாகவேயுள்ளது. இது பற்றி எத்தரப்பும்  சிந்திப்பதாயில்லை.&lt;/span&gt;&lt;span&gt;கல்வித் தரத்தில் உயர் நிலையிலுள்ள காலி, மாத்தறை  மாவட்டங்களில்  பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகள் உரிய கல்விகளைப் பெற முடியாது  அவலப்படுகின்றார்கள். கல்வி புலத்திலுள்ளோர்  இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண  தமிழ்ப் பிள்ளைகளும் தேசிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கல்வித் தரத்தில் தமது  கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிவகை காண முன்வர வேண்டும்.&lt;/span&gt;&lt;span&gt;தமிழ்ப் பாடசாலைகளில்  ஆசிரிய ஆளணி மற்றும் பௌதிக வளங்களால் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு  ஏற்படுவதுடன் பெற்றோர்களின் பொருளாதாரப் பின்னடைவு, போக்கு வரத்து வசதியின்மை  என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தொழிலாளரே நாட்டின் முதுகெலும்பு என்று  கோசமிட்டு அவர்களை அணிதிரட்டி சந்தா வசூலித்து அரசியல் நடத்தும் தொழிற் சங்கங்கள்  தொழிலாளர் கல்வி விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span &gt;தென் மாகாணத் தமிழ்ப்  பிள்ளைகளின் கல்விப் பின்னடைவு தேசிய ரீதியில் தமிழ்ச் சமூகத்தின் கல்வியில்  பின்னடைவின் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொண்டு தென் மாகாணத் தமிழ், தமிழர் கல்வி  மேம்பாடு தொடர்பில் பொறுப்புடன் சிந்தித்துச் செயற்பட கல்வி ஆர்வலர்களே முன்வர  வேண்டும். பொறுப்புணர்ந்து காலம் தாழ்த்தாது கல்வி தொடர்பில் கவனம்  செலுத்தாவிட்டால் அது ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே அவலத்தை ஏற்படுத்த இடமுண்டு. இந்நிலையிலேயே காலி மாவட்டத்திலுள்ள ஒரு தமிழ்ப் பாடசாலையையும் மாத்தறை  மாவட்டத்திலுள்ள ஒரு பாடசாலையையும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தர  வகுப்புகள் கொண்ட பாடசாலைகளாகத் தர முயர்த்தி தேவையான அனைத்து வளங்களும் பெற்றுக்  கொடுக்கப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-2158348964538561074?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/2158348964538561074/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_11.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/2158348964538561074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/2158348964538561074'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_11.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-qn6Jp-TAL20/TzU6dV1IynI/AAAAAAAABUE/Z1wqnQWD0JE/s72-c/z_p09-Teacher.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-5456462069853050934</id><published>2012-02-08T19:50:00.009+11:00</published><updated>2012-02-08T19:59:01.430+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-9xxT2mG5hT0/TzI5HZJwINI/AAAAAAAABT4/0UiieNtDPrg/s1600/friends%255B1%255D.gif"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="http://2.bp.blogspot.com/-9xxT2mG5hT0/TzI5HZJwINI/AAAAAAAABT4/0UiieNtDPrg/s320/friends%255B1%255D.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5706686477005496530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சனத்தொகை குறைவாயிருப்பதால் சிறுபான்மையினர் என்றும் சிங்கள மக்கள் சனத்தொகை  கூடுதலாயிருப்பதால் பெரும்பான்மையினர் என்றும் இனத்துவ ரீதியாக வேறுபடுத்தப்பட்டிருக்கின்றதல்லவா? கூடவே, சிறுபான்மையினரை சிங்கள மொழியில் "சுலுஜாதிக்க'  என்றும் பெரும்பான்மையினரை "மகஜாதிக'  என்றும் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கங்கள் அடையறீளப்படுத்தி "சுலு ஜாதிக்க' மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆள்வது தான் தமது வகிபாகம் என்ற பிற்போக்கான சிந்தனையில் செயற்பட்டு வந்துள்ளன.  அதாவது, சிங்கள பெரும்பான்மை இனம் ஆளும் இனம் என்றும் சிறுபான்மை இனங்கள் ஆளப்படும் இனங்கள் என்றும் துருவப்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;ஆளும் வர்க்கங்களின் பிரதான ஆயுதம்எனவேதான், &lt;/span&gt;&lt;span&gt;ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து நாட்டு மக்கள் வர்க்க ரீதியாகவோ, சமூக பொருளாதார  ரீதியில் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் துன்ப துயரங்களுக்கு முகம்கொடுக்கும் அனைத்து இன மக்கட் பிரிவினர் என்ற ரீதியாகவோ கைகோர்த்தது அணிதிரள்வதற்கு இடமில்லாதவாறாகவே சிங்கள மேலாதிக்கம் கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் சிங்கள இனவாத, முதலாளித்துவ சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் இதனைத் தமது பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. "இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையோ, சாந்தி சமாதானத்தையோ ஏற்படுத்த வேண்டிய பணியை மாறி மாறி பதவிக்கு வந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க.தலைமையிலான அரசாங்கங்கள் புழுதியில் எறிந்ததன் விளைவாகவே கால் நூற்றாண்டு கால பாரிய அழிப்பு யுத்தத்திற்கும் என்றுமில்லாதளவு கடன் சுமைக்கும் நாடு இட்டுச் செல்லப்பட்டது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span &gt;இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தின் சொத்தா?&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்று 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தினை இயற்றியதன் மூலம் இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தின் சொத்து என்று அரசியல் வடிவம் கொடுத்தவர். ஆயினும், சிங்கள மேலாதிக்கம் மென் மேலும் வீறு கொண்ட நிலையிலேயே அவர் அடுத்த கட்டமாக பண்டாரநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தவர். பின்பு தனது உயிரையும் சோமராம தேரரின் துப்பாக்கி வேட்டுக்கு இரையாக்கியவர். பண்டாரநாயக்க 1956 ஏப்ரல் மாதம் பதவிக்கு வந்து 3 1/2  வருடத்திற்குள் இவையாவும் நடந்து முடிந்துவிட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1972 இல் பண்டாரநாயக்காவின் துணைவியார் சிறிமாவோ ரத்வத்த விலைபோன பழைய இடதுசாரிகளின் துணையுடன், சாதாரண சட்டமாயிருந்த "சிங்களம் மட்டும்' சட்டத்தை அரசியலமைப்பு சட்டமாகத் தரமுயர்த்தியதோடு, பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் அரசுக்கும் மதத்திற்கும் மணம் முடித்து வைத்தவர்.இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அரசு ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்து, நாட்டின் இறைமையும் அத்தோடுள்ளது என்ற மிடுக்கு தலைவிரித்தாடுகிறது. நாட்டின் பிரகடனப்படுத்தாத தலைநகரமாக அம்பாந்தோட்டை கட்சிப்படுத்தப்படுகிறது. இத்தகைய பின்புலத்திலேயே குறிப்பாக புரையோடிப் போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்து, "காணி அதிகாரம் தரமாட்டேன், பொலிஸ் அதிகாரம் தரமாட்டேன்' என்றெல்லாம் எதேச்சையாக ஜனாதிபதி ராஜபக்ஷ முழங்கி வருவதைக் காணலாம். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாகப் பத்திரிகையாளர் மாநாட்டில் கிருஷ்ணா அறிவித்தது தொடர்பாக எழுந்த வாதப்பிரதிவாதங்களுக்கு நன்கு தெரிந்தவையாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;30.01.2012 ஆம் திகதி அலரி மாளிகையில் ஊடகத்துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்த போது, தான் இந்தியாவுடனேயே 13+ விடயத்தை ஆராய்ந்ததாகவும் வடக்கு கிழக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் தான் பென்தர ஆற்றுக்கப்பால் செல்ல முடியாத நிலைமை உருவாகிவிடும் என்று பரந்துபட்ட சாதாரண சிங்கள மக்களைக் குழப்பிவிடும் குதர்க்கமும், காணி அதிகாரத்தைப் பொறுத்து இறுதி அதிகாரம் ஜனாதிபதியின் கையிலேயே இருக்கும் என்பதும் ஜனாதிபதி ராஜபக்ஷவினாலும் ஏனைய அரசாங்க முக்கியஸ்தர்களாலும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது, அர்த்தமுள்ளதும் சாதாரண ஜனநாயக நடைமுறைக்குட்பட்டதுமாகிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கு தனது தலைமையிலான அரசாங்கம் தயாராயில்லை என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். 13+ தீர்வு வரை அரசாங்கம் செல்லத் தலைப்படுமாயின் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிடப்போவதாக "ஜாதிக்க ஹெல உறுமய' (ஜே.எச்.யூ.) தலைவர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (என்.எவ்.எவ்.) தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் எச்சரித்துள்ளனர். இவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். எனவே இவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒரு பம்மாத்து என்பதைப் புரிந்துகொள்வது ஒரு சிறுபிள்ளைக்கும் கடினமாயிராது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மேலும் ஊடகத்துறையினருடனான மேற்குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ.) தரப்பினரை வெகுவாகச் சாடியுள்ளார். அதாவது, த.தே.கூட்டமைப்பு தரப்பினர் அரச தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லையென்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் பாணியில் நடந்துகொள்வதாகவும் வழக்கம் போல் வாய்ப்பாடாகக் கூறியுள்ளார். அதாவது, தமிழர் தரப்பினர் இறையாண்மையற்றவர்கள், கொடுப்பதை எடுக்க வேண்டும் என்றொரு அரசியல் வங்குரோத்துத்தனத்தின் வாயிலாயெழுந்த அகங்காரமே பேசுகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊடகத்துறையினரிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் ஊடகவியலாளர்கள் இன வாத ரீதியில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். அது முதல் தடவையுமல்ல. இத்தகைய பல விடயங்கள் வெறுமனே பழக்கதோஷமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன எனலாம். ஏனென்றால் அவர் எதையாவது குறிப்பானதாகச் சுட்டிக்காட்டவில்லை. அதேநேரத்தில் சிங்கள ஊடகங்களோ, சில ஆங்கில ஊடகங்களோ எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது பற்றி அவர் எதுவித குற்றச்சாட்டையும் வெளிப்படுத்தியதாக நாம் அறியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசாங்கம் ஏன் தடுமாறுகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அரசியல் ரீதியாகவும் பொருளாதார துறையிலும் ராஜபக்ஷ அரசாங்கம் தடுமாறிக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, இம்மாதம் 27 ஆம் திகதி ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வுகளைப் பொறுத்தவரை அரசாங்கம் கலக்கமடைந்திருப்பது தெரிகிறது. அந்த வகையிலேயே அமெரிக்கா வெளிப்படுத்திய நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிப்பதற்கு ஒரு தூதுக்குழு வாஷிங்டன் விரையவேண்டுமென்று சென்ற வார மந்திரி சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார். மேற்படி மனித உரிமைகள் சபையின் சென்ற தடவை அமர்வின் போது "தருஸ்மன் அறிக்கை' என அழைக்கப்படும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையானது ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கையை இலங்கை அரசு தரப்பினால் நிராகரிக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாகத் தயாரிக்கப்பட்டதாகிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (ஃஃகீஇ) அறிக்கை மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் அமர்வுகளின் போது சமர்ப்பித்து ஆராயப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்றவாரம் வெளிவிவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஃஃகீஇ அறிக்கை அவ்வாறு சமர்ப்பிக்கப்படமாட்டாதென அறிவித்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மறைப்பதற்குப் பல விடயங்கள் இருப்பதாலேயே அவ் அறிக்கைக்கு இருட்டடிப்புச் செய்யப்படுவதாக யாரும் எண்ணுவது இயல்பானதே. அமைச்சர் பீரிஸ் ஜனாதிபதியின் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும் நோக்கில் சில சந்தர்ப்பங்களில் கோமாளித்தனமாகக் காய்கள் நகர்த்துவதுண்டு. அமைச்சர் பீரிஸ் அறிக்கை விடுத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா ஊடகவியலாளர்களுடனான வாராந்த சந்திப்பின் போது, மேற்படி அறிக்கை எதிர்வரும் ஜெனீவா அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே, அரசாங்கம் எவ்வளவு தூரம் குழம்பிப்போயுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதனிடையில் ஃஃகீஇ அறிக்கையானது முழுமையாக அமுல் செய்யப்படுமென 64 ஆவது ஆண்டு சுதந்திர உரையில் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்திருப்பது சர்வதேச சமூகத்திற்குத் தீனியாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இது பற்றி பின்பு விபரமாகப் பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அடுத்ததாக நாட்டின் பொருளாதார நிலை மென்மேலும் கவலைக்குரியதாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின்  ஆய்வுக்குழு சென்றவாரம் தெரிவித்துள்ளதைக் காணலாம். குறிப்பாக வர்த்தக சமநிலை பெரிதும் எதிர்மறையாயுள்ளது. இறக்குமதிச் செலவீனங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. கடன் தொகை கட்டுகடங்காமல் உள்ளது என்றெல்லாம் தூதுக்குழுத் தலைவர் கலாநிதி பிறயன் அற்கன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ரூபா மேலும் மதிப்பிறக்கும் செய்யப்பட்டு வட்டி விகிதத்தை அதிகரிப்பதும் அவசியம் என்றுஅவர் கூறியுள்ளார். அதனையடுத்து மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடன்கள் வழங்குவதை அதிகளவில் குறைத்துவிடுமாறும் வட்டி வீதத்தை அதிகரிக்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு காண வேண்டும். அதன் மூலம் நாட்டில் உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டைத் துரித கதியில் இராணுவமயப்படுத்திச் செல்வதை நிறுத்த வேண்டும், விரலுக்குத் தக்க வீக்கம் என்பதை முற்றாக மறந்துவிடாது தாங்க முடியாத கடன்களைப் பெற்று பல்வேறு டாம்பீக செலவீனத் திட்டங்கள் இனிமேலாவது நிறுத்த வேண்டும். அப்படியென்றால் தான் நாட்டைக் காப்பாற்றி ஓரளவேனும் முன்னேறிச் செல்வதற்கான வழி சமைக்க முடியும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-5456462069853050934?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/5456462069853050934/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_08.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/5456462069853050934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/5456462069853050934'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_08.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9xxT2mG5hT0/TzI5HZJwINI/AAAAAAAABT4/0UiieNtDPrg/s72-c/friends%255B1%255D.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-9034740318389830785</id><published>2012-02-03T05:21:00.005+11:00</published><updated>2012-02-03T05:36:07.054+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/--o3Vue7uq4A/TyrXYRT7L0I/AAAAAAAABTU/wn0sL1lBiws/s1600/expandindia%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/--o3Vue7uq4A/TyrXYRT7L0I/AAAAAAAABTU/wn0sL1lBiws/s200/expandindia%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5704608689981960002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;சீனாவுக்குத் தேவையான மூல வளங்கள் எடுத்துச் செல்லப்படும் பாதைகளில் தனது இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகிறது அமெரிக்கா.&lt;/span&gt;&lt;span&gt;லிபியாவை மறு கொலனியாக்கி புதிய உத்தியுடன் ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கொலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப் பொருட்களை பெறுவதை முடக்குவது. இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே  அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம் கிளம்பியுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த நவம்பரில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு  அவுஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளும் என்றும் அத்துடன் அவுஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க வரிவாக்கமாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மேற்குலக நாடுகளுடனான  சீனாவின் ஏற்றுமதிஇறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக மேற்காசியா  மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம்  கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய  பாதை  கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத் தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு அவுஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால் தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியப் பெருங்கடலில் உள்ள அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டு செல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கைத்  தவிர்க்கும் நோக்கத்துடனும் மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல்  தரை வழியே எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியன்மாரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறை முகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரை வழியாக சீனாவின்  யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரை வழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013  இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப் பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மாரை தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.    கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில்  அமெரிக்க அரசுச் செயளாலரான ஹிலாரி, மியான்மாருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி யையும் அந்நாட்டின் அதிபர் தியன் சியன் ஐ யும் சந்தித்தார்.  50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியன்மாருக்கு வருவது இதுவே முதன் முறையாகும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் சீனாவில் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த் தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மாரின் அணு சக்தி திட்டத்தை சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ்ப் பகுதி நாடுகளுடன் அதாவது  வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட 2009 இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கீழ் மேகாங் முன்முயற்சி என்ற கூட்டமைப்பில் மியன்மாரையும் சேருமாறு நிர்ப்பந்திக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர் இப்போது மியான்மார் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி  இந்தியக்  கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியன்மாரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கி பூரிக்கிறது. &lt;/span&gt;&lt;span&gt;இவை  ஒரு புறமிருக்க கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்ஸுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை  அடுத்துள்ள தாய்வானுக்கு மிகப் பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும் அண்மையில் சீனாவின்  நட்பு நாடான வடகொரிய அதிபரின்  மறைவையடுத்து எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக்  பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்காவின் போர்த் தந்திரத் திட்டத்தின்படி அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7 ஆம் திகதியன்று  இந்தியாவுக்கு வருகை தந்த அவுஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள  தடைகளை அவுஸ்திரேலிய அரசு அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு  சீனாவுக்கு ஒப்பானதாக வரவேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும் அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்  என்று பாரசீக வளைகுடாவில்  உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின்  ஏழாம் கடற்படையுடன் இந்திய, அவுஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை  மேற்கொள்ளும் என்றும்  அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் அவுஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தான் இம் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும் அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித் தான் உள்ளன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்படிருப்பதையும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும்  மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று  அமெரிக்கா கூறுவதன் பொருள்  அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயற்பட வேண்டும் என்பது தான். &lt;/span&gt;&lt;span&gt;ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும் கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும்  அமைதிப்படை என்ற பெயரில் பல ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்து வரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும். தற்போது வியட்நாமில் உரிமை கோரப்பட்டுள்ள  தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய்  தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக்காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும்  வர்க்கங்கள்  தெற்கு தென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய  அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணு சக்தித் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று  ஊடகங்களால்  வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு  அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில் ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைச்சாற்றுவதாகக் காட்டிக் கொண்டு சீன எதிர்ப்பை  உசுப்பி விடுகின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க அமெரிக்காவின்  விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமிடையே  அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும் பாக்.கின்  பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜிரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும் ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்களின் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இந் நிலையில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால்  மக்களின் பொதுக் கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு  ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான  உணவு மற்றும் ஆயுத  விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன் விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக்.  அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு,  ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி பாக். மீது  அமெரிக்கா அல்லது நேட்டோ  படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார்  அந் நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம்  பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான  அதிகாரப்  போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால் அந்த நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது. &lt;/span&gt;&lt;span&gt;அமெரிக்காவுக்கு நீண்ட காலம் விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான்  மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந் நாட்டை உருக்குலைத்திருக்கும் போது , இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக நாட்டையும்  மக்களையும் பேரழிவில் தள்ளி விட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி தெற்காசியாவில்  வல்லரசாக விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-9034740318389830785?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/9034740318389830785/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_03.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/9034740318389830785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/9034740318389830785'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post_03.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/--o3Vue7uq4A/TyrXYRT7L0I/AAAAAAAABTU/wn0sL1lBiws/s72-c/expandindia%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-7854231036172111466</id><published>2012-02-02T03:47:00.005+11:00</published><updated>2012-02-02T03:54:15.130+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-KxWKTy73_jw/TyluCylg1aI/AAAAAAAABTI/qrmIpae8gjA/s1600/manmohansingh%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 166px;" src="http://3.bp.blogspot.com/-KxWKTy73_jw/TyluCylg1aI/AAAAAAAABTI/qrmIpae8gjA/s200/manmohansingh%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5704211397259351458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இந்திய வெளிவிவகார அமைச் சர் எஸ். எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றென பதின்மூன்றாம்  திருத்தத்திற்கு மேலதிகமாக என வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு புத்துயிர் ஏற்பட்டுள்ளமையினைக் கூறலாம். அவர் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது இறுதியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிக்கை விடுத்த போது பதின்மூன்றாவது யாப்புத்திருத்தத்தின் மூலமாக மாகாணங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகார பரவலாக்கத்தினை மேம்படுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாகக் கூறினார். அப்போது இத்தகைய மேம்பாட்டினை இலங்கை அரசாங்கம் செய்து முடிக்க காலவரையறைக்கு ஏற்றுக் கொண்டுள்ளதா? என வினவிய போது அவ்வாறு அரசாங்கம் ஏதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை கூறுவதற்கு திரு. கிருஷ்ணாவுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாகவே தோன்றுகின்றது. அதற்காக அது பிரச்சினையினை தீர்ப்பதற்கான அண்மித்த நிலைக்கு வந்து விட்டது எனக் கருதவும் முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் மக்களது மனக்குறைகளை தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றினை ஏற்படுத்த வேண்டும் என்பதனை இந்திய அரசாங்கம் ஆர்வத்துடன் தொடர்ந்தும் கூறி வருகின்றது. 1987 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்திய  இலங்கை ஒப்பந்தத்தினை உருவாக்குவதில் இந்தியா மு.க்கிய பங்காற்றியது என்ற வகையில் அந்நாடு 13 ஆவது திருத்த சட்டத்தின் மீது குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வம் கொண்டுள்ளது. யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்களாகியும் கூட அதிகார பரவலாக்கத்தினை உள்ளடக்கிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை கொண்டு வருவதற்கு ஏதுவான ஆக்க பூர்வமான ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடத்தக்க வகையில் இன்னும் ஏற்படவில்லை. அதிகார பரவலாக்கத்திற்கு பதிலாக பாராளுமன்றத்தில் ஏற்படுத்தக்கூடிய செனற் சபை அல்லது மேல் சபை என்று மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்குமிடையே ஒரு பாலமாக அமையலாம் என இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;2008 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது பெருமளவான பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியதன் காரணமாக அரசாங்கத்தின் மீது அவற்றைத் தவிர்க்குமாறு அப்போது பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.இவற்றைச் சமாளிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்தம் முடிவுற்றதன் பின்னர் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக உரிமை வழங்கல் என்னும் ஒரு கோட்டினை முதன் முதலாக உருவாக்கியிருந்தார். இக்கோட்பாட்டினை மேலும் திருத்தும் நோக்கத்துடன் பதின்மூன்றாம் திருத்தத்துடன் இன்னும் ஒன்று என தனது கோட்பாட்டினை ஜனாதிபதி திருத்திய போது மேலதிகமானது மற்றும் மேலதிகமான ஒன்று என்பவற்றினைப் பொறுத்து எதுவித திருப்திகரமான அல்லது ஆக்கபூர்வமான கருத்து விளக்கமும் கூறப்படவில்லை. இவ்வாறாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில் மேலே கூறப்பட்ட கோட்பாடுகள் (ஜனாதிபதியின்) இதுவரை காலம் மாகாணங்களுக்கு கிடைக்கக் கூடியாதாயிருந்த அதிகாரங்களை விடக்கூடிய வகையில் மேலதிக அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்னும் ஒரு அர்ப்பணிப்பினைக் கொண்டதாக அமையலாம் என அனுமானித்து அர்த்தம் கொள்ளப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போது பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;span&gt;தெளிவற்ற கோட்பாடு&lt;/span&gt;&lt;span&gt;பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமே"போதியதல்லாதது' எனக் கருதப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு"முதல் அமைச்சர்களாக' மாகாணங்களில் பதவியேற்றவர்களும் கூட தமது கடமைகளை நிறைவேற்றும் போது அப்பதவிக்கு உள்ள அதிகாரப் பற்றாக்குறை பற்றிய குறைபாடுகளைப் பற்றி பெரிதும் கசப்புணர்வுடன் கருத்துக்களைக் கூறியுள்ளனர். மாகாண சபைகள் நிதியைப் பொறுத்து முற்றாக மத்திய அரசாங்கத்தில் தங்கியிருக்க வேண்டியது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மிக முக்கியமான குறைபாடாகும். மாகாண சபைகளால் தமக்கு தேவையான நிதியினை சேகரிக்கக் கூடிய அதிகாரங்கள் ஏதும் இல்லாது வரையறைகளுக்குள்ளாகியுள்ள மையால் எதுவித நம்பிக்கையுமின்றி முற்றாக மத்திய அரசாங்கத்தில் தங்கியிருக்க வேண்டியதாக உள்ளது. மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண நிருவாகத்திற்கும் இடையேயான பொறுப்புக்கள் / அதிகாரங்கள் தொடர்பான ஒப்புக் கொள்ளப்பட்ட அட்டவணைகளிலும் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளன. அதிகாரம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமைகளில் மத்திய அரசாங்கம் அவற்றை தனியுரிமையாக்கிக் கொள்வதே நடைமுறையில் யதார்த்தமாக காணப்படுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;யுத்தத்தினால் ஏற்படக் கூடிய மனித உயிர்களின் இழப்புக்களும், அழிவுகளும் தொடர்பாக அக்கறையும், கரிசனமும் கொண்ட தரப்பினருக்கு ஜனாதிபதியினது உறுதி மொழியான யுத்தத்தின் பின்னரான பதின்மூன்றாம் திருத்தமும் மேலதிகமானதுமான அதிகாரங்களும் என்னும் கோட்பாடு கவர்ச்சிகரமான மீள் உத்தரவாதமாக தோன்றியது. அதில் வியப்பேதுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அது இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்வதற்கு உதவி செய்ததாக கூறி குற்றஞ்சாட்டி பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுக் கொண் டிருக்கும் சந்தர்ப்பத் தில் இவ்வுறுதி மொழி இந்திய மத்திய அரசாங்கத் திற்கு பெரும் பயனுள் ளதாகும். 1987 ஆம் ஆண்டு இந்திய  இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் படி 13 ஆவது திருத்தம் வடிவமைக்கப்பட்டிருந்ததன் காரணமாக இப்போது 13 ஆம் திருத்தமும் அதற்கு மேலதிகமாகவும் அதிகாரங்கள் வழங்கப்படும் என்னும் உறுதி மொழியும் தமிழீழ புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா பங்களித்தது என்னும் பழியினை துடைப்பதாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பலவீனங்களையும் நீக்கி பலமடையச் செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு தடையேதும் இருக்காது என்ற ஜனாதிபதியின் உறுதி மொழி மக்களால் வரவேற்கப்படும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டி இரண்டரையாண்டுகள் முடிந்த "பின்னரும்' 13 ஆவது திருத்தச் சட்டமும் மேலதிகமான அதிகாரங்களும் என்ற உறுதி மொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது கவலைக்குரியதாகும். அதைவிட அவ்வுறுதி மொழிக்கு முரண்பாடான வகையில் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களும் குறைக்கப்பட்டு வருகின்றமை முரண்பாடான ஒரு போக்காக உள்ளது. 18 ஆவது திருத்தச் சட்டமானது ஜனாதிபதி பதவியில் மேலதிக அதிகாரங்களை மையப்படுத்தியுள்ளதுடன் நாட்டின் பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்பட்டிருந்த அதிகாரங்களும் கூட இப்போது அகற்றப்பட்டுள்ளன. இவை மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் நாட்டில் அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை என அரசாங்கத் திணைக்களங்களில் கூறப்பட்டுள்ளன. இன்னும் சிலர் அதிகாரப் பரவலாக்கத்தை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் கூட பேச ஆரம்பித்து விட்டனர். அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் தமது அரசாங்கம் தீர்மானிக்கும் எதையும் தடை செய்யக்கூடிய நிறுவன அமைப்புக்கள் எதுவும் நாட்டில் இருக்கக் கூடாதென விரும்புகின்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;களநிலை மாற்றங்கள்&lt;/span&gt;&lt;span&gt;இந்திய வெளிவிவகார அமைச்சரது வரவின் காரணமாக மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கம் அதிகரிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மீண்டும் விவாதப் பொருளாக உருப்பேற்றுள்ளனவே தவிர அதனை விடுத்து வேறெந்த முன்னேற்றத்தையும் கண்டதாக இல்லை. திரு. கிருஷ்ணா இலங்கையிலிருந்த போது அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து இன முரண்பாடுகள் தொடர்பான அரசியல் தீர்வுகளை காண்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக செயற்பட நியமிக்க விரும்பியமைக்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார். தமிழர் தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் தம்மால் அரசாங்கத்துடன் பேசி ஒரு கருத்தொருமையினை எட்டமுடியாதிருக்கும் ஒரு துரதிர்ஷ்ட நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சியினருடனும் பேசி எவ்வாறு கருத்தொற்றுமைக்காக இசைவினை பெற முடியும் என எழுப்பப்பட்ட வினா மிக முக்கியமானதும் பொருத்தமானதுமான வினாவாகும். சர்வகட்சி பிரதிநிதிகள் குழு கடந்த நான்கு வருடங்களில் 128 முறை கூடி வெளியிட்ட இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. அந்த அறிக்கைக்கு ஏற்பட்ட இவ்வாறான நிலலமை காரணமாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு என்ன நடக்கலாம் என்பது பிரதி எதிர்மறையற்ற கருத்துகளுக்கு வழியில்லாதுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இவ்வாறான ஒரு சூழலில் நாட்டின் இன முரண்பாடுகளை தீர்த்து வைக்கக்கூடிய வகையினதான அரசியல் சீர்த்திருதத்திற்கான சாதகமான வாய்ப்புக்களுக்கோ அதிகார பரவலாக்கத்திற்கோ அல்லது ஒரு அரசியல் தீர்வுக்கோ எதிர்காலம் பெரிதும் மந்தமாகவே காணப்படுகின்றது. இவ்வாறான விளைவுகள் எதிர்காலத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஒரு வெகு தொலைவிலேயே காணப்படுவதாக தென்படுகிறது. இந்திய அமைச்சரின் விஜயத்தின் போது கூறப்பட்டவை வாய்ப்பேச்சுக்களும் உணர்வு பூர்வமான யுகமாகவே தோன்றுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என எண்ணுபவர்கள் நடைமுறையில் அம்மக்களது இன்றைய யதார்த்த வாழ்வில் நிலவும் திட்டவட்டமானதும் ஆக்கபூர்வமானதுமான களநிலை நிலைவரத்தினை முக்கியப்படுத்தி மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதே அத்தியாவசியமாகும். யுத்தத்தினால் இடப்பட்ட பெயர்வுக்கு ஆளாகிய மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புதலும் வீட்டு வசதிகளை வழங்குவதுமே மிக அத்தியாவசியமான பணிகளாகும். இவ்வாறாக வடக்கு கிழக்கு மக்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீள் புனருத்தாரணம் ஏற்பட சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவினை வழங்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இம்மக்களுக்காக 50, 000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்திய அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளமை ஒரு எடுத்துக்காட்டான செயலாகும். மனமாரப் பாராட்டப்பட வேண்டியதுமாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அடுத்த முக்கியமான தேவை வடக்கிலும் கிழக்கிலும் இராணுவம் வகிக்கும் பங்கு தொடர்பானதாகும். குறிப்பாக வட மாகாணப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தீர்மானங்கள் தொடர்பாக முடிவு செய்யும் பங்கினை இராணுவம் வகிக்கிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை வலுப்படுத்தவும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவே இராணுவம் அங்கே நிலைகொண்டிருப்பதாக பொதுமக்கள் உணருவதாக இருக்க வேண்டுமே ஒழிய அம்மக்களை அவர்கள் ஆட்சி செய்வதாக கருதுவதாக இருக்கக்கூடாது. அம்மக்களுடைய சனநாயக பெறுமானங்களை பாதுகாத்து அவை நிலைத்து நிற்க உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும். இராணுவத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்காக இராணுவத்தின் முகாமைத்துவமும் அவர்கள் காணத்தவறியவை தொடர்பாகவும் மாற்றங்கள் தேவையாக உள்ளன. அங்கே வாழும் மக்களது பிரதிநிதிகளது குழுக்களாவது இராணுவம் பொறுப்புக் கூறுவதாக செயற்பட வேண்டும். கால தாமதத்தை ஒழித்து இயன்றளவு விரைவாக இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து கொண்டு அப்பகுதிகளில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பேணுவதற்கான பொறுப்புக்களை கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளனவா பொலிஸ் துறையிடம்  கையளிக்க வேண்டும். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டிய அதே நேரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது அன்றாட வாழ்க்கை நிலையினையும் தரத்தினையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-7854231036172111466?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/7854231036172111466/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/7854231036172111466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/7854231036172111466'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/02/blog-post.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-KxWKTy73_jw/TyluCylg1aI/AAAAAAAABTI/qrmIpae8gjA/s72-c/manmohansingh%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-3032557033693563510</id><published>2012-01-19T18:18:00.005+11:00</published><updated>2012-01-19T18:23:19.965+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-hQIoQGuQfwc/TxfEwbcCC7I/AAAAAAAABS8/B0anEyGh_iE/s1600/logo3%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 133px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-hQIoQGuQfwc/TxfEwbcCC7I/AAAAAAAABS8/B0anEyGh_iE/s200/logo3%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699240189738748850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்க உலகத் தலைமையை நீட்டித்து வைத்துக்கொள்ளுதல் 21 ஆம் நூற்றாண்டுப் பாதுகாப்பில் முன்னுரிமை என்று கடந்த வாரம் வெளியிடப்பட்ட  பென்டகனின் புதிய மூலோபாய வழிகாட்டி, அமெரிக்க போர்த் திட்டத்தில் சீனாவை உறுதியாக மையத்தில் நிறுத்துகிறது. ஜனாதிபதி ஒபாமா பதவியேற்றத்தில் இருந்து மத்திய கிழக்கில் இருந்து ஆசியாவிற்கு அமெரிக்க வெளியுறவு இராணுவக் கொள்கை மாற்றப்பட்டுள்ளதை இது முறைப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்கப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்கள் மேற்கு பசுபிக் மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வரை' பரவியுள்ள நிகழ்வுகளுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளது என்று ஆவணம் அறிவிக்கிறது. "இது நாம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நம் சீரமைப்பு முறையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அடையாளம் காட்டுகிறது' என்றும் அது குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்க இராணுவ உடன்பாடுகள், பங்காளித்தனங்கள் ஆகியவற்றின் வலைப்பின்னல்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா "ஒரு பிராந்திய பொருளாதார நங்கூரம் எனவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்னும் பரந்த பகுதியில் பாதுகாப்பை வழங்கக்கூடியது' என்றும் தெரிவிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் ஒரே நாடு சீனாதான் என்றும் "அது பிராந்தியத்தில் மோதல்களைத் தவிர்ப்பதற்கு அதன் மூலோபாய நோக்கங்களை இன்னும் அதிகமாகத் தெளிவுபடுத்த வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து "உலகத்தின் பொதுப் போக்குவரத்துப் பாதைகளை அணுகும் உரிமையைப் பாதுகாக்கும்' என்றும் ஆவணம் அறிவிக்கிறது. "சுதந்திரமான கடல்பயணம்' என்னும் தலைப்புரையில் அமெரிக்கா ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் கடற்பயண உரிமைகளை இந்த மூலோபாய நீர்நிலைகளில் சவால் விடும் வகையில் பெரிதும் பதற்றங்களை அதிகரித்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;ஆசியாவில் பென்டகனின் இராணுவச் சார்புமாற்றம், ஆசியா மற்றும் சர்வதேச அளவில் பெருகிவரும் சீனப் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை ஆக்கிரோஷமான முறையில் அமெரிக்க இராஜதந்திர வழித்தாக்குதல் மூலம் வெட்டுவதற்கான முயற்சிகளுடன் இணைந்து வந்துள்ளது. சக்திவாய்ந்த அமெரிக்க அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை இயற்றும் பிரிவுகள் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதிப் பதவிக்கு ஒபாமாவை ஆதரித்த காரணம் சீனா தனது நிலையில் ஏற்றம் கொண்டுள்ளது. அமெரிக்காவோ ஈராக், ஆப்கானிய போர்கள் என்று புஷ் நிர்வாகம் நடத்தியதால் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது என்ற ஆழ்ந்த கவலையினால்தான்.&lt;/span&gt;&lt;span&gt;கடந்த நவம்பர் மாதம் "அமெரிக்க மறுசார்பு' என்ற தலைப்பில் வெளியுறவுக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஹாஸ் எழுதிய கட்டுரையில் இந்த உணர்வுகள் ஒலிக்கப்பெற்றன.&lt;/span&gt;&lt;span&gt;அமெரிக்கா மத்திய கிழக்கில் அதிகமாக ஈடுபட்டுள்ளது... கிழக்கு ஆசியா அல்லது பசுபிக் குறித்து அது போதுமான கவனத்தைக் கொடுக்கவில்லை. அப்பகுதியில் தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி எழுதப்படும் "என்று அவர் எச்சரித்தார். ஒபாமாவின் கீழ் "ஆசியா மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதை' வரவேற்ற அவர் "இப்பிராந்தியத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது கடினம்' என்று அறிவித்து,"சீனா அதன் பெருகிவரும் பலத்தை அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்த முயலாமல் இருக்க அமெரிக்க உறுதிப்படுத்த வேண்டும்' என்றும் சேர்த்துக் கொண்டார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;ஆரம்பத்தில் 2008/09 உலக நிதிய நெருக்கடிக்கு நடுவே, ஒபாமா நிர்வாகம் உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்க அரசாங்க பத்திரங்களை வைத்திருக்கும் சீனாவுடன் சுமுகமாகச் செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஆனால், விரைவில் அமெரிக்கா அனைத்து முனைகளிலும் தாக்குதலுக்கு மாறியது. அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (அகுஉஅN) உச்சி மாநாட்டில் அமெரிக்கா "தென்கிழக்கு ஆசியாவிற்கு மீண்டும் வந்துவிட்டது' என அறிவித்தார். &lt;/span&gt;&lt;span&gt;(அகுஉஅN)  உடைய அடுத்த ஆண்டுக் கூட்டத்தில், கிளின்டன் வேண்டுமென்றே சீனாவுடனான அழுத்தங்களை எரியூட்டும் வகையில் அமெரிக்கா தென் சீனக்கடலில் "ஒரு தேசிய நலனைக் கொண்டுள்ளது' என்றும் (அகுஉஅN) அங்கத்துவ நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதல்களில் மத்தியஸ்தம் செய்யத்தயார் என்றும் அறிவித்தார். இதற்கு முகங்கொடுக்கையில் சீன வெளியுறவு மந்திரி "இத்தகைய கருத்துக்கள் கிட்டத்தட்ட சீனா மீதான தாக்குதலுக்கு ஒப்பாகும்' என்றார். அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகள் தொடர்ச்சியான மோதல்களைத் தூண்டும் வகையில் தங்கள் உரிமைகளை தென்சீனக் கடலில் ஆத்திரமூட்டலுடன் முன்வைத்தனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க இந்தியபசுபிக் பகுதி முழுவதும் அதன் இராணுவக் கூட்டுக்களை குறிப்பாக ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் உறுதியாக வலுப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா போர்க்கப்பல்களைக் கொடுத்தது. வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது. சிங்கப்பூரில் புதிய கடலோரப் பகுதிப் போர்க்கப்பல்களைத் தளமிறக்கியது.  தைவானுக்கு மிகப் பெரிய புதிய ஆயுதங்கள் தொகையை விற்பனை செய்தது மற்றும் இந்தோனேசியாவின் இழிந்த கோபாசஸ் விசேட படைகளுடன் அமெரிக்க கூட்டுழைப்பிற்கு இருந்த தடையை நீக்கியது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ஒபாமா அவுஸ்திரேலியாவிற்குப் பயணித்து வடபுறம் இருக்கும் டார்வின் நகரில் 2,500 மரைன்கள் நிறுத்தப்படுவர் என்றும் மிகப் பரந்த முறையில் அவுஸ்திரேலிய கடற்படை, விமானத் தளங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்க இராணுவ மூலோபாயத்தின் மையத்தானம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் முக்கிய "சந்திப்பகுதிகளின்' கடற்படை மேலாதிக்கம்  கொள்வது ஆகும். குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில்இதன் வழியேதான் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சீனா இறக்குமதி செய்யும் முக்கிய எரிசக்தி மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு "தடையற்ற கடல்பயணச் சுதந்திரம்' இந்த நீர்வழிகள் மூலம் என்பது அமெரிக்க கடற்படைக்கு சீனாவை முற்றுகையிடும் திறனைக் கொடுத்தல் என்பதுடன் சீனப் பொருளாதாரத்தை மண்டியிடச் செய்தல் என்பதும் ஆகும். 2006ஆம் ஆண்டு அதன் நான்காண்டுகளுக்கான பாதுகாப்பு மறு ஆய்வில் பென்டகன் அட்லான்டிக்கில் இருந்து நகர்தல் என்பது குறித்து முன்னிழல் காட்டியது. அதையொட்டி குறைந்தபட்சம் 6 விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் 60% மும் பசிபிக்கிற்கு ஒதுக்கப்பட்டன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொருளாதாரத் துறையில் நிர்வாகம் பலமுறையும் சீனா அதன் யுவான் டொலருக்கு எதிராக மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இந்தச் செயற்பாடு சீன ஏற்றுமதித் தொழில்களின் கணிசமான பிரிவுகளை அழித்துவிடக்கூடும் அகஉஇ எனப்படும் ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாடு நவம்பரில் நடந்தபோது, ஒபாமா ஒரு புதிய வணிக முகாமை அறிவித்தார். அட்லான்டிக் இடையிலான கூட்டுழைப்பு கூணூச்ணண் கச்ஞிடிஞூடிஞி கச்ணூtணஞுணூண்டடிணீ அமெரிக்காவின் வணிக விதிகளை பெய்ஜிங் ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொடுப்பது ஆகும். அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளும் வேண்டுமென்ற பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. லிபியா மீதான நேட்டோப் போர் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் ஆகியவை சீனாவின் முதலீடுகள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை குறை மதிப்பிற்கு உட்படுத்திவிட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இந்த சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கு உந்துதல் சக்தி ஒப்புமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சரிவு ஆகும். அமெரிக்கா ஒரு மூலோபாயத்திறன் கொண்ட போட்டி நாட்டின் எழுச்சியைத் தடுக்க உறுதி கொண்டுள்ளது. பென்டகனின் சமீபத்திய மூலோபாய வழிகாட்டி தற்போதைய "சர்வதேச ஒழுங்கு விதிமுறைகளின் அடித்தளத்தில்'  தக்கவைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகிறது. ஆனால், இது அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உட்பட்ட உலக ஒழுங்கு தொடர்தல் என்னும் பொருளைத் தரும். அதில் பசிபிக் பெருங்கடல் ஒரு நூற்றாண்டு காலமாக "ஒரு அமெரிக்க ஏரி' என்று கருதப்பட்டது. சீனாவோ அமெரிக்க இராணுவக் கூட்டுக்களின் வலைப்பின்னலால் சூழப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் பொருளாதார, மூலோபாய நலன்கள் வாஷிங்டனுடையதற்கு தாழ்த்தப்படும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மையம் கொள்ளும் பேரழிவு தரும் உலக மோதல் என்னும் நிலை கொடுக்கும் ஆபத்திற்கு உலகம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆபத்து தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் அகநிலையான நோக்கங்களில் இருந்து வரவில்லை. மாறாக ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடி எரியூட்டும் பூகோளஅரசியல் போட்டியானால் வருகிறது. அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் அதன் இராணுவத்தை பயன்படுத்தி அதன் போட்டி நாடுகளைக் குழிபறிப்பிற்கு உட்படுத்தி பொருளாதாரச் சரிவின் சுமையை ஏற்கக் கட்டாயப்படுத்துகிறது. இதையொட்டி சீனாவுடனான மோதல் என்பது தவிர்க்க முடியாதது ஆகும்.  பிந்தைய நாடோ தான் மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை உலகம் முழுவதும் பெற வேண்டிய நிலையினால் தற்போதைய சர்வதேச ஒழுங்கை குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. பல ஆபத்துகளைக் கொடுக்கும் இடங்களான வட கொரியா தாய்வான், தென்சீனக்கடல்மூன்று மட்டும் குறிப்பிடப்படுகிறது. போரைத் தூண்டிவிடக்கூடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஒரு புதிய உலக யுத்தத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். அது இந்த யுத்தத்திற்கான காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையையும் மற்றும் உலகம் காலாவதியான போட்டி அரசுகளாக பிளவுபட்டிருப்பதையும் இல்லாதொழித்து ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் தான் சாத்தியமாகும். இது தான் உலக ட்ரொஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்காகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-3032557033693563510?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/3032557033693563510/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/21.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/3032557033693563510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/3032557033693563510'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/21.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hQIoQGuQfwc/TxfEwbcCC7I/AAAAAAAABS8/B0anEyGh_iE/s72-c/logo3%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-6288351841309305265</id><published>2012-01-15T07:33:00.005+11:00</published><updated>2012-01-15T07:39:18.283+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-2h-hRurOl8k/TxHnyeQucAI/AAAAAAAABSk/tIRH8xu3ux8/s1600/peace111%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 257px;" src="http://3.bp.blogspot.com/-2h-hRurOl8k/TxHnyeQucAI/AAAAAAAABSk/tIRH8xu3ux8/s320/peace111%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697589857903079426" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;காணி அதிகாரம் கொடுக்கமாட்டோம், பொலிஸ் அதிகாரம் கொடுக்கமாட்டோம் என்று கூக்குரலிட்டவர்கள் இன்று அதனைப்பற்றி பேசவும் தயார் என்று  கூறுகின்றனர். இன்று நடப்பது ஜனநாயக போர் என்பதற்கு அடுத்தபடியாக ஆயுதப் போராட்டம் அல்ல இராஜதந்திரபோர். இது எங்கள் மண்ணிலே நடைபெற்றுக்கொண்டிருப்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனது விளைவுகள்தான் அர சாங்கத்தை இன்று அச்சுறுத்தி எங்களுடன் பேசச் செய்கின்றது என தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனா திராசா தெரிவித்திருக்கின்றார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 12 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் 60 ஆண்டுகாலமாக தந்தை செல்வாவின் இலட்சியத்தின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த இலட்சியத்தில் இருந்து தங்கள் மண்ணை தாங்களே ஆள வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடும் திடசங்கற்பத்தோடும் மீண்டும் நாங்கள் இருக்கின்றோம் என்பதை இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் நிரூபித்துள்ளனர்.  இந்த இறுதித் தேர்தல் பற்றி கூறவேண்டுமானால் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் போர்க்குற்றங்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதி வடக்குக்கு வந்து முகாமிட்டு ஏற்கனவே வடக்கில் நிலை கொண்டிருந்த முப்படை, பொலிஸ் படைகளின் கட்டமைப்புகள் இந்தத் தேர்தல் காலத்தில் வேட்பாளர்களை அரசுக்காக தேடியிருந்தன. எங்களது வேட்பாளர்கள் புலனாய்வுத் துறையினரால் அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலை. தேர்தல் தினமான ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்தினமான 22 ஆம் திகதி இரவு முதல் அதிகாலை வரைக்கும் வீடுவீடாகச் சென்று படையினர் எங்களது மக்களை அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதை நீங்கள் அறிவீர்கள். ஜனாதிபதி அமைச்சர் பட்டாளத்துடன் வந்து பலகோடி பணம் செலவு செய்து இந்த தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்றிட வேண்டும் என்று சர்வதேசத்துக்கு வடக்கு தமிழ் மக்கள் என்னை ஆதரிக்கின்றார்கள் என்று காட்டுவதற்கான அவசியம் காரணமாக வெற்றிபெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் தேர்தல் சட்ட விதிகளை மீறி ஜனநாயக விழுமியங்களை மீறி ஒரு ஜனாதிபதியே நேரடியாக வந்து வெற்றியை பெறமுனைந்ததை யாவரும் அறிவர்.அமைச்சின் செயலாளர்களில் இருந்து கிராம சேவகர் உட்பட பொதுமக்கள் அரசாங்கத்தின் தேர்தல் கூட்டங்களுக்கு ஒருவர் 10 பேரைக் கூட்டிவரவேண்டும் என கட்டளையிட்டிருந்தனர்.  இவையெல்லாம் நடந்த பிறகு தமிழ் மக்கள் மிகத்தெளிவாக பருத்தித்துறை தொடக்கம் அம்பாறை வரைக்கும் இடம்பெற்ற அத்தனை தேர்தல் களத்திலும் ஒரே தீர்வாக அரசாங்க ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சின்னத்துக்கு அதன் தேர்தல் அறிக்கைக்கு திடசங்கற்பம் பூண்டு வாக்களித்தனர். உலகம் அதனை மெச்சியது. பல நாட்டுத் தலைவர்கள் எங்களுக்கு புகழாரம் சூட்டினர்.  தந்தை செல்வா கூறினார் கிழக்கு மக்களுக்கு வடக்கு மக்களின் பலத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னரும் தமிழ் அமைச்சர் என்று ஒருவரை முன்னிலைப்படுத்திய பின்னரும் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் அடுத்த தளபதியாக இருந்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேச பக்தனாக மாறி அமைச்சராக இருந்தபொழுதிலும் கிழக்கு மக்கள் வடக்கு மக்களுக்கு ஈடாகவும் அதற்கு மேலாகவும் மிகத்தெளிவாகவே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிழக்கு மக்கள் அவ்வளவு நம்பிக்கையோடு அவ்வளவு திட சங்கற்பமாக வடக்கு மக்களோடு நாங்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். நாங்கள் ஒன்றாகத்தான் ஆளுவோம், ஒன்றாகத்தான் வாழுவோம் என்று மிக தெளிவாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். இது கிழக்கு மக்களுக்கு நன்றி சொல்வதற்காக மட்டுமல்ல வடக்கு மக்களுக்கு ஒன்றை உதாரணமாக எடுத்துச் சொன்னேன். கிழக்கு மக்கள் பல்லின மக்களுடன் வாழும் வேளையில் அவர்களுக்கு வடக்கு மக்களின் பலம் குறைந்து சென்றால் அதனால் வடக்கு மக்களுக்கு சொன்னேன் இன்றைக்கு கிழக்கு மக்களின் எழுச்சி அவர்களுடைய திடசங்கற்பம் வடக்கு மக்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது என்று அன்றே நான் குறிப்பிட்டுச் சொ ன் னேன்.அந்தளவு படித்தவர் பட்டம் பெற்றவர்களே எமது மக்களை குழப்பிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். தேர்தலிலே நூற்றுக்கணக்காக படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் குவிந்துநின்று போட்டியிட்டுக்காட்டினார்கள். ஆனால், மக்கள் எந்த இடத்திலும் நிலைகுலையாமல் திடசங்கற்பமாக வாக்களித்து வந்துள்ளனர். இந்தியாவின் பிரதமர் எங்களைச் சந்தித்தபோது இத்தனை பேரவலங்களுக்குப் பிறகும் உங்களுடைய மக்கள் உங்களுடன் தான் நிற்கிறார்கள் அதை நான் கருத்திலே கொண்டிருக்கிறேன் எனச் சொன்னார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இறுதி உள்ளூராட்சித் தேர்தலிலே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலே முகாமிட்டிருந்த போது நாங்கள் ஒரு கருத்தை முன்வைத்தோம். முள்ளிவாய்க்காலிலே போரிலே வெற்றிபெற்றுவிட்டோம் என்ற சிங்கள மக்கள் மத்தியிலே எக்காளமிட்டிருக்கின்ற ஜனாதிபதி தமிழ் மக்களை ஒரு தோல்வி மனப்பான்மைக்குள் சித்தாந்த ரீதியாக உள்ளாக்கிவிட்டு இவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்று பிரசாரம் செய்து கொண்டு சிங்கள மக்களை உசுப்பேற்றிக்கொண்டு அந்தத்தொனியோடு தேர்தலிலே வெற்றி பெறுகின்றளவுக்கு இருந்ததை நாங்கள் நினைவுபடுத்தினோம். அமைச்சரவைப் பட்டாளத்தோடு இங்கு வந்து தேர்தலில் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். எங்களுடைய மக்கள் அவருக்கு சரியான பதிலை வழங்க வேண்டும் அவரைத் தோற்கடிக்க வேண்டும். தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அரசாங்க ஊழியர்களைப் பற்றி பலர் எங்களுக்கு தவறான அபிப்பிராயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்டிருந்த கண்ணீர் எங்களுக்குத் தெரியும். வடக்கிலிருந்து கிழக்கு வரை 95 வீதத்திற்கும் மேலான அரசாங்க ஊழியர்கள் எங்களுடைய கட்சிக்காக வாக்களித்திருக்கின்றார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமது மக்களில் அவர்கள் முக்கியமான அங்கம். அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லியிருந்தோம். நன்றி சொல்வோம். அரசு உங்களை எப்படிப் பயன்படுத்தினாலும் என்ன விலை கொடுத்து எங்கள் மக்களை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் எங்கள் மக்கள் ஒரே தாயின் வயிற்றுப்பிள்ளைகளாக இருப்பவர்கள். திடசங்கற்பமாக எங்கள் மண்ணில் நாங்கள் எங்களை ஆள வேண்டும் என்று ஜனநாயக ரீதியாக தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்பதை தெளிவாக மக்களுக்கும் உலகிற்கும் நாங்கள் சொல்லி வந்திருக்கிறோம்.2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற பேரழிவுக்குப் பின் அங்கிருந்து வந்த மக்கள் இராணுவம் சூழ்ந்திருக்க உளவாளிகள் அவர்கள் மத்தியில் நிற்க அந்த முகாம்களுக்கே வந்த மூன்று இலட்சத்து 17 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டிருக்க, மனிதாபிமானமற்ற முறையில் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் தேர்தல் காலத்தில் கூட அனுமதிக்காத நிலையில்  அரசாங்கம் ஜனாதிபதியும் அவர்கள் மத்தியில் பிரசாரம் செய்தபோதிலும் தனது கணவனை மனைவியை பிள்ளைகளை இழந்தவர்கள் குடும்பம் குடும்பமாக புதையுண்டு போனதை கண்ணால் கண்டவர்கள், அங்கவீனமானவர்கள் அவர்கள் எல்லோரும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவும் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் மீது நாங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும். அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அந்த மக்கள் தங்கள் பிரதேசத்திலே வாழவும்ஆளவும் உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாங்கள் பேச்சுவார்த்தையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி முதலாவது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம். ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு எங்களுடன் பேச வேண்டும் என்ற அக்கறை இருக்கவில்லை. நாங்கள் எல்லாம் வென்றுவிட்டோம். எல்லாம் முடிந்துவிட்டது என்ற சிந்தனையைக் கொண்டிருந்தார்கள். எனினும் சர்வதேச ரீதியில் இருந்துவந்த அழுத்தங்களினால் அமெரிக்காவின் அழுத்தத்தினால் அதனை விட அதிகமாக இந்தியாவின் நெருக்குதல் காரணமாக அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஜனாதிபதியுடன் நாங்கள் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரண்டு குழுக்கள் நியமிக்க அவர் ஏற்றுக்கொண்டார். ஒன்று அன்றாட பிரச்சினையாக இருக்கக் கூடிய எமது மண்ணில் உள்ள இராணுவப் பிரசன்னத்தை எங்களது நிலங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்பதற்காக அடுத்து சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதற்காக. போர்க் காலத்தில் போர் முனையில் சரணடைந்தவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதற்காக இன்றைக்கும் சட்ட பூர்வமற்ற முறையில் ஆயுதங்களைக் கொண்டுள்ள இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமென்பதற்காக மீளக்குடியேற்றம் அவர்களது மீள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதற்காக அரசாங்கம் ஒரு பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்க ஒத்துக்கொண்டது. பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநாதன் மற்றும் பலர் அங்கம் வகித்திருந்தனர். அரசியல் தீர்வு என்பதற்காக இன்னுமொரு குழு அமைக்கவும் ஒப்புக்கொண்டார்கள். இதில் தலைவர் சம்பந்தன் தலைமையில் சட்ட நிபுணத்துவம் கொண்டவர்களையும் இணைத்து அமைத்தோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் அமெரிக்கா மற்றும் கனடா, லண்டனுக்கு சென்றபோது பல்வேறு குழப்பங்களும் பல்வேறு சந்தேக நிலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவால் திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட, பொய்ப்பிரசாரங்கள் தமிழ் மக்களை நிலைகுலைய வைக்கவில்லை. அவர்கள் தெளிவாகவே இருந்தனர். வெளிநாடுகளில் வாழும் மக்களும் அங்குள்ள அமைப்புகளும் வட்டுக்கோட்டை தீர்மானம் உங்களால்தானே எடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று கேள்வியெழுப்புகின்றனர்.இந்த நாட்டிலே பேசுகின்றவர்கள், குழம்பியிருப்பவர்கள் யாராகவிருந்தாலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வெற்றிபெற்றதன் பின்னர் பாராளுமன்றத்துக்கு சென்று சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கம். அங்கு கடமையை பொறுப்பேற்ற பின்னர் அந்த அரசியல் அமைப்பை எங்கள் கையால் எரிக்கும் வழக்கம் கூட எம்மிடம் இருக்கின்றது.  இலங்கை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே மகாராணிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. அந்த வரலாறுகளை எடுத்துக்காட்டினோம். தற்போது வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றபோதே நாங்கள் தமிழீழத்தை கோரமாட்டேன் நாட்டைப் பிரிக்கமாட்டேன் அதற்கு உதவியாக இருக்கமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுதான் தேர்தலில் போட்டியிட வேண்டும். இன்று இந்த விமர்சனங்களைச் செய்கின்றவர்கள் இதனை மறுக்க முடியுமா. வெளியிலே தமிழீழத்தை பேசுவதற்கு யாரும் ஆயத்தமாகயில்லை. அதனை உச்சரிப்பதற்கு யாரும் ஆயத்தமாக இல்லை. அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றது. வெளிநாட்டிலே நாங்கள் பேசுகின்ற பேச்சுகளைப் பார்த்து இங்கு தீவிரவாதிகள் குரல்கொடுத்தார்கள். இங்கு நாங்கள் வருகின்றபோது கைது செய்யப்பட வேண்டும். விசாரணை செய்யப்பட வேண்டும் என்று குரல்கொடுத்தார்கள். எங்கள் கட்சியைத் தடை செய்வதற்கு அரசாங்கம் காத்துக்கொண்டிருக்கின்றது. இந்த மக்களோடு நாங்கள் ஒன்றாக இயங்குவதை அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம். வெளிநாட்டு அரசுகள் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு என்று உதவ வந்தாலும் அதை தாங்கள் செய்தது போன்று வெளிக்காட்டி எங்களைப் புறக்கணிக்கப்பார்க்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசியல் தீர்வில் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக இந்த மக்களுக்கு நன்மை பெற்றுவிடக்கூடாது என்று எங்களை இழுத்தடித்து மக்களை வெறுப்படையச் செய்து எங்களை ஒரு பயனற்றவர்கள் என்று காட்டிக்கொள்வதற்கும் எங்களால் தான் செய்ய முடியும் என்று மக்களுக்கு ஏதாவது ஒரு துண்டைப் போட்டு ஏமாற்றுவதற்கு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை வகுத்து எங்களுக்கு எதிராக செயற்படுவதைத் தான் அண்மைய செய்திகள் காட்டி நிற்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் காணி அதிகாரம் கொடுக்கமாட்டோம், பொலிஸ் அதிகாரம் கொடுக்கமாட்டோம் என்று கூக்குரலிட்டவர்கள். இன்று வெளிவரும் செய்திகளைப் பார்த்தால் தெரியும் அதனைப் பற்றி பேசவும் தயார் என்று கூறுகின்றனர்.இன்று நடப்பது ஜனநாயக போர் என்பதற்கு அடுத்தபடியாக ஆயுதப்போராட்டம் அல்ல இராஜதந்திர போர் எங்கள் மண்ணிலே டைபெற்றுக்கொண்டிருப்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனது விளைவுகள்தான் அரசாங்கத்தை இன்று அச்சுறுத்தி நிற்கின்றன. ஐ.நா. செயலாளரும் ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி போர் முடிவடைந்ததாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.ஜனநாயக விழுமியங்கள் ஜனநாயக அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முதலாவது சாராம்சம். மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் காக்கப்பட வேண்டும். அதன் மீறல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.இன்று சர்வதேச அரங்கிலே நிபுணத்துவம் மிக்கவர்கள். இராஜதந்திரிகள் போர்க்குற்றம் என்ற குற்றச் சுமத்தலோடு அரசாங்கம் பதில் சொல்லும் கடப்பாடு உடையது என்பதை நிரூபித்து அன்றும் இதேபோன்ற கடப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்று ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அதன் குழுவினால் இந்த அரசுக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள போர்க்குற்றம் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலே மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் இன்று அரசாங்கம் எம்முடன் பேச்சுநடத்த முன்வந்துள்ளது. அந்த போர்க்குற்றத்தில் இருந்துதப்பிப்பதற்குத் தான் இந்த இனப்பிரச்சினை தொடர்பில் ஏதாவது நடவடிக்கையெடுக்காவிட்டால் தனது நிலைமை மோசமாகிவிடும் என்பதற்காகத்தான் இந்த அரசாங்கம் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்களும் சர்வதேச இராஜதந்திரிகளும் போர்க்குற்றம் சுமத்துவது மட்டுமல்ல அதற்கு ஈடாக இந்த நாட்டிலே இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும் இருக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் மிக கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளோம்.இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அமெரிக்கா, கனடா, லண்டன் ஆகிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த போர்க்குற்றம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்பதை அறிய ஆவலுடன் இருந்தனர். இனப்பிரச்சினையின் தீர்வு எந்தளவுக்கு செல்கின்றது என்பதை அறிய அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.இங்கே கற்றுக்குட்டிகளாக ஒரு இலட்சியத்துக்காக போரிட்டவர்கள். துப்பாக்கிகளை அரசின் காலடியில் வைத்துவிட்டு ஏதோ முதலமைச்சராக வந்துவிட்டோம் என்று கொடி கட்டி பறப்பவர்கள் சம்பந்தனை விமர்சிக்கின்றனர். அவரின் அறிவு, ஆற்றல் அவர்களுக்கு புரியவில்லை. அமெரிக்க இராஜாங்க அமைச்சிலே கொள்கை வகுப்பாளர்களுக்கு மத்தியிலே நாங்களே ஆச்சரியப்படும் வகையில் ஆணித்தரமாக அவர் கருத்துக்களை தெரிவித்தார்.போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை வெளியானதும் இந்த நாட்டிலே ஒரேயொரு அரசியல் கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான் அந்த அறிக்கையினை வரவேற்றது என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.விரைவிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர், செயலாளர்கள் வருகை தர இருக்கிறார்கள். அதற்கிடையில் தான் அரசாங்கம் தாங்கள் பேசுவதற்கு ஆயத்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். போரிலே நாங்கள் தோற்றுவிட்டோம் தமிழ் மக்களே தோற்றுவிட்டார்கள் அவர்களுடைய குரல் எழக்கூடாது என்று ஒவ்வொரு வீட்டிற்கும் இராணுவம் இருப்பதைப் போல எங்கள் மண் முழுவதும் இராணுவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் என்று தென்னிலங்கைக்கு சொல்லிகொண்டு அங்கிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை காட்சிப்பொருட்களை பார்ப்பதற்கு அனுப்பு வதைப் போல எங்கள் பகுதிகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்தை நாங்கள் திருப்பிப்பெறமாட்டோம் முகாம்களை வைத்திருப்போம் என்று அரசாங்கம் சொல்கிறது. எங்கள் மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கைப்பற்றியிருக்கின்றது. இந்த இராணுவத்திற்கு யார் அமைச்சுப் பொறுப்பு கொடுத்தது. எங்கள் தீர்மானங்களில் முதன்மையானது எங்கள் மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதிர்காலத்தில் நாங்கள் ஒரு இயக்கத்தை வைத்திருப்பதாக இருந்தால் இதுவே அடிப்படையாகும். எமது வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நாங்கள் அரசுடன் பேச வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோமோ அதனடிப்படையில் தான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த ஆணையை ஒவ்வொரு தேர்தல் சந்தர்ப்பத்திலும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதற்காக நாங்கள் அரசுக்கு அடிபணிந்துகொண்டு எங்கள் அடிப்படைகளை விட்டுக்கொடுத்து எந்த ஒரு தீர்வுக்கும் செல்ல மாட்டோம்.நாங்கள் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாகாணத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் மத்திய அரசுக்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பவற்றை மிகத்தெளிவாக சொல்லியிருக்கின்றோம். மத்தியினுடைய அரசு மாகாணத்தினுடைய அரசு தீர்மானிக்கப்பட்ட பல விடயங்களில் தலையிடுவதற்கு இடமிருக்கக்கூடாது. சட்ட ஆக்கத்தில் நிறைவேற்று அதிகாரத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவரவர் பிரிக்கப்பட்ட விடயங்களிலே நிறைவேற்றுவது சட்டத்தை ஆக்குவதில் அதிகாரம் சமமாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலத்தில் தான் இந்த  அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.நாங்கள் தனியான ஒரு இனம். எங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று சர்வதேச சட்டங்கள் சொல்கின்றன. வரலாற்று ரீதியாக ஒரு மொழியை கலாசாரத்தைக் கொண்ட இனம் தொடர்ச்சியாக நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்ற இனம் சுயநிர்ணய  உரிமையைக் கொண்டிருக்கிறது என்று சோவியத் தீர்மானித்தது. எங்களுக்கு இரண்டு அங்கங்கள் பொருத்தமாக இருந்தன. ஒன்று நாங்கள் முன்பு எங்கள் தேசத்தை ஆண்டவர்கள். மீண்டும் ஒருமுறை ஆள விரும்புகிறோம். இறைமை எங்களிடம் திரும்பியிருக்கிறது. அந்த இறைமையைப் பாவித்து எங்கள் மண்ணை ஆள்வதற்கு உரித்து உண்டு என்று சொல்கின்ற தத்துவம். இரண்டாவது சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின் அடிப்படையில் மனிதனுக்கு மக்கள் கூட்டத்திற்கு இனத்திற்கு தேசிய இனம் என்று வர்ணிக்கக்கூடிய அந்த இனத்திற்கு இருக்கக்கூடிய சுயநிர்ணய உரிமை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினாலே ஏழு ஆண்டுகள் பரிசீலிக்கப்பட்டு புதிய ஒரு தீர்மானம் உருவாகியிருக்கிறது. சுதந்திரமடைந்த நாட்டிற்குள் ஒரு குடிமகனோ குடிமக்களோ இனமோ பிராந்தியக் குழுவோ அந்த நாட்டின் அரசியல் அமைப்புக்குள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை தங்கள் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காணவில்லை என்று சொல்வார்களானால் உள்நாட்டிலே அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். அப்படிப் பெறாவிட்டால் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அரசுக்கும் எங்களுக்குமிடையில் நடக்கின்ற பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிதாக எங்கள் அடிப்படைகளை விட்டுக்கொடுக்காததாக இருக்கவேணடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு நாங்கள் அரசுக்கு முன்னால் தீர்மானங்களை வைத்தபோது அவர்கள் இன்று திணறிக்கொண்டிருக்கின்றார்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையை ஜனாதிபதி சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்கு நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கிறது. எங்களால் எதுவும் செய்ய இடமிருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் எங்களை செயலிழக்கச் செய்வதற்காக மக்கள் மத்தியிலே எங்கள் நல்லெண்ணத்தையும் மதிப்பபையும் உடைப்பதற்காக ராஜபக்ஷ எங்களை பிளவுபடுத்த நினைப்பதற்கு முன்னோடியாக எங்களிடம் இருப்பவர்களும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.51 விடயங்களை மிகத் தெளிவாக தமிழ் மக்களுடைய மாநிலத்திற்கு வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோம். 12 விடயங்கள் மத்திய அரசுக்கு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். எங்களுடைய ஆழமான கருத்து இன்றைய அரசியல் ஒற்றையாட்சி அமைப்பில் நாங்கள் கொடுத்த விடயங்களுக்கு தீர்வுகாண முடியாது என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரியும்.இவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டால் எப்படியாவது அரசியல் அமைப்புக்கு அவர்கள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களுடைய பலம் எமது மக்கள் புலம்பெயர்ந்த மக்கள் சர்வதேசத்திலே எங்களுக்கு இன்று கிடைத்திருக்கின்ற அனுதாபம் ஆதரவு என்பவையாகும். இவற்றை இழக்காமல் எங்களுடைய மக்களின் விடிவுக்காக மிகக்கவனமாக இன்னுமொரு பேரழிவு எங்கள் மக்கள் மத்தியிலே ஏற்படாதவாறு ஜனநாயக விழுமியங்களை கட்டியெழுப்பி அதைப் பாதுகாத்து வழிநடத்துவதற்கும் போராடுவதற்கும் எமது இளம் சமுதாயத்தை நம்பி அவர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம்.வடக்கிலிருந்து கிழக்கு வரை 95 வீதத்திற்குமேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. உள்ளூரிலே அவர்கள்தான் இருக்கிறார்கள்.ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இல்லாத அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் கவனமாக பேணிக்காக்க வேண்டும். அதனூடாக எங்கள்மக்களுடைய எதிர்கால நல்வாழ்க்கை எதிர்கால அபிவிருத்தி விடுதலைக்காக உழைப்பதற்கு அவர்களும் கட்சிக்கு ஈடாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாவார்கள். அந்தக் கடமைக்கு கட்டுப்பட்டவர்களாக மிகக் கவனமாக அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் இந்த அத்திவாரத்தை ஆட்சிபீடத்தை கவனமாகக் காப்பற்ற வேண்டும்.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-6288351841309305265?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/6288351841309305265/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_15.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/6288351841309305265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/6288351841309305265'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_15.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-2h-hRurOl8k/TxHnyeQucAI/AAAAAAAABSk/tIRH8xu3ux8/s72-c/peace111%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-3354421024139351668</id><published>2012-01-14T08:46:00.004+11:00</published><updated>2012-01-14T08:49:43.498+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-91FkWPr1LC0/TxCm0t3lbjI/AAAAAAAABSY/0cH1cvtOoSg/s1600/1024x768-Tam-SV4%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-91FkWPr1LC0/TxCm0t3lbjI/AAAAAAAABSY/0cH1cvtOoSg/s320/1024x768-Tam-SV4%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697236953219821106" /&gt;&lt;/a&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="line-height: 20px; font-family: Latha, sans-serif; "&gt;&lt;span &gt;சுவாமி விவேகானந்தர்  1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  11ஆம் திகதி அமெரிக்காவின்  சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சமயங்களின் உலக காங்கிரஸ் மாநாட்டில் எப்படி கணீரென்ற  குரலில் கலந்து கொண்டு பேசினார் என்பதை எனது ஆங்கில ஆசிரியர் மறைந்த திரு.  சாமித்தம்பி மிக உணர்வு பூர்வமாக எங்களின் வகுப்பறையில் விவரித்தது மனதின் ஒரு  மூலையில் இன்னமும் நினைவில் இருக்கிறது. அந்த மாநாட்டில் பலர் வெளியேறிய தருவாயில்  “அன்புமிகு அமெரிக்கா சகோதரர்களே சகோதரிகளே!” ( Dear Sisters and Brothers of  America)  என்று அவர் விளித்து தொடங்கிய உரை பலரை அங்கு மீண்டும் அமர வைத்தது என்று  ஆசிரியர் பெருமிதத்துடன் சொன்னதும் அந்த உலகப் புகழ் பெற்ற சிக்காகோ உரையை  முழுமையாக வாசித்து விட வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தியது. ஆங்கிலத்தில் வாசிக்க  நேர்ந்த அந்த உரை மொழி நயம் கருத்து நயம் காரணமாக அதிகம் கவனத்தை  ஈர்த்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="line-height: 20px; font-family: Latha, sans-serif; "&gt;&lt;span &gt;சுவாமி  விவேகானந்தரின் ஆங்கில மொழித் திறன் கொண்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும்  ஆளுமை என்னைக் கவர்ந்தது. விவேகானந்தரின் சிக்காக்கோ உரையத்தேடி வாசிக்க சுவாமி  விவேகானந்தரை தனது மானசீக குருவாகக் கொண்டு , அவரின் சிக்காகோ உரையினை மனப்பாடமே  செய்து வைத்திருந்த எனது பாடசாலை நண்பன் மறைந்த தங்கவேல் ஜீவகன் உதவினான். சுவாமி  விவேகானந்தர் கூட இப்படித்தான் பேசியிருப்பார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும்  விதத்தில் தனது கணீரென்ற குரலில் ஆங்கிலத்தில் அந்த உரையை ஜீவகன் சில வேளைகளில்  வகுப்பிலும் ஒப்புவிப்பான். அந்த தேடலின் பின்னர் விவேகானந்தரின் நூல்கள் சிலவற்றை  வாசிக்கும்  சந்தர்ப்பங்கள் அவன் மூலம் எனக்கு கிடைத்தது. அவரின் மதம் பற்றிய  கருத்துக்களுக்கு அப்பால் அவரின் நல்ல பல கருத்துக்கள் பொதுவாக " எப்பொருள் யார்  யார் வாய் கேட்பினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதரிது" எனும் குறளுக்கிணங்க  அவரின் மனித ஆளுமை வீரியம் விவேகம் பற்றிய கருத்துக்கள் என்னை கவர்ந்தன. அவரின்  ஹிந்து மத நம்பிக்கைகள் பலவற்றில் சில சீர் திருத்தக் கருத்துக்கள் ஆதிக்கம்  செலுத்தின . விவேகானந்தரின் மத நம்பிக்கைகள் , அவர் ஒரு ஹிந்து மத துறவி  என்ற  அடையாளங்களுக்கும் அதனோடு இணைந்த சில மத கருத்துக்களுக்கும் அப்பால் மனித குலம்,  சமூக விழுமியங்கள் , அவர் கண்ட மதங்களுக் கிடையிலான சமரச போக்கு என்பனவற்றினை  அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவரில் நான் கண்ட பண்பியல்புகளை  அவரின் எதிர்கால  இந்தியா பற்றிய கனவுகளை அனுபவக் கருத்துக்களை , ஒரு நூற்றாண்டை தாண்டியும் மனித  அறிவின் ஆற்றலின் எல்லைகளை தேடும் மனித உளவியல் சார்ந்த சுய முனைப்பூட்டும்  சிந்தனைகளை விவேகானந்தரை வாசிப்போர் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="line-height: 20px; font-family: Latha, sans-serif; "&gt;&lt;span &gt;இராமகிருஷ்ண  பரமகம்சரின் முதன்மை சீடரான இவர், இந்து மதத்தில் துறவறம் பற்றிய கருத்து  சீர்திருத்தம் செய்தவர் என்று கூட சொல்லலாம் ஏனெனில் விவேகானந்தர் ஆங்கிலத்தில்  கல்வி கற்றவர் என்பதுடன் கிறித்ஸ்தவ மிசன்களின் சமூக தொடர்பாடல்கள் இந்து மத  துறவிகளிடம் (இராம கிருஷ்ணர் உட்பட) இருந்திருக்கவில்லை. அவை வெறுமனே மடாலயங்களாக  இருந்தன என்பதும் ஒருவேளை கிறிஸ்தவ மிசனரிகளை ஒத்த சமூக ஒழுங்கினை அவர்  தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்ப இடமுண்டு, ஏனெனில் அவரின் மத ஒப்பீட்டில்  காணுகின்ற பல அம்சங்களை விமர்சனங்களை ஆய்கின்ற ஒருவர் அந்த முடிவுக்கே வரலாம்  என்பது எனது கருத்து. இவர் சில ஒப்பீட்டளவில் சில முஸ்லிம் மத கருத்துக்களையும்  சிலாகித்துக் கூறியுள்ள இடங்களும் உண்டு ( சில கடுமையான பிழையான விமர்சனங்களாக  இருப்பினும்) முகம்மதிய மதம் என்ற வகையிலே அவர் இஸ்லாமிய மதத்தை ஆங்கிலேயர் அன்றைய  காலனித்துவ ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்டவாறே குறித்துரைத்துள்ளார் .&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="line-height: 20px; font-family: Latha, sans-serif; "&gt;&lt;span &gt;உலகின்  பல பாகங்களுக்கும் இலண்டன் உட்பட இலங்கைக்கும் (15/01/1897) கூட விஜயம்  செய்துள்ளார் என்பதை விட இலங்கையில் இராம கிருஷ்ண மிசன் மூலம் கிழக்கில்  மட்டக்களப்பு கல்லடியில் சுவாமி விபுலானந்தர் அமைத்த ஆச்சிரமம் சிவானந்த  வித்தியாலயம் என்பன விவேகானந்தரையும் சேர்த்து நினைவு கூரும் இடமாகவே உள்ளன.  அங்குள்ள விடுதிக்கும் விவேகானந்தா மண்டபம் என்ற விடுதி அறையே  பெயரிடபபட்டிருக்கிறது. இங்கு பின்னாளில் பெரிதாக இலங்கையளவில் அறியப்பட்ட முஸ்லிம்  அமைச்ச்சர்களாகவிருந்த அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம் .ஏ.அப்துல் மஜீத்,  (சம்மாந்துறை)  மறைந்த முன்னாள் அமைச்சர் மூதூர் மஜீத் ஆகியோரும் இன்னும் பலரும்  சிவானந்த வித்தியாலயத்தில் விடுதியில் தங்கி கல்வி கற்றவர்கள் , ஒருவேளை அங்குள்ள  விவேகானந்தரின் விடுதி அறையிலும் தங்கி அவர்கள் கல்வி கற்றிருக்கலாம். ஆக  விவேகானந்தர் சென்ற தலைமுறையில் முஸ்லிம் கிழக்கின் அரசியல் தலைவர்கள் சிலருக்கும்  ஞாபகங்களில் சம்பாசனைகளில் இடையோடும் சொல்லாக நிச்சயமாக செல்வாக்கு  செலுத்தியிருக்கும். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="line-height: 20px; font-family: Latha, sans-serif; "&gt;&lt;span &gt;சில  நாட்களுக்கு முன்னர் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி  விவேகானந்தரின் சிலையை சில விசமிகள் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து  தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் இயக்கங்கள் அப்பிரதேச உள்ளூர் ஆட்சி  மன்றங்கள் ஆகியன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் சமூக ஐக்கியத்துக்கு  எதிரானவர்கள் இதனை செய்துள்ளார்கள் என்பதால் இது குறித்து மிக அவதானமாக  இருக்கும்படி வேண்டி கொண்டதுடன் , இவ்வாறான சமூக விரோத செயலுக்கு பொறுப்பானவர்களை  கண்டு  பிடித்து தகுந்த நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும் என்றும்  கோரியுள்ளார்கள். இந்த உடனடி நடவடிக்கை பரஸ்பரமாக இரு சமூகப் பிரிவினரும் மிகப்  பொறுப்புடன் விசமிகளின் விருப்பங்களுக்கு எதிராக வீரியத்துடன் செயற்பட்டுள்ளார்கள்  என்பதை  காட்டுகிறது, விவேகானந்தரின் சிலையை உடைத்தவர்கள் யார் என்ற சந்தேகம் ,  சம்பந்தப்பட்ட இரண்டு ஊர் மக்களின் இடையிடையே எழும் பிரச்சினைகளுடன் தவிர்க்க  முடியாமல் தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்பட்டாலும் , இந்த சிலைச் சேதத்தினை  தமிழர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்ற அனுமானத்திலும் , ஒருவேளை மூன்றாவது  சக்தியாக யாரும் இதனை செய்திருக்கலாம் என்ற ஊகத்திலும் கருத்துக்கள் பரிமாறப்படுவதை  உள்ளூர் மட்டத்தில் தவிர்த்திருக்கிறார்கள். சகலரும் சட்டத்தை துணைக்  கழைத்திருக்கிறார்கள். இந் நிலைப்பாடு  ஆரோக்கியமானதே. இது ஒரு சிறிய அளவிலான  சேதமாயினும் ஒரு சமூகத்தின் , ஒரு பிரதேசத்தின் மத , நம்பிக்கை, அடையாளத்தின்   மீதான அத்துமீறலாக , அடாவடித்தனமாகவே பார்க்கப்படல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN-BOTTOM: 0px"&gt;&lt;span style="line-height: 20px; font-family: Latha, sans-serif; "&gt;&lt;span &gt;ஆனால்  துரதிஸ்டவசமாக இந்த வேகத்துடனும் வீரியத்துடனும், விவேகத்துடனும் தமிழ் அரசியல்  வாதிகளோ முஸ்லிம் அரசியல் வாதிகளோ தமிழ் இயக்கங்களோ மத சமூக சிவில் நிறுவனங்களோ,  தனி நபர்களோ  கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் தரைமட்டமாக்கப்பட்ட போது,  அல்லது அதன் மீது பிரும்ம குமாரி தியான நிலையம் கட்டப்பட்டபோது கண்டனம் தெரிவிக்க ,  தமிழ் நிர்வாக அதிகாரிகளின் மேலாதிக்கத்தை கண்டிக்க , அடிப்படை உரிமை மீறலுக்காய்  சட்ட நடவடிக்கை எடுக்க, சரி அது போகட்டும் ஒரு அடையாள எதிர்ப்பை தன்னும் காட்ட முன்  வரவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் மொழியை, கலாச்சாரத்தை ,  பண்பாட்டை காப்பதே தமது தலையாய பனி என்று கனடாவில் அண்மையில் சூளுரைத்த சம்பந்தனார்  தனது "சகோதர" தமிழ் பேசும் இனத்தின் மத உரிமை கலாச்சார உரிமையை கள்ளியங்காட்டு  முஸ்லிம் மக்களிடம் தமிழ் நிர்வாக ஆசாமிகளால் பறிக்கப்பட்டு போயிருக்கிறதே:,   அதற்கு குரல் கொடுக்கும் அரசியல் நேர்மை அவருக்குமில்லை, அவரின் கட்சிக்குமில்லை,  அவரின் எதிர் தமிழ் கட்சி ஆசாமிகளுக்குமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தின் உரிமை  மீறலுக்கு ஆட்பட்ட சமூகமே இன்று கையறு நிலையில் உள்ளது. மனித உயிர்களை காவு  கொள்ளும்  கொலைஞர்களையே கண்டுபிடிக்கமுடியாத ஒரு சூழல் இன்னமும் இருக்கிறது என்ற  யதார்த்த சூழலில் சிலையை உடைத்த்வனை எப்போது யார் கண்டு பிடிப்பது? சமூகங்களுக்கு  இன்னமும் நேர்மையான நெஞ்சில் உறுதி கொண்ட சமூக செயற்பாட்டாளர்களின்  அரசியல்வாதிகளின் தேவை வெற்றிடங்கள் நிரம்பவே உண்டு என்பதையே இவ்வாறான சம்பவங்கள்  உணர்த்தி நிற்கின்றன.       .&lt;br /&gt;     &lt;br /&gt;இந்த சம்பவத்தை முந்திய பல சிலை  உடைப்புடனும் அரச சதி போன்றும் காட்ட முற்படும் சில பிரச்சாரங்களையும் நாம் கண்டு  கொள்ளாமலிருக்க முடியாது, எங்கும் தமிழ் தேசியம் எதிலும் சிங்கள் விரோதம் என  அலைவோரும் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சிலை உடைப்புக்களை  நிரல் படுத்தலாம் , ஆனாலும் இலங்கையில் சிலை வைப்பதில் சாதனை படைக்கும் செய்திகளும்  வந்தவண்ணமிருப்பதையும் மறுக்க முடியாது. உதாரணமாக இறக்குவானையில் அமைக்கப்படும்  மிகப்பெரிய முருகன் சிலை திருகோணமலையில் அமைக்கப்பட்ட்ட சிவனின் சிலை என்பனவற்றை பல  தமிழ் தேசிய பௌத்த எதிர்ப்பு பிரச்சாரகர்கள் கண்டு கொள்வதில்லை. "நாங்கள் பிரபஞ்ச  சகிப்புத்தன்மையை நம்புவது மட்டுமல்ல, எல்லா மதங்களும் உண்மை என்று நம்புகிறோம்" (  We believe not only in universal tolerance but we accept all religion as true)   என்று சொன்ன விவேகானந்தரின் சிலைக்கு ஊறு விளைவித்து தமது சகிப்பின்மையை  யார்  காட்டியிருப்பார்?  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு சிலையை உடைத்து மனிதர் தலைகளை சமூக  விரோதிகள் உருட்டாமலிருக்க சமூகங்கள் உஷார் படுத்தப்படல் வேண்டும் , காவல் துறை  கடமையை செய்தல் வேண்டும். சமூக விழிப்புணர்வு குழுக்கள் மீண்டும் விழித்துக் கொள்ள  வேண்டும். இது சமூக மத கலாச்சார அடக்குமுறைகளுக்கு எதிராக சகல சமூகங்கள் ஒன்று  சேர்ந்து குரல் கொடுக்கவும் ஐக்கியப்படவும் வேண்டும். கள்ளியங்காட்டு பள்ளிவாசல்  கபளீகரம் அடங்கலாக!! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN-BOTTOM: 0px"&gt;&lt;span style="LINE-HEIGHT: 20px; FONT-FAMILY: Latha,sans-serif; FONT-SIZE: 12px"&gt;&lt;b&gt;&lt;i&gt;---எஸ்.எம்.எம்.பஷீர்---&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-3354421024139351668?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/3354421024139351668/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/1893-11.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/3354421024139351668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/3354421024139351668'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/1893-11.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-91FkWPr1LC0/TxCm0t3lbjI/AAAAAAAABSY/0cH1cvtOoSg/s72-c/1024x768-Tam-SV4%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-4158254575880719859</id><published>2012-01-13T07:39:00.005+11:00</published><updated>2012-01-13T07:45:24.662+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-O6Hxc6U4Jgc/Tw9GLZxOBxI/AAAAAAAABSM/OBFN8DZgzoc/s1600/question-mark%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-O6Hxc6U4Jgc/Tw9GLZxOBxI/AAAAAAAABSM/OBFN8DZgzoc/s320/question-mark%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696849215356798738" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அரசியல் தீர்வைப் பொறுத்தவரை இன்று ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்குக் கடுமையான எதிர்ப்பினைத்  தெரிவித்துள்ளன. இந்த வகையில் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ.) தலைவர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்னணியில் திகழ்கின்றார். இச் சிறிய கட்சிகள் "நாயை வால் ஆட்டுவது' போல் தோன்றினாலும் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலையே அக்கட்சிகள் வலியுறுத்துவதாகக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால், ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழர் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் உள்ளது என்று ஒன்றுக்குப் பல தடவைகள் கூறியுள்ளதோடு, உண்மையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கு இடமளில்லை என்று அச்சுறுத்தம் தொனியில் கூறியுள்ளதை யாரும் அறிவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;பாதுகாப்பு செயலாளரின் வகிபாகம்இவற்றுக்கெல்லாம் பெரிதும் வலுவூட்டும் வகையில் செயற்படுபவர்தான் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ. தமிழீழ விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் தோற்டிக்கப்பட்டுள்ளாராயினும் வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பெருவாரி நிதியும் கையுமாக "சுறுசுறுப்பாக' இயங்கிக் கொண்டிருப்பதாக இடையறாது பிரசாரம் செய்து வருகின்றார். தேசிய இனப்பிரச்சினைக்கு மேலும் அரசியல் தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்று அவர் வற்புறுத்தியுள்ளார்  அல்லவா? அவர் ஒரு அமைச்சு செயலாளர் பதவி வகிப்பவர் என்பதற்கப்பால் அரசியல் விவகாரங்களில்  ஏலவே குறிப்பிட்டது போல, குறிப்பாக தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை தன்னிச்சையாக எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. சென்ற புதன்கிழமை அவர் தொழில்சார் நிபுணர் சங்கங்களின் கூட்டமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போது, தற்போது நாடு சமாதான அனுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் நாட்டின் பகைவர்கள் அமைதியீனத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்த நிலைமை நிலவுவதாகவும் இந்தச் சிறுபான்மைக் குழுக்கள் குறிப்பாக, மேற்கு நாடுகளில் கொண்டுள்ள வாக்குப்பலம் காரணமாக அதிகளவு செல்வாக்கைச் செலுத்துவதாகவும் கோதாபய கூறி வைத்துள்ளார்.மற்றும் இந்த நாட்டின் மீது சீனா அதிகளவு செல் வாக்குச் செலுத்தி வருவதாக தவறான கருத்து காணப்படுவதாகவும் சர்வதேச ரீதியில் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவாகி வருவதாகவும் அதற்கு சீனாவின் பொருளாதார பலமே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். நிற்க, பாதுகாப்பு செயற்பாடுகள் ஆயுதப் படைகளை வழிநடத்தல் போன்ற விடயங்களில் மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் சிவில் விவகாரங்களிலும் தலையிடுவதற்கு அவருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ ஒரு வெற்றுக் காசோலையை வழங்கியுள்ள நிலைமையே காணப்படுகிறது எனலாம்.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் &lt;/span&gt;&lt;span&gt;நல்லிணக்க ஆணைக்குழு &lt;/span&gt;&lt;span&gt;கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின அண்மைய அறிக்கையானது பெரிதும் அரசாங்கத்திற்குச் சாதகமாகவுள்ள போதும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில பரிந்துரைகளையும் செய்துள்ளதைக் காணலாம். குறிப்பாகத் தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட வேண்டிய விடயம் தொடர்பாக ஆணைக்குழு செய்துள்ள பரிந்துரையைப் பார்ப்போம்.&lt;/span&gt;&lt;span&gt;இந்த வகையில் வெற்றிக்களிப்பு என்று ஒன்று இருக்கக்கூடாது. இலங்கையின் இனத்துவ முரண்பாட்டினைப் பொறுத்தவரை, அதற்கான அடிப்படைக் காரணமானது மாறிமாறிப் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைத் தீர்த்து வைக்கத் தவறி விட்டன என்பதாகும். &lt;/span&gt;&lt;span&gt;இந்த முரண்பாட்டிற்கான மூலகாரணங்களை ஆராய்ந்து அதற்கானதொரு அரசியல் தீர்வைக் காண வேண்டியது கண்டிப்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய காரணியாகும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இந்த வகையில் இனத்துவ பிரச்சினைக்கும் அதேபோல் ஜனநாயக நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தலாயுள்ளதும் அதேபோல் பாரதூரமான பிரச்சினைகளுக்குமான அதிகார பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு காணப்படுவது அவசியமாகும்'.&lt;/span&gt;&lt;span&gt;இன்னும் கண்டிப்பாகக் கையாளப்பட வேண்டிய விடயமானது மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதான அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டியதாகும். இதன் பொருட்டு மாகாண சபைகளின் கீழான செயற்பாடுகள் மீது காணப்பட்ட குறைபாடுகள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்'.&lt;/span&gt;&lt;span&gt;மேலதிகமானதொரு பொறிமுறை பற்றி யோசிக்க வேண்டுமாயின் அது மாகாணங்களிலுள்ள பிரதிநிதிகள் கொண்டதொரு (முன்னைய"செனெற்' சபையைப் போன்றதொரு) இரண்டாவது சபையாக அமையலாம்'.&lt;/span&gt;&lt;span&gt;இவ்வளவைத் தானும் ராஜபக்ஷ அரசாங்கம் நிறைவேற்றுவதற்குத் தயாராயுள்ளதா? ஆணைக்குழு தனது வரம்பை மீறிச் சென்றுவிட்டது என்று ஜே.எச்.யூ. தலைவர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். இது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக எழுந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஆணைக்குழுவின் குறைந்த பட்ச பரிந்துரைப்புகளைத் தானும் ராஜபக்ஷ அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு மனங்கொண்டிருக்கின்றதா என்பதற்கு ஒரு அக்கினிப் பரீட்சை உள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-4158254575880719859?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/4158254575880719859/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_4350.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/4158254575880719859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/4158254575880719859'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_4350.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-O6Hxc6U4Jgc/Tw9GLZxOBxI/AAAAAAAABSM/OBFN8DZgzoc/s72-c/question-mark%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-67764177489971201</id><published>2012-01-13T07:34:00.004+11:00</published><updated>2012-01-13T07:37:03.911+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-doDaZpY4Org/Tw9EW3ExpQI/AAAAAAAABSA/Ru_tZVH-Zcw/s1600/imagesCAZ1T1BG.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 271px; height: 186px;" src="http://2.bp.blogspot.com/-doDaZpY4Org/Tw9EW3ExpQI/AAAAAAAABSA/Ru_tZVH-Zcw/s320/imagesCAZ1T1BG.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696847213178758402" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இந்&lt;/span&gt;&lt;span&gt;திய வெளிநாட்டமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளாரென அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது அவரது  இரண்டாவது விஜயமாகும். தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுப்பார் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இது ஒன்றும் புதியது அன்று, கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன கதையாகும். கிருஷ்ணா தனது விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பார் என்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் ஆதரவு இலங்கைத் தமிழர் சார்பாக உண்டு என்று இனிமேலாவது யாரும் மனப்பால் குடிக்க வேண்டியதில்லை.&lt;/span&gt;&lt;span&gt;ஜனாதிபதி ராஜபக்ஷ 2006 இல் தெரிவித்த கருத்துகள் காற்றோடு காற்றாகிவிட்டன&lt;/span&gt;&lt;span&gt;பிராந்தியங்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம். அவ்வப் பகுதி மக்கள் தத்தம் தலைவிதியை நிர்ணயிப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான அதிகாரம் தேவையல்லவா என்றெல்லாம் 2006 ஜூலை மாதம் சர்வகட்சி மாநாடு அங்குரார்ப்பணம் செய்த போது ஜனாதிபதி கூறிவைத்த போது அவர் அடுத்த தேர்தலைப் பற்றி அன்றி, நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளார் என்று பலர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், அதே ஜனாதிபதி ராஜபக்ஷ தான், பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு வழிசமைக்கவல்லதொரு முனைப்பு வெளிப்படுத்தப்பட்ட போது அதனைப் புறந்தள்ளிவிட்டவர். அதாவது அப்போது நியமிக்கப்பட்டதான நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. பெரும்பான்மை அறிக்கை சமர்ப்பித்த 11 பேர் கொண்ட பிரிவில் 1995 முதல் 2000 ஆண்டு வரைக்கும் சந்திரிகா பண்டாரநாரயக்க குமாரதுங்க மேற்கொண்ட தீர்வுத் திட்ட முயற்சிகளுக்கு இலைமறை காயாகக் கைகொடுத்தவரும் தலைசிறந்த முற்போக்கு சிந்தனையாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன அடங்கலாக மூவினங்களையும் கொண்ட நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt; மற்றும் இருவேறு சிறுபான்மை அறிக்கைகள் சமர்ப்பித்தவர்களில் இருவர் முன்னாள் அரச அதிகாரிகள் ஆவர். ஒருவர் எம்.டி.டி.பீரிஸ் ஒரு காலத்தில் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராயிருந்தவர், மற்றவர் கே.எச்.ஜே.விஜேதாச மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் செயலாளராயிருந்தவர்.&lt;/span&gt;&lt;span&gt;சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (அககீஇ) விழலுக்கிறைத்த நீர்&lt;/span&gt;&lt;span&gt;அதே ஜனாதிபதி ராஜபக்ஷதான் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் (அககீஇ) அறிக்கையையும் கிஞ்சித்தும் கிலேசமின்றிப் புறந்தள்ளியவர். அக்குழுவில் பங்குபற்றுமாறு தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்காத படியால் அதனை எப்படி சர்வகட்சிப் பிரதிநிதிகளென்று அழைக்க முடியுமென்ற விமர்சனங்களும் அன்று எழுந்தன. அது ஒருபுறமிருக்க, குறித்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவானது 2 வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை நடத்திய பின் வெளியிட்ட அந்த அறிக்கையானது ஏறெடுத்தும் பார்க்காமல் புறந்தள்ளப்பட்டது. பின்பு, பிரதானமாக இந்திய அரசின் அதிகளவு உதவியோடு யுத்தம் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது, இனப் பிரச்சினைக்கு அரசிலயமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் (13 +) அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ இந்திய அரசுக்கு உறுதியளித்தார். அதெல்லாம் யுத்தத்தில் வெற்றியீட்டிய பின் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. ஆறு கடக்கும் வரை தான் அண்ணன் தம்பி என்ற கதையாகிவிட்டது. இருந்த போதும் இந்தியா தான் எமது சொந்த நாடு, ஏனையவை நட்பு நாடுகள் என்றவாறான பிரசாரத்திற்குப் பஞ்சமில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-67764177489971201?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/67764177489971201/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_9760.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/67764177489971201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/67764177489971201'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_9760.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-doDaZpY4Org/Tw9EW3ExpQI/AAAAAAAABSA/Ru_tZVH-Zcw/s72-c/imagesCAZ1T1BG.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-1068757733404448110</id><published>2012-01-13T07:21:00.005+11:00</published><updated>2012-01-13T07:27:54.696+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-5EeaARv5qWc/Tw9CGzhdAEI/AAAAAAAABR0/xc8ovF8KjQc/s1600/tamilan%255B1%255D.png"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 94px;" src="http://2.bp.blogspot.com/-5EeaARv5qWc/Tw9CGzhdAEI/AAAAAAAABR0/xc8ovF8KjQc/s320/tamilan%255B1%255D.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696844738324136002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில்  அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்சினைககள் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.&lt;/span&gt;&lt;span&gt;தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள், துணி, சீமெண்ட், மின்சாரம் போன்ற பலவற்றை எவ்விதமான தங்குதடையுமில்லாமல் பெற்றுக்கொள்கின்றன. இயற்கையிலேயே தண்ணீர்ப் பற்றாக்குறையான தமிழகத்துக்குத் தங்களிடம் மிகையாக உள்ள தண்ணீரைக்கூடத் தர அவர்களுக்கு மனமில்லை. பிடிவாதமாக மறுக்கின்றன.&lt;/span&gt;&lt;span&gt;இந்திய விடுதலைப் போரில் தமிழகம் செலுத்தியிருக்கிற பங்கு அளப்பரியதாகும். தென்னாபிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற பல தலைவர்களும் எண்ணற்ற தொண்டர்களும் காந்தியடிகளை உளமாறப் பின்பற்றி எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். அண்ணலின் அழைப்பையேற்று அறப்போரில் தடியடிக்கு ஆளாகி உயிர்நீத்தான் திருப்பூர் குமரன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் முதலாவது இந்திய சுதந்திர அரசை நிறுவி, இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது அவருக்குத் தோள்கொடுத்துத் துணை நின்றவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.முதலாவது சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டபோது நிதியமைச்சர் பொறுப்பைத் தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் பிரதமர் நேரு ஒப்படைத்ததைத் தொடர்ந்து, முதலாவது கவர்னர் ஜெனரலாக ராஜாஜி, மத்திய அமைச்சர்களாக டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஓ.வி. அளகேசன், ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம் போன்ற பலர் பெரும் பொறுப்புகள் வகித்துச் சிறப்பாகத் தொண்டாற்றி தமிழகத்துக்குப் பெருமை ஈட்டிக்கொடுத்தார்கள். அவர்களுடன் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒருபோதும் தமிழுக்கோ, தமிழினத்துக்கோ, தமிழகத்துக்கோ சிறுமை தேடித் தரவில்லை.அகில இந்திய கட்சிகளின் தலைவர்களாகவும் பல தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். காங்கிரஸ் தலைவராகக் காமராஜ், முஸ்லிம் லீக் தலைவராக "காயிதே மில்லத் முகமது இஸ்மாயில், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத்தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் போன்ற பலர் பொறுப்பு வகித்து அந்த பதவிகளுக்குப் பெருமை தேடித் தந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;இந்தியாவில் இப்படிப் பிற மாநிலத்தவர்களால் மதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த தமிழர்களின் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்தால் பரிதாபப்படவேண்டி உள்ளது. தமிழகத்தை வாட்டி வதைத்து வரும் பல்வேறு உயிர்நாடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிதெரியாமல் தமிழன் திகைத்துக் கிடக்கிறான். அவன் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மற்ற மாநிலங்கள் செய்கின்றன.&lt;/span&gt;&lt;span&gt;30 ஆண்டு காலத்துக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உறுதியாக நிற்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என கேரள அரசியல்வாதிகள் இணைந்து நின்று பொய்மைக் கூப்பாட்டைக் கிளப்பி தமது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.&lt;/span&gt;&lt;span&gt;மத்திய நீர்வள ஆணையம் கூறியபடி அணை 12.5 கோடி ரூபாய் செலவில் நாம் அணையை மேலும் வலுப்படுத்தினோம். முழுமையாக வலுப்படுத்தியபிறகு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மத்திய நீர்வள ஆணையம் கூறியதைக் கேரளமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், அணையின் மராமத்து வேலைகள் முடிந்த பிறகும் இன்றுவரை நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;வேறுவழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது. அவர்களும் விசாரித்து இறுதியாக 2006ம் ஆண்டில் 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் எனத் தீர்ப்பு அளித்தனர். ஆனால், அந்தத் தீர்ப்பையும் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. கேரளத்தின் முடிவை மீறி மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை. அதற்குக் காரணம், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், கேரள உயர் அதிகாரிகளும் இணைந்து நின்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுலாக்கவிடாமல் சாதிப்பதில் வெற்றிபெற்று விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;தமிழகத்துக்குத் தண்ணீர் கேரளத்துக்குப் பாதுகாப்பு  அதற்கு ஒரே வழி புதிய அணை கட்டுவது என்று கேரளம் கூறுகிறது. மத்தியில் பதவி வகிக்கும் கேரள அமைச்சர்கள், கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் குழு ஆகியோர் பிரதமரையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்தித்து தங்கள் திட்டத்துக்கு ஆதரவு திரட்டியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;span&gt;அதேவேளையில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிற தமிழக அமைச்சர்கள் நமது கடமை வாய்மூடி கிடப்பதே என்ற ரீதியில் மௌனம் சாதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்து கேரள அரசியல்வாதிகளைக் கண்டிக்கும் வகையில் ஏதோ சொன்னார் என்பதற்காக அவர் மீது அவர்கள் பாய்ந்தார்கள். உடனே அவர் தான் கூறியவற்றையெல்லாம் திரும்பப் பெறுவதாகக் கூறிச் சரணாகதி அடைந்தார்.&lt;/span&gt;&lt;span&gt;இவ்வளவுக்கும் பிரதமருக்கு அடுத்த பதவியான உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் ப.சிதம்பரம். அவரையே மிரட்டிப் பணியவைக்கக் கேரள அரசியல்வாதிகளால் முடிகிறது.&lt;/span&gt;&lt;span&gt;மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோனி கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களை அனுப்பி பெரியாறு அணையின் வலிமையைச் சோதனை புரிய ஆணை பிறப்பித்தார். பிரச்சினை உச்ச நீதிமன்ற பரிசீலனையில் இருக்கும்போது அதில் தலையிட்டு தமிழகத்துக்கும் தெரிவிக்காமல் இத்தகைய அடாவடியில் அவர் ஈடுபட்டபோது அவரைக் கண்டிக்கக்கூட மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;span&gt;அதைப்போல காவிரிப் பிரச்சினையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காவிரி நதிநீரில் நமக்குள்ள உரிமையைக் கர்நாடகம் தட்டிப் பறித்தது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்துக் காலம்கடத்தி, அதற்கு நடுவே புதிய அணைகளைக் கட்டித் தண்ணீரைத் தடுத்து  வேறு வழியில்லாமல் நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசிடம் வேண்டிக்கொண்டோம். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய முன்வரவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது. நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கி ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு அளிக்கவேண்டும் என ஆணையும் பிறப்பித்தது. நடுவர் மன்றத்தின் ஆணையை ஏற்பதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது.&lt;/span&gt;&lt;span&gt;இடையில் நடுவர் மன்றத்தைச் செயல்படாமல் முடக்குவதற்கும் கர்நாடகம் சதி செய்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகௌடா மத்தியில் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு ஏற்கெனவே அவர் முதலமைச்சராக இருந்தபோது நடுவர் மன்றத் தலைவர் மீது வழக்குத் தொடர்ந்த காரணத்தால் நடுவர் மன்றத் தலைவர் பதவி விலக நேர்ந்தது.&lt;/span&gt;&lt;span&gt;இதற்குக் காரணமான தேவகௌடாவை பிரதமராக்கியதில் தி.மு.க.வுக்குப் பெரும் பங்குண்டு. நடுவர் மன்றத்துக்கு மீண்டும் புதிய தலைவரை நியமிப்பதற்குக் காலம் கடத்தப்பட்டது. இறுதியாக ஒருவர் நியமிக்கப்பட்டு நடுவர் மன்றம் ஒரு இறுதித் தீர்ப்பையும் வழங்கிற்று. ஆனால், இடைக்காலத் தீர்ப்புக்கு ஏற்பட்ட கதியே இறுதித் தீர்ப்புக்கும் ஏற்பட்டது. இரண்டு தீர்ப்புகளையும் கர்நாடகம் மதிக்க மறுத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு இன்றுவரை முன்வரவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட அதற்காகக் கவலைப்படவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;ஈழத் தமிழர் பிரச்சினையிலும் இதேபோக்கு தொடர்ந்தது. 2009ம் ஆண்டில் விமான குண்டு வீச்சுக்கும், பீரங்கித் தாக்குதலுக்கும், ராணுவ வெறியாட்டத்துக்கும் ஆளாகி மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தவித்தபோது அவர்களைக் காப்பாற்றத் தமிழகம் எவ்வளவோ போராடியும்கூட மத்திய அரசு அலட்சியம் செய்தது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல இலங்கை அரசின் கொலைவெறி ராணுவத்துக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து இந்திய அரசு துணைநின்றது.&lt;/span&gt;&lt;span&gt;இதன் விளைவாக, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்க படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள்ளே அடைபட்டுப் போதுமான உணவு, தண்ணீர், மருந்து இல்லாமல் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இந்திய அரசைத் தடுக்க வேண்டிய தமிழக தி.மு.க. அரசு இரட்டை வேடம் பூண்டது. அப்போது மன்மோகன் சிங்கின் அரசு தி.மு.க.வின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில்தான் பதவியில் இருந்தது என்பதுதான் அதைவிடக் கொடுமை.&lt;/span&gt;&lt;span&gt;இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்படாவிடில் எங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று சொல்கிற துணிவு தி.மு.க.வுக்கு வரவில்லை, போகட்டும். குறைந்தபட்சம் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யக்கூட அவர்கள் துணியவில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல் சென்னைக் கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதம் என 3 மணி நேர நாடகம் ஒன்றை கருணாநிதி அரங்கேற்றினார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;மன்னிக்க முடியாத வரலாற்றுப் பெருந்தவறை ஈழப் பிரச்சினையில் தி.மு.க. செய்தது என்று சரித்திரம் அந்தக் கட்சியின் துரோகத்தைப் பதிவு செய்யும்.&lt;/span&gt;&lt;span&gt;ஈழத் தமிழர்களை மட்டுமா, தமிழக மீனவர்களை ஒரேயடியாகக் கைகழுவிவிட்டது மத்திய அரசு. 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மீனவர்களைச் இலங்கை கடற்படை வேட்டையாடுகிறது. விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படையோ வேடிக்கை பார்க்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கஹீனமாகி இருக்கிறார்கள். பல கோடி ரூபா பெறுமான மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாக்கப்பட்டு இருக்கின்றன. இத்தனைக்கும் மௌன சாட்சியாக மத்திய அரசு விளங்குகிறது.&lt;/span&gt;&lt;span&gt;உலகில் எந்த நாட்டிலும் கடலில் எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சுட்டுத்தள்ளுவதில்லை. உலகத்திலேயே அவ்வாறு செய்கிற ஒரே நாடு இலங்கைதான். தன்னுடைய குடிமக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் ஒரே நாடும் இந்தியாதான்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span&gt;நமது மீனவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் குடிமக்களாகவே அரசு கருதவில்லை என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.&lt;/span&gt;&lt;span&gt;தமிழகத்தின் பல கனவுப் பெருந்திட்டங்கள் நீண்டகாலமாகவே கிடப்பில் கிடக்கின்றன. மேற்கு நதிநீரைக் கிழக்கே தமிழகத்துக்குத் திருப்புதல், கங்கைகாவிரி இணைப்புத் திட்டம், சேதுக்கால்வாய் திட்டம் போன்ற நிறைவேறாத திட்டங்கள் பல உண்டு. ஆனால், முன்னவை இரண்டும் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் சேதுக்கால்வாய்த் திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டு, கோலாகலமான தொடக்க விழா மதுரையில் நடத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;span&gt;சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி போன்றவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். வேகமாக வேலைகளும் தொடங்கப்பட்டு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கடலில் கொட்டப்பட்டது. ஆனால், இராமர் பாலம் என்ற பிரச்சினையை முன்வைத்து இத்திட்டத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டது. பல்லாண்டு காலமாக இந்தத் திட்டம் செயலற்றுக் கிடக்கிறது. நூறாண்டு காலத்துக்கு மேலான தமிழர்களின் கனவுத் திட்டமாகும் இது. இத்திட்டத்தின் எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் தமிழகம் இருளில் வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த தடையாணையை விலக்கி இத்திட்டத்தை தொடர்வதற்கான நடவடிக்கை எதனையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்களும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.&lt;/span&gt;&lt;span&gt;பிற தென்மாநிலங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ளிய அணு மின் திட்டத்தைத் தமிழகத்தின் தலையில் கட்டியது மத்திய அரசு. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுக்கத் தமிழகத்துக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், பிற தென்மாநிலங்களுக்கும் அதில் பங்களித்துவிட்டு எஞ்சியதுதான் தமிழகத்துக்குக் கிடைக்கும். ஆனால், அணு உலை வெடிக்குமானால் அதனால் வரும் அபாயம் முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே. இதுதான் மத்திய அரசு தமிழனுக்கு வழங்கியிருக்கும் நீதியாகும்.&lt;/span&gt;&lt;span&gt;இந்திய அரசியலில் தமிழகம் பகடைக்காய் ஆக்கப்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் மத்திய அரசில் தமிழகத்துக்கு இருந்த செல்வாக்கின் விளைவாக பெரும் கனரகத் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு தமிழகம் தொழில் வளத்தில் இந்தியாவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ஆனால், இன்று தமிழகம் ஒவ்வொரு துறையிலும் பின்னோக்கிச் செல்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இதுவரை இந்திய வரலாறு கண்டறியாத வகையில் அலைக்கற்றை ஊழல் போன்ற மாபெரும் ஊழலைச் செய்து ஒட்டுமொத்தத் தமிழகத்தைத் தலைகுனிய வைத்து திகார் சிறையாளர்களாக மாறிய சாதனைக்குரியவர்கள் தமிழர்கள் என்ற பெருமை மட்டுமே இப்போது தில்லியில் எஞ்சி நிற்கிறது.இந்திய அரசியலை ஒரு காலகட்டத்தில் தூணாகத் தாங்கி நின்ற தமிழன் இப்போது சிறு துரும்பாகக் கருதப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகிறான். காரணம், தங்களது பதவி சுகத்துக்காக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழக அமைச்சர்கூடத் தமிழகத்தின் நலனுக்காகக் குரலெழுப்பத் தயாராக இல்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இருக்கும் வீரம், வேட்டி கட்டிய தமிழக அமைச்சர்களில் ஒருவருக்குக்கூட இல்லாததுதான் என்பதை நாம் சொல்ல வேண்டாம், இந்தியாவே கூறும். தூணாய் நின்ற தமிழன் துரும்பானதன் காரணம் இதுதான் என்று சரித்திரம் இவர்களை இகழும்!   &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-1068757733404448110?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/1068757733404448110/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_13.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/1068757733404448110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/1068757733404448110'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post_13.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-5EeaARv5qWc/Tw9CGzhdAEI/AAAAAAAABR0/xc8ovF8KjQc/s72-c/tamilan%255B1%255D.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-7658526865041441631</id><published>2012-01-01T20:25:00.004+11:00</published><updated>2012-01-01T20:29:53.893+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-AkFIhiJRplQ/TwAnhb9b2TI/AAAAAAAABRc/Z7NpTOVKAUA/s1600/0%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 175px;" src="http://3.bp.blogspot.com/-AkFIhiJRplQ/TwAnhb9b2TI/AAAAAAAABRc/Z7NpTOVKAUA/s200/0%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692593384390908210" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;நீண்ட காலமாக மௌனமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இப்போது லோக்பால் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த நிலை திடீரென மாறி, கட்சி கட்டுக்கோப்பாக உருவெடுத்திருக்கிறது. கட்சியின் நிலைப்பாட்டை சோனியாவே முன்னின்று விளக்குகிறார். அரசுக்கும் லேசான நெருக்கடி தரப்படுகிறது. நல்ல அரசியல் கட்சிக்கு இப்படிப்பட்ட தலைமைதான் மிக முக்கியமான தேவை.&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;எதிர்மறைச் செயல்கள் நமது நாட்டில் மிக அதிகம். எப்போதுமே இவை இருந்து வந்திருக்கின்றன. ஆனால், இப்போது கொஞ்சம் எல்லை மீறிப் போய் நாட்டில் அரசற்ற குழப்பத்தை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு நலம் பெற வேண்டும் என்று கூறிக்கொண்டு, மக்களாட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவும் இருப்பதுதான் கவலையளிக்கும் விடயம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span   &gt;&lt;span style="line-height: 16px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;அன்னா ஹசாரே நல்லவர்தான். நல்லதையே அவர் நினைக்கக்கூடும். ஆனால், பாராளுமன்றத்துக்கு உத்தரவிடக்கூடாது. பாராளுமன்றம் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்றால், அது அரசியல் ஆதாயத்துக்காகத்தான். ஆனால், அவர்களே கூட ஹசாரேயின் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் தலைவர்கள் இப்போது பெருகிவிட்டார்கள். அரசியல் சட்டம் என்ன கூறுகிறது என்பதைக் கூட மதிக்காமல், தங்கள் இஷ்டப்படி வேலைகள் நடக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் நல்ல மரியாதை இருக்கிறது. அவரை விமர்சிப்பவர்கள்கூட அவர் நல்ல மனிதர் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இந்த மரியாதை அவரது குழுவில் உள்ள மற்றவர்களுக்குக் கிடையாது. ஆனால், போராட்டங்களை வழி நடத்துபவர்கள் என்னவோ இவர்கள்தான்.&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; "&gt;லோக்பால் விவகாரத்தில் தமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஹசாரே 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார். அதன் பிறகு 3 நாள் சிறை நிரப்பும் போராட்டம். இவை முடிந்ததும், சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கும் 5 மாநிலங்களில் அவரது குழுவினர் சூறாவளிச் சுற்றுப்  பயணம் மேற்கொண்டு காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); line-height: 16px; "&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span   &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;இவரது பிரசாரத்துக்கு எந்த அளவுக்கு வலிமை இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், இவர்களது பிரசாரத்தால் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பங்சாப் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பலனடையப் போவது மட்டும் உறுதி. இது அரசியலல்லாமல் வேறென்ன? வேண்டுமென்றால் வித்தியாசமான அரசியல் என்று சொல்வார்களே, அந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;உத்தரப் பிரதேசத்தில் எதிர்பாராத சுவாரசியமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சிக்கே அதிக ஆதரவு இருக்கிறது என்று கருதப்பட்டு வந்த நிலையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்ட, சமாஜவாதி கட்சி போட்டியில் முந்துவதாக இரு கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. காங்கிரஸ் மூன்றாமிடத்திலும் பா.ஜ.க. நான்காமிடத்திலும் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பில் எனக்கு உடன்பாடில்லை. மாயாவதிக்கும் அவரது கட்சிக்கும் இன்னும் அதிக ஆதரவு இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை இப்போதைய கருத்துக் கணிப்புகளின் படி நடந்தால் யாருக்கும் பெரும்பான்மை இருக்கப்போவதில்லை. தொங்கு சட்டப் பேரவைதான் அமைய முடியும்.&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; "&gt;சமாஜவாதிக்கு 120, காங்கிரஸ்லோகதளம் கூட்டணிக்கு 85, பகுஜன் சமாஜுக்கு 110, பா.ஜ.க.வுக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இப்படி தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் இரு வகையான அணி சேர்க்கைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சமாஜவாதியும் காங்கிரஸ்லோகதள கூட்டணி ஒருபுறமும் 15 சுயேச்சைகளின் ஆதரவுடன் பகுஜன் சமாஜ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் மற்றொரு புறமும் நிற்கும்.&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; "&gt;ஆட்சியமைப்பதற்கு கொள்கையோ, நேர்மையோ தேவையில்லை. எண்ணிக்கை மட்டும்தான் முக்கியம். தேர்தல் மிக அருகில் நெருங்கிவரும் போது இன்னும் தெளிவான நிலை ஏற்படும். எனது கணிப்புப்படி, காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய கட்சிகளைக் காட்டிலும் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களைப் பெறும். செல்வாக்கு மிகுந்த தலைவர்களைக் கொண்ட அமைதிக் கட்சியின் ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சிக்கு இல்லாதது ஒரு மாபெரும் குறையே. அதனால் சிறுபான்மையினரின் வாக்குகள் சமாஜவாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் செல்லும். ஆனால், இதை வைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற முடியாது. மத்திய அரசு என்கிற ஒன்று இருப்பதற்கான அறிகுறியேநீண்ட நாட்களுக்குப் பிரகு இப்போதுதான் தெரிகிறது. பல அதிகார மையங்கள். இருந்ததால் பல பிரச்சினைகளைக் கையாள முடியாமல் அரசு இதுவரை திணறி வந்தது. ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு கருத்தைக் கூறுவார். அதை அமைச்சரவையில் உள்ள மற்றொரு வரே மறுப்பார். கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்குப் பிடித்தது மற்றொரு கட்சிக்குப் பிடிக்காது. அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மாபெரும் இடைவெளி இருந்து வந்தது. சோனியா காந்தியின் வருகை எல்லா முரண்பாடுகளையும் களைந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; "&gt;இதுநாள்வரை காங்கிரஸுக்கும் அரசுக்கும் இருந்த நெருக்கடிகள் இப்போது பா.ஜ.க.வுக்குச் சென்றுவிட்டன. காங்கிரஸ் வெல்வதற்கு அன்னா ஹசாரேவை மட்டுமே நம்பியிருக்கும் பரிதாபகரமான நிலை  அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் இது  நடக்காது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); line-height: 16px; "&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span   &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; "&gt;&lt;span &gt;உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. உத்தரகண்டில் பா.ஜக.வும் பஞ்சாபில் அணாலி தளமும் ஆட்சி நடத்தி வருகின்றன. அங்கெல்லாம் ஊழல் நடக்கிறதென்றால் அதற்கு ஆளும் கட்சிகளைத் தான் குறை சொல்ல வேண்டும். மக்களின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும். அப்படியில்லாமல், காங்கிரஸுக்கு எதிராக அன்னா ஹசாரே பிரசாரம் செய்வதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டங்களை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இவை மக்களாட்சிக்கு எதிராகத் திரும்புவதைக் காணும்போது உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. மத்தியக் கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை நாம் உதாசீனப்படுத்திவிட முடியுமா? டுனீஷியா, எகிப்து, யேமன், லிபியா, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் எந்த மாதிரியான நிலைமையில் தள்ளப்பட்டிருக்கின்றன? இப்படியொரு பிரளயம் நமக்குத் தேவைதானா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); line-height: 16px; "&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span   &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; "&gt;கடந்த 60 ஆண்டுகளாக நமது அரசியல் சட்டம் நமக்கு பாதுகாவலனாக இருந்து வருகிறது. இந்த நிர்வாக அமைப்பில் நமக்குப் பலவகையான உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் மக்களே மேலானவர்கள். தேர்தல்கள் மூலம்  இதைப் பலமுறை நாம் நிரூபித்திருக்கிறோம். உலகில் மற்ற எல்லா நாடுகளும் ஆச்சரியப்படத் தக்க வகையில் இத்தனை காலமும் மக்களாட்சியைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; "&gt;நம்மிடையே ஊழல் இருக்கலாம். மோசடிகளும் குற்றங்களும் மலிந்திருக்கலாம். இவற்றுக்கு இடையேயும் நாட்டில் மக்களாட்சி தழைத்திருக்கிறது. அதுவே நமது பலம். ஏதோ மாயாஜாலம் நிகழ்ந்துவிடும் என்று கருதி, மக்களாட்சியைக் கைவிட முயற்சிக்கக்கூடாது. அது நமது உரிமைகளைப் பலியிடுவதற்குச் சமம். எல்லா நடவடிக்கைகளும் பிரச்சினைகளும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். இப்போதைய பிரச்சினைகளுக்கு அரசியல் சட்டத்துக்கு வெளியே தீர்வைத் தேடுவது ஆபத்தாக முடிந்துவிடும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); line-height: 16px; "&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span   &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; text-align: -webkit-auto; "&gt;நமது நாட்டில் திறமையானவர்களுக்குப் பஞ்சமேயில்லை. ஒவ்வொரு துறையிலும் வியத்தகு திறமை பெற்றோர் இருக்கின்றனர். நாம் ஏன் ஒரு சிலரின் கையில் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும். எனக்கு அற்புதங்கள் நடக்கும் என்பதில் நம்பிக்கையே இல்லை. ஆனால், நமது நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எத்தனையோ பரிசீலனைக்குப் பிறகு நாம்தான் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். பாராளுமன்றத்தின் முடிவு என்பது மக்களின் முடிவுதான்.&lt;/span&gt;&lt;span style="background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: Georgia, Cambria, 'Times New Roman', Times, serif; line-height: 16px; "&gt;பாராளுமன்றம் எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்துடையவன் நான். இதுதான் மக்களாட்சியின் அடிப்படை. பாராளுமன்றத்துக்கே மதிப்பில்லை எனில், மக்களாட்சியும் அதற்காக தேர்தலும் இருப்பதால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-7658526865041441631?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/7658526865041441631/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/7658526865041441631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/7658526865041441631'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2012/01/blog-post.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-AkFIhiJRplQ/TwAnhb9b2TI/AAAAAAAABRc/Z7NpTOVKAUA/s72-c/0%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-2545219995600062095</id><published>2011-12-31T22:27:00.005+11:00</published><updated>2011-12-31T22:32:15.958+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/--Y9J6lOgLgk/Tv7ykCSGsII/AAAAAAAABRQ/7Wz-ETTp85U/s1600/2012_pic__25403_zoom%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://3.bp.blogspot.com/--Y9J6lOgLgk/Tv7ykCSGsII/AAAAAAAABRQ/7Wz-ETTp85U/s320/2012_pic__25403_zoom%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692253679944904834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;புத்தாண்டு பிறக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்து அதனை வரவேற்கின்ற சகலரும் தமது வாழ்நாளில் ஒரு வருடம் ஓடி மறைகின்றதை பெரிதுபடுத்தவோ இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவோ தவறி விடுகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டுக்கு இன்று விடைகொடுக்கப்பட்டு நாளைய தினத்தின் புதுவருட மலர்வு காத்திருக்கின்றது. &lt;/span&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;பழையன களைந்து புதுப்பொலிவு பெறவேண்டும் என்பது ஒவ்வொருவரதும் புத்தாண்டு சிந்தையாக இருக்கின்ற போதிலும் அது எமது நாட்டின் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றாகியுள்ளது. இற்றைக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் தமிழினம் கண்ட புத்தாண்டு மகிழ்ச்சியையோ மனநிறைவினையோ தந்துவிடவில்லை. &lt;/span&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;முப்பது வருட கால யுத்தத்தின் போது தென்பகுதியில் புத்தாண்டு வரவேற்கப்பட்ட போதிலும் வடக்கு, கிழக்கில் அதற்கான தருணம் அமைந்து வரவே இல்லை. அந்த நிலைமை நாளை பிறக்கின்ற 2012ஆம் வருடத்திலும் தொடரப் போகின்றது என்பதுதான் மனதை இறுக்கமடையச் செய்கின்றது. இறுதி யுத்தத்தின் போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய தமிழர்கள் தலையிலும் முதுகிலும் பாரிய சுமைகளோடு புதுவருடத்தில் பயணிப்பதற்கு காலடி வைக்கப்போகின்றமையைப் பார்த்தால் படைத்தவனும் உருகிப் போவான். பிரச்சினை என்பது தமிழரோடு பிறந்த உடன்பிறப்பாக மாறியிருப்பதால் இந்த சுமையை இறக்கி வைத்து இளைப்பாறிச் செல்லும் அளவில் தமிழ் மக்கள் இன்று இல்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;விட்டுக்கொடுப்புக்கு மனமில்லாத இனவாத சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள், தந்திரோபாய காய் நகர்த்தல்கள் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற பேதம் இல்லாத வகையிலும் ஒட்டுமொத்த மக்களையுமே பாதிக்கின்றது என்பதை யாரும் உணர்வதாக இல்லை. பாராளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் இன்றைய காலகட்டத்திலும் புலிச்சாயம் பூசி சிங்கள மக்களைத் தூண்டிவிடுகின்ற நிலைமை இன்றும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்நாட்டில் தமிழ் மக்களும் இருக்கின்றனர். அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே! இங்கு இனபேதம் கிடையாது. யாவரும் இலங்கையர் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் அது நடைமுறையில் சாத்தியப்பட்டிருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள உண்மைத்தன்மைகளை சிங்கள சமூகத்தின் முன்னால் கொண்டு செல்லத்துணியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் தலைவர்களும் தத்தமது பதவிகளையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பாடுபடுகின்றனர்.தமிழர் பிரச்சினைகள் சிங்கள மக்களிடத்தில் தெளிவுபடுத்தப்படுமேயானால் அது தீர்வை நோக்கிய பயணத்துக்கு வழியமைத்துக் கொடுக்குமே தவிர முட்டுக்கட்டையாக இருக்கப்போவதில்லை. இதுவரையில் இடம்பெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ,ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட முன்னெடுப்புக்கள் அனைத்துமே பயன்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத கால விரயங்களாகவே முற்றுப் பெற்றிருக்கின்றன. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் கடந்துவிட்டன. ஆனாலும் தன்னிறைவில்லாத மீள்குடியேற்றத்துக்குட்பட்ட தமிழ் மக்கள் இன்று மழைக்கு ஒதுங்குவதற்கும் இடமில்லாதிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தது. புலம்பெயர் தமிழர்கள் மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் விரல் நீட்டுகின்ற பெரும்பான்மைத் தலைவர்களும் ஆட்சி அதிகாரம் மிக்கவர்களும் அங்கிருந்து கூறப்படுவது என்ன என்பதை செவிமடுப்பதாக இல்லை. உள்நாட்டு யுத்தம் ஒன்று உக்கிர நிலையை அடைந்தமைக்கான உண்மையான காரணங்களை அரசாங்கம் கண்டறிந்திருக்கின்ற போதிலும் அதனை பகிரங்கப்படுத்தி நேர்மையாக செயற்படுவதற்கான திறனைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வருடத்தின் ஜனவரியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வட்டமேசையில் அமர்ந்த ஆளுந்தரப்பின் குழுவானது இன்றைய தினம்வரையில் அடுத்தகட்ட நகர்வுக்கான பயணம் குறித்து சிந்திக்கவில்லை. இங்கு ஒருவருடம் ஓடி மறைந்தது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வாறுதான் இதற்கு முந்திய காலப்பகுதியும் மறைந்திருக்கின்றது. காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் கவலைகள் மாறவும் இல்லை. எண்ணங்கள் ஈடேறவும் இல்லை. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே பிரதான பாத்திரத்தை வகுப்பதாக கடந்த காலங்களில் கூறிவந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதன் அறிக்கையை மலைபோல் நம்பியிருந்தது. எனினும் இன்றைய அரசாங்கத்தின் கடந்தகால அரசியல் நகர்வுகளை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தினால் அமைக்கப்படுகின்ற ஆணைக்குழுக்களிலோ அதன் செயற்பாடுகளிலோ கடுகளவேனும் நம்பிக்கை கொள்ள முடியாது.அந்த வகையிலே நல்லிணக்க ஆணைக்குழுவும் நோக்கப்படுகின்றது என்று கூறியிருந்தது. கூட்டமைப்பின் அன்றைய கூற்று இன்று உண்மையாகியிருக்கின்றது.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனினும் மனித உரிமை விவகாரம் தொடர்பில் வெளிநாட்டுக் கையாளுகைகளை மேற்கொள்கின்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆணைக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லையெனக் கூறியுள்ள அதேநேரம் பாராளுமன்றத்தின் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என பாராளுமன்றத்தில் அறிவித்தார். இது இவ்வாறிருக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச் சார்பானதாக வரையப்பட்டிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினாலேயே இந்த அறிக்கையும் பரிந்துரைகளும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்திற்குள்ளேயே இதற்கெதிரான கருத்துக்களும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இது பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை எச்சரித்திருக்கின்றது. எப்படி இருந்த போதிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவில் அமுல்படுத்தப்படப் போகின்றன என்பது குறித்து யாவரும் அமைதிகாத்த நிலையாய் உள்ளது. இவ்வாறான நிலையில் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றுள்ள இந்திய மத்திய அரசாங்கம் ஜனவரி நடுப்பகுதியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அதிகாரப் பகிர்வு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதில் காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. எனினும் இந்த அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அதற்கு தயாரில்லை என்றும் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. மேலும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் பேணல் தொடர்பில் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றது. இங்கு பதிலளிப்பதற்குக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று அரசாங்கம் கடந்த காலங்களில் கூறி வந்தது. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைப் படலத்தையும் அரசு தனது சாதகமான பாத்திரமாகக் கொண்டிருந்தது. இருந்த போதிலும் இந்த இரு தரப்புப் பேச்சுவார்த்தை இப்போது விரிசல் நிலையை அடைந்துள்ளமை சிந்திக்கத்தக்கதாகும். பேச்சுவார்த்தை இவ்வாறு விரிசலடைவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே காரணமாகவும் அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இந்நிலையில் தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சிறந்த வழியாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவே அமைந்திருக்கின்றது என்றும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாததால் தீர்வினை எட்டுவதற்கான பாதை கடினமாகியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளியாகின்ற டெக்கான் குரோனிக்கிள் என்ற பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். இவ்வாறு ஒவ்வொரு கால கட்டத்திலும் தீர்வுக்காக முன் வைக்கப்படுகின்ற திட்டங்கள் மற்றும் வரைபுகள் என சகல அம்சங்களும் ஏதோவொரு காரணத்தைக் காட்டி புறக்கணிக்கப்படுகின்றது.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிகாரப்பகிர்வு சாத்தியமாக வேண்டுமானால் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறிய அரசாங்கம் பிற்காலத்தில் புலிப்பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படும் வரையில் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று மாற்றுக்கதை கூறியது. எப்படியிருந்த போதிலும் யுத்த அழிவுகளுக்கும் அதன் பின்னரான நிலைமைகளுக்கும் பதில் கூறியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குள் விழுந்திருக்கும் அரசாங்கம் இன வாத சிந்தனைகளுக்கு இடமளிக்காத வகையில் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்திற்கு தீர்வுத் திட்டத்தை முன் வைப்பது பாரிய விடயமல்ல. எனினும் அது ஏன் இழுத்தடிக்கப்பட வேண்டும் என்பது தான் விடை தெரியா வினாவாக உள்ளது. சல்லத்துணியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் தலைவர்களும் தத்தமது பதவிகளையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பாடுபடுகின்றனர்&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-2545219995600062095?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/2545219995600062095/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_31.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/2545219995600062095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/2545219995600062095'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_31.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--Y9J6lOgLgk/Tv7ykCSGsII/AAAAAAAABRQ/7Wz-ETTp85U/s72-c/2012_pic__25403_zoom%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-723828817377101977</id><published>2011-12-25T08:21:00.003+11:00</published><updated>2011-12-25T08:28:23.906+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-E7cl2KWylYQ/TvZD85_s7xI/AAAAAAAABRE/XjVRA35TPtw/s1600/Christmas_5%255B1%255D.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 256px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/-E7cl2KWylYQ/TvZD85_s7xI/AAAAAAAABRE/XjVRA35TPtw/s400/Christmas_5%255B1%255D.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689809892868419346" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-723828817377101977?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/723828817377101977/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_25.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/723828817377101977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/723828817377101977'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_25.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-E7cl2KWylYQ/TvZD85_s7xI/AAAAAAAABRE/XjVRA35TPtw/s72-c/Christmas_5%255B1%255D.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-989481095508259298</id><published>2011-12-24T07:18:00.004+11:00</published><updated>2011-12-24T07:21:32.117+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-t_Ll_oEH27Y/TvTivF5lR5I/AAAAAAAABQg/KL930aC19TQ/s1600/tea_pluckers%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 189px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-t_Ll_oEH27Y/TvTivF5lR5I/AAAAAAAABQg/KL930aC19TQ/s200/tea_pluckers%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689421527941203858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small; "&gt;அண்மைக்காலமாக  பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு  முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது. &lt;/span&gt;&lt;span style="font-size: small; "&gt;கூட்டு  ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு  ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில்  தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள்  மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="podhead Estilo2" aptureproxy="54"&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய  முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு  எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும்.  அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன? உண்மையைக்கூறப்போனால்  ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு  தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது. ஒரு சில தோட்டங்களில்  இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள்  சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை  தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்பதில் அக்காலத்தில் பல ஆங்கிலேய  துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு  செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க  முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள்,  தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில்  தொழிலாளர்கள் இறங்குகின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பிரதான பிரச்சினைகள் தான் என்ன? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான  பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும்  விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து  குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள்  கோறுவது வழமையான ஒரு விடயம். இது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும்.  கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன.  கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன்  பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை  பணம் வழங்கப்படுகிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை  கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன்  காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார்  தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன. மொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும்  நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க  வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார்  இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக்  காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அனுபவம் இல்லாத முகாமையாளர்கள்&lt;/b&gt; &lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதே வேளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இளம் வயது தோட்ட  முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும்  அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அட்டன் பகுதியில்  ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய  மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர்  தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பில் குறிப்பிட்ட  தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில்  தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல  ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும்  குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல்  ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில்  அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில்  அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை இப்போதுள்ள இளம்  முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை  காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத்  தெரிவிக்கின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தொழிற்சங்கங்களின் நிலை என்ன?&lt;/b&gt; &lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து  வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம்  அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது. பிரதான தொழிற்சங்கங்கள் பல  பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை  தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை.  பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு  வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம். எனினும் பல  தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக  அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க  காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு சில சந்தர்ப்பங்களில்  தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமலில்லை.இதற்குக் காரணம்  இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு  தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள்  தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர். இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும்  சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு  ? தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த  தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால்  நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நட்புறவுடன் பழகும்  நிர்வாகங்கள்&lt;/b&gt; &lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும்  தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில  கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி  வருகின்றன. இவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது  ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால்  இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம். எனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை  எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று  பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நஷ்டத்தை காரணங்காட்டி பல  தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது.  அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம்  கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது. ஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள்  வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே  கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே இந்த எதிர்கால அபாயத்தை  கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு  உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும்  வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின்  கடமையாகும்.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-989481095508259298?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/989481095508259298/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_4314.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/989481095508259298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/989481095508259298'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_4314.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-t_Ll_oEH27Y/TvTivF5lR5I/AAAAAAAABQg/KL930aC19TQ/s72-c/tea_pluckers%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-498781919912787455</id><published>2011-12-23T21:06:00.004+11:00</published><updated>2011-12-23T21:09:37.508+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Tlhvp08VKbU/TvRTVJVQtOI/AAAAAAAABQU/xSFLTzc13ZY/s1600/j332IqNw%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 143px;" src="http://3.bp.blogspot.com/-Tlhvp08VKbU/TvRTVJVQtOI/AAAAAAAABQU/xSFLTzc13ZY/s200/j332IqNw%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689263852023231714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small; "&gt;இந்த நாடு ஒரு பௌத்த நாடு என பெரும்பான்மை இன மக்களால் வர்ணிக்கப்பட்டாலும் இந்நாடு ஒரு பூர்வீக இந்து நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் பௌத்தம், இந்து இரண்டையும் அனுசரித்து வாழ்ந்துள்ளனர் என்பதை பௌத்த நூலான மகாவம்சம் சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் தமிழ் அரசர்களும் பௌத்தத்திற்கு ஆதரவு வழங்கிய வரலாறும் உண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் கடந்த 1948 ஆம் ஆண்டு எமது நாடு சுதந்திரம் அடைந்ததன் பின் இந்நாட்டில் இனரீதியாக தமிழ் மக்கள் பாகுபடுத்தப்பட்டு வந்துள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது. 2007 ஆம் ஆண்டு யுத்த சூழலில் இருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின்னும் 2009 ஆம் ஆண்டு மே மாத முடிவில் வடக்கு யுத்தம் ஓய்வுக்கு கொண்டுவரப்பட்ட பின்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் இந்து சமய வழிபாட்டு இடங்களும் புராதன இந்து கலாசார தடயங்களும் அழிக்கப்பட்டதை இச்சபையிலே பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன். இதில் அதிகமாக மதவிவகார பிரதி அமைச்சரின் திருகோணமலை மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி அவரது சேருவில் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இது  மகிந்த சிந்தனையில் ஒரு அங்கம் என எண்ணத்தோன்றுகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கௌதம புத்தர் ஒரு இந்து. ஆனால் அவர் வடக்கே அரசோச்சிய நாகர்களிடையே ஒரு சகோதரச் சண்டை குலோதரனுக்கும் மகோதரனுக்கும் மாணிக்க ஆசனத்துக்காக ஏற்பட்ட போது இதனை தீர்த்து வைக்க புத்தர் நாகதீபத்துக்கு இரண்டு முறை வந்தார். சமாதானத்தை நிலைநாட்டித் திருப்பினார். ஆனால் அவர் மதம் பரப்பவில்லை. அப்போது பௌத்த மதம் கூட தோன்றவில்லை. புத்தர் பரிநிர்வாணம் அடைந்து 450 அல்லது 500 ஆண்டுகளின் பின்பே இந்துவான மூத்தசிவனின் மகன் தேவநம்பிய தீசனின் காலத்தில் இலங்கையில் பௌத்தம் வந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் இன்று இந்து மக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மதச் செயற்பாடுகளை கொண்டு செல்கின்றனர். கடந்த 26 ஆம் 27 ஆம் திகதிகளில் மாவீரர் நாள்  என்பதை இட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் நாளாந்தம் நடைபெறும் பூசை வழிபாடுகளை இராணுவத்தினரும் சில இடங்களில் பொலிஸாரும் அரசுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களும் தடுத்துள்ளனர். இது இந்துக்களின் மத உரிமையைப் பறிக்கும் ஒரு செயலாகும். அதுமட்டுமின்றி அதன் பின்பும் சில இடங்களில் இந்து ஆலய பூஜைகளை தடுத்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தப் பூசைகளை தடுத்தமை சார்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு நாளாந்த பூசைகளை புரிவதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தோம். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளிவெட்டி, பாரதிபுரம், மேன்காமம், கங்குவேலி, லிங்கபுரம் உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரும் ஏனைய அரச படைகளும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் நாளாந்த முழு பூசைகளையும் தடைசெய்துள்ளனர். இது இந்துக்களின் அடிப்படை மனித உரிமையை மீறிய ஒரு செயற்பாடு என்பதை இச்சபைக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக இந்துக்களின் உரிமைகளை பறிப்பதிலும் இந்து ஆலயங்களை உடைப்பதிலும் அரசுடன் இயங்கும் சிகல உறுமய பெரும் பங்காற்றுகின்றது. இந்நாட்டில் இனப்பிரச்சினை  எதுவும் இல்லை என கூறி  சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கம் மறைமுகமாக மதப்பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக  இவ் வரவு செலவுத் திட்டத்தில் பௌத்த மதத்துக்கு கூடிய கவனம் செலுத்தியுள்ளது. பௌத்தமதத் தலங்களை சூழ்ந்து காணப்படும் பாடசாலை, மகப்பேற்று நிலையம், குடிநீர் போன்ற வசதி அமைக்கும்  நோக்குடனும் புராதன பௌத்த தலங்களை பாதுகாக்கும் நோக்குடனும் 300 மில்லியன் ஒதுக்கியுள்ளது. ஆனால் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட புரதான வரலாற்று பெருமை மிக்க விஜயன் வரவுக்கு முற்பட்ட நகுலேஸ்வரத்தை சகல வசதியுடன் புனரமைக்கவோ, மாவிட்ட புரகந்தசாமி ஆலயத்தை புனரமைக்கவோ, வரவு செலவுத் திட்டம் சிறப்பிடங்களை வழங்கவில்லை. இந்தியா உதவியுடன் திருக்கேதீஸ்வரம் புனரமைக்கப்படுகின்ற நிலையில் அங்கு திட்டமிட்டு புத்த விகாரையை அமைத்துள்ளனர். இதுவும் அரசின் ஒரு செயற்பாடாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில், பௌத்த மக்கள் எக்காலத்திலும் வசிக்காத பகுதிகளிலும் கூட திட்டமிட்டு பௌத்த விகாரை தாபிப்பு நடைபெறுகின்றது. இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கின்றோம். அரசு இந்துக்களின் வழிபாட்டு  உரிமையையும் அவர்களின் ஆன்மீகத்தையும், பாதிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்வதை உடன் நிறுத்த வேண்டும் எனக் கோருகின்றேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் மதவிவகார அமைச்சின் கீழ் இந்து கலாசார திணைக்களத்தில் கிட்டத்தட்ட 5060 இந்து ஆலயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்த சூழலால் 1471 இந்து ஆலயங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இவற்றுக்கு அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் நிதி போதுமானதல்ல. வழங்கப்படும் நிதி நேரடியாக ஆலயங்களுக்கு வழங்கப்படாமல் பிரதேச செயலகங்களுக்கு அரசு வழங்கும் ஒரு இலட்சம் ரூபா  பிரதேச செயலகம், கிராம அபிவிருத்திச் சங்கம் என்று வகையில் குறைத்து கிட்டத்தட்ட 88,000 ரூபாவிலேயே ஆலயத்தின் புனரமைப்பைச் செய்ய முடிகின்றது. அத்துடன் தற்போதைய பொருட்களின் விலைக்கு இது போதுமானதாக இல்லை. குறைந்தது பத்து இலட்சம் ரூபாவாயினும் ஒரு ஆலயத்துக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன் நேரடியாக ஆலயங்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும் இந்து மதவிவகார அமைச்சின் கீழ் நடத்தப்படும் 1570 இந்து அறநெறிப் பாடசாலைகள் இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதிவில் அதைவிட அதிகம் உள்ளன. அதேபோன்று 8200 இந்து அறநெறி ஆசிரியர்கள் சேவை அடிப்படையில் ஆன்மிகம் போதித்துக் கொண்டிருக்கின்றனர். 1,65,000 மாணவர்கள் அறக்கல்வி கற்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மதவிவகார அமைச்சு கவனம் செலுத்தும் விதம் மிகக் குறைவாக உள்ளது.  பௌத்த தர்மப்பாடசாலைகளுக்குப் பெரும்பாலான சலுகைகள் வழங்கப்படும் இவ்வேளை, இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு கண் துடைப்பாகவே கவனம் செலுத்துகின்றது.  இங்கு கற்பிக்கும் அறநெறி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களம் நடத்தும் தர்ம ஆசிரியர் பரீட்சையிலும் சித்தி பெற்றுள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவும் சேவை  அடிப்படையில் எவ்வித ஊதியமும் இன்றி கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மதவிவகார அமைச்சு ஆசிரி யர்களுக்கான சீருடை, மாணவர்களுக்கான சீருடை, இந்து சமய நூல்கள் மற்றும் சில பாடசாலைகளுக்கு தளபாடங்கள், இசைக்கருவிகள் போன்றவற்றை வழங்குகின்றது. அத்துடன் ஆன்மிக பொது அறிவுப் போட்டி இந்து சமய பரீட்சைகளை வைத்து பரிசுகள், சான்றிதழ்களை வழங்குகின்றது. ஆனால் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொருள் கொள்வனவுக்கு 2000 ரூபா பணம் மாத்திரம் வருடத்தில் வழங்கப்படுகின்றன,. இதனால் அறநெறி  ஆசிரியர்கள் மிகவும் மனம் பாதிக்கப்பட்ட  நிலையில் உள்ளன.  வேறு எந்த கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று பௌத்த அறநெறி ஆசிரியர்களுக்கும், இஸ்லாமிய அறநெறி கல்வி ஊட்டும் ஆசிரியர்களுக்கும், சமய கல்வி போதனா ஆசிரியர் நியமனங்கள் அரச பாடசாலைகளில் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய அறநெறி போதிக்கும் ஆசிரியர்களுக்கு இதுவரை இந்நியமனம் வழங்கப்படவில்லை. முன்பு ஒரு தடவை இந்து சமய ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையும் அரசால் நடாத்தப்பட்டும் பரீட்சை முடிவோ, நியமனமோ இதுவரை வழங்கப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்மையில் கல்வி அமைச்சின் விஷேட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நான் கல்வி &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமைச்சருடன் இந்து அறநெறி ஆசிரியர்களையும் ஆன்மிகக் கல்வியின் பொருட்டு  அரச ஆசிரியர் நியமனத்துக்கு உட்படுத்துமாறு கோரிய போது, அவர் அதற்கு ஏற்பாடு புரிவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், இதற்கு மதவிவகார அமைச்சும் ஏற்ற நடவடிக்கை மேற்கொண்டு விரைவாக இந்நியமனத்துள் அவர்கள் செல்வதற்கு உதவ வேண்டும். ஆன்மிகக் கல்வி என்பது எங்கள் சமூகத்துக்கு இன்றியமையாததாக உள்ளது. அதுமட்டுமன்றி அறநெறிப் பாடசா லை அனைத்துக்கும் சீருடை, தளபாடங்கள் வழங்க  நடவடிக்கை எடுப்பதுடன் தற்காலிக கட்டிடங்களிலும், அரச பாடசாலைகளிலும் ஞாயிறு வேளைகளில் இவ் அறநெறிப் பாடசாலை நடைபெறுவதால் இதற்கென கட்டிடங்களை அமைத்துக் கொடுக்கவும் முன்வர வேண்டும். இதற்கமைய கிராமங்கள் தோறும் கலாசார மண்டபங்கள் அமைக்கப்பட்டால் இவற்றை இவர்களும் பயன்படுத்த உதவியாக அமையும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் கிட்டத்தட்ட 4000 இற்கும் மேற்பட்ட இந்து அமைப்புக்கள் ஆன்மிகப் பணியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கு பெரும்பாலும் எதுவித உதவியும் மதவிவகார அமைச்சால் வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த அமைப்புக்களின் பணியை மேம்படுத்த வருடாந்தம் இயன்றளவு நிதி உதவி வழங்கப்படுதல் வேண்டும். என கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு இலங்கையிலே கிட்டத்தட்ட 6000 இற்கும் மேற்பட்ட  இந்துக்குருமார்கள் உள்ளனர். ஆனால் பௌத்த குருமார்களுக்கு வழங்கும் எந்தச் சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அடையாள அட்டை மாத்திரமே மதவிவகார அமைச்சு வழங்குகின்றது. இன்று பத்திரிகையாளர்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோருக்கு வழங்கும்  உதவிகள் போன்று இவர்களுக்கும் வழங்க வேண்டும். இந்தியாவில் தமிழ் நாட்டில் இந்து மத குருமார்களுக்கு அரசு மாதாந்த கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் நோன்றவைகளை வழங்குவதுடன் அவர்களின் மரண வீடு உட்பட்ட நிகழ்வுகளுக்கும் உதவுகின்றது. இந்நிலையில் இங்கும்  இந்துமத குருமார்களுக்கு இவ் உதவிகளை அரசு வழங்க முன்வரவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், இந்து காலாசார திணைக் களத்தால் பூசாரிமார்களுக் கான பயிற்சி வகுப்பு மாத்திரம் நடாத்தப் படுகின்றது. இதை பாராட்டுகின்றோம். அத்தோடு  நின்றுவிடாது இந்து மதகுருமார்கள் காப்புறுதி, திட்டம், இந்து மதகுருமார் பயிற்சிக் கல்லூரி, இந்து மதகுருமார் பல்கலைக்கழகம், இந்து சமய தொல்பொருள் நூதனசாலை போன்றவற்றை வடக்கு, கிழக்கு மலையகம் போன்ற இடங்கள் உட்படவும் ஏற்படுத்துவதுடன், தொல்பொருள் ஆய்வாளர் நியமனங்கள் போன்றவை ஏற்படுத்தப்படவும் வேண்டும். அத்தோடு பௌத்த மதகுருமார்கள் போன்று இந்து மத குருமார்களுக்கும் கட்டாயமாக போக்கு வரத்து வாகன ஆசனம் வழங்கல் , வைத்தியசாலைகளில் தனி அறை வழங்கல் மற்றும் கவனிப்புகள் நீதிமன்றங்களின் சிறப்பேற்பாடுகள் உட்பட்ட அவசிய சலுகைகளை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அத்துடன் மதவிவகார அமைச்சு இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் இந்துக்களிடையே இரு பஞ்சாங்க நடைமுறை உள்ளதால்  அவற்றிடையே ஏற்படும் பிணக்கை தீர்க்க ஆராய்ந்து ஒரு பஞ்சாங்க நடைமுறையை கட்டாய மாக அமுல்படுத்த முன்வர வேண்டும். மேலும், இந்து ஆலயங்களில் நடத்தப்படும் உயிர்ப்பலியிடுதல் நிகழ்வை ஒரு  சட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் தடை செய்ய வேண்டும். அதற்காக பௌத்த அரசியல்வாதிகள் உயிர்பலியிடுதலை இந்து ஆலயங்களில் தடுப்பதாக சென்று ஆலயங்களை அவமதித்து இந்துக்களை வேதனைப்படுத்தக் கூடாது.  சட்ட ரீதியாக தடையை கொண்டு வந்து ஆலயங்களுக்கு அறிவித்து அதன் மூலம் தடையை ஏற்படுத்த வேண்டும். மற்றும் அறநெறிப் பாடசாலைகள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை பிரத்தியேக கல்வி நிலையங்கள் செயற்படுவதையும், மாணவர்கள் அறக்கல்விக்கு செல்லும் நிலையை தடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதையும் தடுக்கக்கூடிய வகையில் உரிய சட்டங்களை ஏற்படுத்தி அமுல்படுத்த முன்வரவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழுக்கோ, தமிழ் மொழிக்கோ, இந்துக்களுக்கோ, பௌத்த சமயம் அந்நியமானதல்ல. இந்துத் தத்துவங்களுக்கும், பௌத்த தத்துவ ங்களுக்குமிடையில் பாரிய வேறுபாடு  இல்லை. புத்தபெருமான் பிறப்பால், வாழ்க்கையால் இறுதிவரை இந்துவாகவே இருந்தார். புத்தசமய கருத்துக்கள் சிங்கள மொழியில் இருப்பதைவிட தமிழ் மொழியில் கூடுதலாகவும் விளக்கமாகவும் உள்ளன. இவ்வாறு அமைந்துள்ள வேளையில் பாரம்பரிய வரலாற்று இடங்களை தொல்பொருள் திணைக்களத்துக்கு உட்படுத்தி அவர்களது பூர்வீகத்தை ஒழிக்கும் திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும். பௌத்த மதத்திற்கு கொடுக்கும் அதே உரிமையும் சலுகையும் இந்துசமயத்துக்கு வழங்கப்பட வேண்டும். இந்துக்களின் ஆலயங்களை இடித்து பௌத்த விகாரை கட்டிய இடங்களில் மீண்டும் இந்து ஆலயங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மத உரிமைக்காக சாத்வீகப் போராட்டங்களில்  இந்துக்கள் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2011 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் மதவிவகார அமைச்சரின் கீழ் இந்து சமய கலாசார திணைக்களத்துக்கு அறநெறிப் பாடசாலை, ஆலயம் உட்பட்ட ஆன்மிக செயற்பாட்டுக்கு 105,195,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை 2012 இற்கு இந்நிதி 93,950,000 ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. 11,245,000 குறைக்கப்பட்டுள்ளது  என இந்து கலாசார திணைக்கள அறிக்கை மூலம் அறிகின்றேன். உண்மையில் இன்று இந்து மக்களின் ஆன்மிக செயற்பாட்டு நடவடிக்கைக்கு தேவைகள் அதிகம் உள்ள வேளையில் இந்நிதி குறைக்கப்பட்டது வேதனைக்குரியதாகும். தயவு செய்து அரசாங்கம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் இந்து சமய செயற்பாட்டுக்கு அதிகளவு நிதியை வழங்க முன்வரவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அத்துடன் தர்ம பாடசாலை அபிவிருத்திக் கான 2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடு முற்றுமுழுதாக பௌத்தமத அபிவிருத்தியை மையமாக கொண்டதாக ஏற்படுத்தாது இந்து அறநெறி பாடசாலை அபிவிருத்திக்கும் பெரும் உதவி வழங்குவதாக அமைய வேண்டும் என வேண்டுவதுடன் விசேடமாக அண்மையில் அநுராதபுர சிறைச்சாலையில் இந்துக்களின் வழிபாட்டு மண்டபமும் விக்கிரகங்களும், திட்டமிட்டு உடைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதுடன்  இச் செயற்பாட்டுடன் சம்பந்தமானவர்களை மதவிவகார அமைச்சும், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சும் சேர்ந்து விசாரணை செய்து தகுந்த தண்டனை வழங்குவதுடன் இந்த ஆலயத்தை அங்கு மீண்டும் அமைப்பதற்கும் உதவி புரியவேண்டும்,  எனவும் கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் ஏற்படாத வகையில் அரசு தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோருகின்றேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக இந்து சமயத்தை எந்தவொரு பௌத்தர் அவமதிக்க முற்படுகின்றாரோ அவர் கௌதம புத்தரையும், அவரால் தோற்றுவிக்கப்பட்ட தத்துவத்தையும் அவமதிக்கின்றார் என்பதே உண்மை, ஆகவே இந்நாட்டில் பௌத்தத்துக்கு மாத்திரம் தனிச்சலுகை வழங்காது சகல  சமயங்களுக்கும் சம உரிமை வழங்கி பல்லின சமூகம், பல்லின சமயம் உள்ள ஒரு நாடு என வகுக்க அரசாங்கம் முன்வர  வேண்டும். இதைவிடுத்து  இது பௌத்த நாடு எனக்காட்டிக் கொண்டு ஏனைய சமயங்களை கீழ்மைப்படுத்த முற்பட்டால் இது எதிர்காலத்தில் இந்நாட்டில் மதப்பிரச்சினையையே தோற்றுவிக்கும்&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-498781919912787455?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/498781919912787455/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_1572.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/498781919912787455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/498781919912787455'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_1572.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Tlhvp08VKbU/TvRTVJVQtOI/AAAAAAAABQU/xSFLTzc13ZY/s72-c/j332IqNw%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-771737876027228771</id><published>2011-12-23T20:30:00.004+11:00</published><updated>2011-12-23T20:39:31.900+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-GoEAnMQ3EQg/TvRMQ3v6eDI/AAAAAAAABQI/grdMwILEEaE/s1600/srilankaflag5%255B1%255D.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-GoEAnMQ3EQg/TvRMQ3v6eDI/AAAAAAAABQI/grdMwILEEaE/s200/srilankaflag5%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689256082002311218" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small; "&gt;அரசாங்க ஊழியர்களின் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக செயற்பாடக் கூடிய அதியுயர்  நிறுவனமான அரச சேவை  ஆணைக்குழுவின்  அதிகாரங்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1733/52 ஆம்  இலக்கமும் 2011.11.25 திகதியும் கொண்ட அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திலிருந்து கடந்த 6 ஆம் திகதியே வெளியிடப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதன் காரணமாக புதிய வருடத்தில் முதுகெலும்பு உடைக்கப்பட்ட அரச சேவையே அமுலில் இருக்கும் என அரச ஊழியர்கள் அச்சம் கொள்ளும் வகையில் இந்த அதிவிசேஷ வர்த்தமானியில் உள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான  விடயங்கள் இருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை அரசுக்கு தேவையானதாக விமர்சிக்கப்படுகின்ற  கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் அரச சேவை ஆணைக்குழு சுதந்திரமாக இயங்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் சில தேவைகளை  முன்னிட்டு அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரங்களை பகிர்வது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த சில வருட காலமாக பலவித விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சுதந்திரமாக இயங்க வேண்டிய இந்த ஆணைக்குழுவின் நோக்கங்கள் பணிக்கூற்று தொடர்பாக சுருக்க வரலாற்றை அரச ஊழியர்களும் புத்திஜீவிகளும் அறிந்திருப்பது  அவசியமாகும்.  அரச ஊழியர்களுக்கு உள்ள அரச சேவை தொடர்பான   ஒரேயொரு மேன் முறையீட்டுச் சபையான இது பற்றி பூரண விபரங்களை  அரச ஊழியர்கள்  அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.  அரச  சேவை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இதன் நோக்கம் தொடர்பாக  பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நோக்கம்ஊழல், அரசியல் மயம், வீண்விரயம், உதாசீனம் மந்த போக்கு போன்றவற்றின் மறைமுக&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செல்வாக்கின்றி பொதுமக்களுக்கு சேவை செய்யக் கூடிய வினைத்திறன்மிக்க தகுதியான அரசசேவையை மேம்படுத்தி உதவுவதும், ஜனநாயக அரசாங்கத்திற்கு சாதகமாக உதவுவதுமே அரசாங்க சேவை  ஆணைக்குழுவின் நோக்கெல்லையாகும். பணிக் கூற்றுபொது மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடிய தகுதியுடைய வினைத்திறன் மிக்க  பக்கச்சார்பற்ற உயர்ந்த உத்தேச அரச உத்தியோகத்தர் குழுவை நிறுவிப் பேணுவது  அரச சேவை ஆணைக்குழுவின்  செயற்பணியாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற் சொல்லப்பட்ட நோக்கங்களை யும் பணிக் கூற்றையும் நிறைவேற்ற சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பொதுச் சேவைக்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளை செயற்படுத்துவதற்கு   இலங்கையில் அரச பேரவையின்  கட்டளையின் படி 1946.05.15 அன்று இந்த பொதுச்  சேவைக்கான  ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;26 வருடங்கள் சுதந்திரமாக இயங்கி வந்த இந்த பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் , 1972 ஆம் ஆண்டு அமுல் நடத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அமைச்சரவைக்கு ஒப்படைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு தொடக்கம் அமுலில் இருக்கின்ற இலங்கையின் 2 ஆவது குடியரசின் அரசியலமைப்பின்  58(1), 58(2)  உறுப்புரிமையின் படி மீண்டும் அரச சேவை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அரசாங்க ஊழியர்களின் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று கடப்பாடுகள், பதவி நீக்கம் ஆகியவை அமைச்சரவைக்கும் அமைச்சுக்களின் செயலாளருக்கும் திணைக்கள செயலாளருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு மேன் முறையீட்டு அதிகாரச் சபையாக  அரச சேவை ஆணைக்குழு தொழிற்பட்டு வந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1992 ஆம் ஆண்டு மீண்டும் பதவி நிலை உத்தியோகத்தர் (அமைச்சு செயலாளருக்கு கையளிக்கப் பட்டிருந்த) நியமனம் பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் ஆகியன, ஆகியவை தொடர்பான  அதிகாரங்கள் அரச சேவை ஆணைக்குழுவுக்கு கையளித்ததோடு ஆணைக்குழுவால்   அல்லது ஒரு சபையினால்  மேற்கொள்ளப்படும் இரத்து செய்வதற்கான அதிகாரங்களை அமைச்சரவை தன்னகத்தே வைத்துக்  கொண்டது. பலவித இழுத்தடிப்புகளுக்கு  உள்ளாக்கப்பட்ட அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தத்தில் பாராளுமன்றத்திற்கு மாத்திரம் வகைகூறும் சுதந்திரமான 9 பேரைக் கொண்ட அமைப்பாக இந்த அரச சேவை ஆணைக்குழு 3 வருட பதவிக் காலத்தை கொண்டதாக நியமிக்கப்பட்டது. ஆனால் பதினெட்டாவது  அரசியல் திருத்தத்தின் படி பலவித மாற்றங்கள் உண்டாவதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில்  தற்போதல்ல பதினெட்டாவது அரசியல் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதே அரச சேவையின் சுதந்திரமும், சுயாதீனமும் பறிக்கப்பட்டு விட்டதென்றே கூற வேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;18 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் படி ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரச  சேவை ஆணைக்குழுவிடமிருந்து அரச ஊழியர் தொடர்பான நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை, பதவி நீக்கம் ஆகிய அதிகாரங்கள் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மேற்சொல்லப்பட்ட அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்   அமைச்சுக்களின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளமையால் சிறதளவாவது மிகுதியாக இருந்த அரச சேவையின் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டதாக அரசசேவை தொழிற் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுபற்றிக் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப்  ஸ்டாலின் 18 ஆவது அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தின் கீழ் அரச சேவை ஆணைக்குழுவின் சுதந்திரம் பறிக்கப்பட்டாலும் அதில் மிகுதியாக இருந்த சில அதிகாரங்கள் கூட இந்த அதிவிசேஷ  அறிவித்தலால் எடுக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது கல்வித் துறையாகும் என்றும் குறிப்பிட்டார். புதிய அதிகாரப் பகிர்வின் படி கல்வி அமைச்சரின் ஆணைப்படி செயலாளர்  யாரையும் நியமிக்கவோ அல்லது யாருக்கும் பதவியுயர்வு வழங்கவோ முடியும் எனவும் குறிப்பிட்டார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த சில மாதங்களாக அமைச்சரவையில் கூட்டங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயம் அரச சேவை ஆணைக்குழு தொடர்பானதாகும். கல்வி அமைச்சு  எடுத்த சில தீர்மானங்களை  நிறைவேற்றுவதில் இந்த அரசு சேவை ஆணைக்குழு தேவையற்ற தடைகளை போடுகின்றது என கல்வி அமைச்சர் பலமாக  இக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டி வந்துள்ளார். இதற்கு குறிப்பாக அண்மித்த காரணமாக இருந்த விடயம் சில மாதங்களுக்கு முன்னர் 2,118 ஆக  இருந்து வட பகுதி கணக்கெடுப்போடு  2,453 ஆக அதிகரித்து இன்று 4500 என்ற  எண்ணிக்கையாகியுள்ள கடமை பார்க்கும் அதிபர்களை அவர்களுடைய  தகைமைகளை கவனியாது நிரந்தர மாக்குவதற்கு   அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அரச சேவை  ஆணைக்குழு புறக்கணித்தமையாகும். இதன் காரணமாகவே நவம்பர்  மாதம் 16  ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டு அரச சேவை ஆணைக்குழு அதன் தலையீட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி  ராவய வார  இதழில் லசந்த ருஹூனுகே"புது வருடத்தில் முதுகெலும்பு உடைக்கப்பட்ட அரச சேவை' என்ற கண்டனக் கட்டுரையை எழுதி இருந்தார். கடந்த ஞாயிறு வீரகேசரி இக் கட்டுரையின் சுருக்கத்தை வெளியிட்டிருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தக் கட்டுரைக்காக ராவயவுக்கு கருத்து தெரிவித்த அரசசேவை ஆணைக்குழு செயலாளர் ரி.எம்.எல்.சி. சேனாரத்ன குறிப்பிடுகையில்; அரச சேவை ஆணைக்குழு இயங்காது இருந்த போது வெளியிடப்பட்ட  வர்த்தமானியில் இதை விட அதிகாரங்கள் அமைச்சர்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தன.  ஆனால் இந்த வர்த்தமானி  அறிவித்தலால் கூடிய அதிகாரம் வழங்கப்படவில்லை. எச்சரிக்கை விடுத்தல்  போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளன.  அத்தோடு  நாம் வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு மேலதிகமாக ஏதாவது  தீர்வுகள் வழங்கப்பட்டால் எவருக்கும் அரச சேவை ஆணைக்குழுவுக்கு மேல் முறையீடு செய்யலாம் என்று விளக்கமளித்துள்ளார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது தொடர்பாக சிரேஷ்ட வழக்கறிஞரும் மனித உரிமை போராளியுமான எல். பெரேரா பின்வருமாறு கருத்தைத் தெரிவிக்கின்றார். அரசியலமைப்பு சட்டத்தில் 17 ஆம் பிரிவில் அரச சேவைக் குழு அதிகாரங்களை பன்முகப்படுத்தலாம் என்ற விதி உள்ளது.  அதுபோல   அரச சேவை ஆணைக்குழுவானது  அமைச்சரவை எடுக்கும் தீர்மானங்களின் படி செயற்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.   ஆனால் அரச சேவை  ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அமைச்சின் செயலாளர்களுக்கும் அவர் நியமிக்கும் பிரதிநிதிகளுக்கும்   வழங்கலாம் என்று  வர்த்தமானி வெளியிடப்பட்டு இருப்பதால் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் படிதான். அரச சேவை குழுவானது அதனது அதிகாரங்களுக்கு வழங்கியுள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏதாவது சிக்கல் வருமானால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானம்  இறுதியானது என்று  இந்த வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது. அது ஒரு பொய்யான தீர்மானமாகும்.  18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி இந்த ஆணைக்குழுவின்  உறுப்பினர்களை நியமிப்பது ஜனாதிபதியாவார். அதே போல் அந்த உறுப்பினர்களை எந்த நேரத்தில் நீக்கும் அதிகாரமுமே ஜனாதிபதிக்கு உரித்தாகும். ஆணைக்குழுவின்  95 % தொடக்கம் 99%  வீதம் வரையிலான  அதிகாரங்கள் செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2% மேன்முறையீடு அதிகாரம் மட்டுமே  ஆணைக்குழுவிடம்  இருப்பதால் அது சாட்சிகளை  பெற்று விடயங்களை தேடிப்பார்க்காது என்பதால் இதில்  பயன் எதுவும் இல்லை.  நாட்டில் அரசியலமைப்பு இருப்பது சட்டங்கள் பரவலாக்குவதற்காகவேயாகும். அதனால் இந்த  வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மெல்ல மெல்ல ஜனாதிபதி  நியமித்துள்ளவர்களின் கைக்கு  செல்லும் நிலையே  உள்ளது. இது  ஒரு பயங்கரமான நிலையாகும்.ஜனாதிபதி  சொல்லுவதை  செய்கின்றார்களே  அரச சேவையின் நியமனம்,  பதவியுயர்வு, இடமாற்றம், பதவி நீக்கம் ஆகியவற்றை செய்வார்கள்.  அதன் படி 1978 தொடக்கம் இருந்த அரச சேவை ஆணைக்குழு பெயரளவில் இல்லாமல் போகும் என்று சாடியுள்ளார். இனி 1753/52 ஆம்  இலக்க அதிவிசேஷ வர்த்தமானியில் உள்ள விடயங்களைப்  பார்ப்போம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு அமைச்சரவையினால்  குறித்துரைக்கப் பட்டுள்ளவாறு  57 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால்  அதிகாரங்களை கையளித்தல். இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசியலமைப்பின் 57 ஆம் உறுப்புரையின்  நியதிகளின் படி அரசாங்க  சேவை ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கான அட்டவணை 1 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள அரச  அலுவலர்கள் தொடர்பாக அட்டவணை ஐஐஐ  ஆம்   நிரலில்  குறிப்பிடப்பட்டுள்ள அரச அலுவலர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் அவர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி  நீக்கல் அதிகாரங்களை அட்டவணை ஐஐ ஆம்  நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம்  அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் இத்தால் கையளிக்கப்படுகின்றன. அரசாங்க சேவை ஆணைக்குழுவி னால் செய்யப்பட்டுள்ள ஏதேனும்  அதிகாரங்களை கையளித்தல் பற்றிய விடயங்கள் தொடர்பாக அல்லது  ஆணைக்குழுவினால் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதற்கான ஏதேனும்  கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங் களை  செயற்படுத்துதல்  விடயமாக அல்லது ஏதேனும் வினாக்கள் எழும் சந்தர்ப்பங்களில் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தீர்மானம் இறுதியானதும் உறுதியானதுமாக அமையும்.இதற்கு மேலதிகமாக ஐஐ ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள அரச அலுவலர்கள் ஐ ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கு எதிராக ஏதேனும் ஒழுக்காற்று விசாரணையின் போது முறைப்பாட்டாளராகவோ அல்லது சாட் சியாளராகவோ  அல்லது   பலமுள்ள சாட்சிக்காரராகவோ எனின் அரசாங்க  சேவை ஆணைக்குழு தம்மால்  செய்யப்பட வேண்டியுள்ள அதிகாரங்கள் எதனையும் நோக்காது அட்டவணை ஐஐஐ ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு  இணங்க நியமனம், பதவி உயர்வு,  இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி  நீக்கல் அதிகாரங்களை அது தொடர்பாக ஒருவிதமான அதிகாரமும்  கையளிக்கப்படவில்லை எனக் கருதி தொடர்ந்து செயற்படுத்தும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2. ஆணைக் குழுவினால் அரச அலுவலர்களுக்கு கையளிக்கப் பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத் தும் போது அந்த அரச  அலுவலரினால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும்  அரசியல் யாப்பின் 58 ஆம்  உறுப்புரையின் சட்ட விதிகளுக்கு அமைய செயற்படுத்த வேண்டுமென இங்கு ஆணைக்குழுவினால் விசேடமாக குறிப்பிடப்படுகின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;3. மேற்குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை கையளிக்கப்பட்டுள்ள குறித்த அரச அலுவலர்கள் அவ்வலுவலர்களினால் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்தும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்க சேவை  ஆணைக்குழுவினால்  அரசியல் யாப்பின் 61(ஆ) மற்றும் 58(1)  ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட  அரச அலுவலர்களின் நியமனம், பதவி உயர்வு,  இடமாற்றம் சம்பந்தமான  திட்டங்களுக்கு அமைவாக அதில் ஆணைக்குழுவினால்  அடிக்கடி தீர்மானம் பெறப்பட்ட ஏதேனும்  நிபந்தனைகள், விதிகள், கட்டளைகள் மற்றும் வேறு செயல்திட்டங்களுக்கு இசைவாக செயற்பட வேண்டுமென  ஆணைக்குழுவினால் இங்கு உறுதியாக தெளிவுபடுத்தப்படுகின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வாறாயினும்  அரச சேவைக்கு உரித்தான செயல் திட்ட விதிகளுக்கு ஊடாக கருதப்படாத விடயம் சம்பந்தமான ஏதேனும் விதிகள்.  கட்டளைகள், செயல் திட்டம் அரசாங்க சேவை  ஆணைக்குழுவினால் வெளியிடும் வரை அரசியல் யாப்பின்  பதினெட்டாவது  திருத்தச் சட்டம் செயற்படுத்தப்படும் திகதிக்கு செயற்படுத்திய அரசசேவை  மற்றும் சம்பந்தப்பட்ட வேறு சகல சட்ட விதிகள், கட்டளைகள் மற்றும் செயற் திட்டம், தேவையான மாற்றங்கள் உட்பட, அதில் ஆணைக்குழுவினால்  சட்டமாக்கப்பட்ட அல்லது கவனத்திற்கு உட்படுத்திய சட்டங்கள், கட்டளைகள் மற்றும் செயற் திட்டங்களாக கருதி தொடர்ந்து செயற்படுத்த வேண்டுமென்பதோடு அவை அரச சேவை தொடர்பானதாகவும்  இருத்தல் வேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;4. அரசியலமைப்பின் 55 ஆவது உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களை இங்கு அட்டவணையில் குறிப்பிடப்படாதுள்ள அரச அலுவலர்கள்   தொடர்பில்  அவ்வாணைக் குழுவினால் நேரடியாக செயற்படுத்தக் கூடியனவாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;5. இந்த அதிகாரங்கள் 2011  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி  தொடக்கம் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும்  அதே  திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் 2003 ஜூலை மாதம் 02 ஆம் திகதி இல 1295 26 கொண்ட அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தலில் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால்  செய்யப்பட்டுள்ள அதிகாரங்களை கையளித்தல்  , 2006 ஜூன் மாதம் 13 ஆம் திகதிய இல.1449/12  கொண்ட அதிவிசேஷ வர்த்தமானி அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களை கையளித்தலின் கீழ் எடுக்கப்பட்ட  அல்லது எடுக்கப்படலாம் எனக் கருதக் கூடிய ஏதேனும் வழி காட்டல்கள் தப்பபிப்பிராயம் இன்றி செயற்படுத்துவதற்கு ஆணைக் குழுவினால் இங்கு இறுதியாகத் தெளிவுபடுத்தப் படுகின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வர்த்தமானி அறிவித்தலில் நிரல் ஒன்றில் உத்தியோகத்தர் வகுதியும் நிரல் இரண்டில் அதிகாரங்கள் கையளிக்கப்படும் அரசாங்க உத்தியோகத்தர் பற்றியும் நிரல் மூன்றில்  கையளிக்கப்படும் அதிகாரங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்வரும் நிரல் ஒன்றைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களின்  இடமாற்றம், சேவை நீடிப்பு போன்ற விடயங்கள் அரசாங்க நிர்வாகம் என்ற விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு மேற்படி சேவைகள் அமைச்சுக்களின்  கீழ் வரும் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களின் செயலாளருக்கும் இவ்வதிகாரங்கள் உரியதாகும்.  01 பின்வரும் அகில இலங்கைச் சேவைகளை சேர்ந்த வகுப்பு ஐ க்கு அல்லது  தரம் ஐ க்கும்  உரிய அத்துடன் அதற்கும் மேலான உத்தியோகத்தர்கள் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அ)     இலங்கை நிர்வாக சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆ)    இலங்கை பொறியியலாளர் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இ)      இலங்கை  விஞ்ஞானவியல் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈ)     இலங்கை  கட்டிடக் கலைஞர் சேவை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உ)     இலங்கை  கல்வி நிர்வாக சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊ)     இலங்கை  கணக்காளர் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எ)    இலங்கை  திட்டமிடல் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏ)    இலங்கை விலங்கு உற்பத்தி , சுகாதார சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐ)     இலங்கை மருத்துவ சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒ)     இலங்கை சுதேச மருத்துவ சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓ)    இலங்கை  அளவையாளர் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஃ)    இலங்கை கமத் தொழில் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்வரும் வகுப்புகளை சேர்ந்த உத்தியோகத்தர்களின் இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை 57 வயதுக்கு அப்பாலான சேவை நீடிப்பு ஆகியவை  முன் அட்டவணையில்  உள்ள  அமைச்சுகளின் செயலாளரினால்  பெயர் குறிப்பிடப்பட்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால்  அங்கீகரிக்கப்படும் மேலதிக செயலாளர் ஒருவரினால் செய்யப்படலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;02. பின்வரும் அகில இலங்கைச் சேவைகளைச் சேர்ந்த வகுப்பு ஐ க்கு  அல்லது தரம் ஐ க்கு  குறைவான  உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அ)    இலங்கை நிருவாக சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆ)    இலங்கை பொறியியலாளர் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இ)      இலங்கை  விஞ்ஞானவியல் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈ)     இலங்கை  கட்டிடக் கலைஞர் சேவை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உ)     இலங்கை  கல்வி நிர்வாக சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊ)     இலங்கை  கணக்காளர் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எ)    இலங்கை  திட்டமிடல் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏ)    இலங்கை விலங்கு உற்பத்தி , சுகாதார சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐ)     இலங்கை மருத்துவ சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒ)     இலங்கை சுதேச மருத்துவ சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓ)    இலங்கை  அளவையாளர் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஃ)    இலங்கை கமத் தொழில் சேவை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கீழ் வரும் சேவைகளில் உள்ளவர்களின் அவர்களின் இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் உரிய அமைச்சுகளின் செயலாளரினால் அல்லது அவர்களால்  பெயர் குறிப்பிடப்பட்டு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால்  அங்கீகரிக்கப்படும் மேலதிக செயலாளர்  ஒருவரினால் செய்யப்படலாம். கீழ் வரும் நிரலில் 5, 7, 8, 10 ஆகியவற்றில்  கீழ் உள்ள சேவையினரின்  மேற்சொல்லப்பட்ட விடயங்கள் உரிய திணைக்களத் தலைவர்களினால்  செய்யப்படலாம். 8, 9, 10, 11,13,15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  உத்தியோகஸ்தர்களின் அரச சேவை  ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு திட்டங்களுக்கு, சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைவான நியமனம், பதவியுயர்வு  இடமாற்றம் ஒழுக்காற்று நடவடிக்கை பதவி நீக்கம் போன்றவை இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அல்லது அந்தந்த திணைக்களத் தலைவர்களால் பொறுப்பான அமைச்சரின் செயலாளரினால்  அல்லது முன்சொல்லப்பட்ட அங்கீகாரம் பெற்ற மேலதிக செயலாளரினால்  செய்யப்படலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;03.  அகில இலங்கைச் சேவைகளைச் சாராத 06/2006 ஆம்  இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச்  சுற்றிக்கையில் (இணைப்பு ஐஐ)  பொருள் கோரப்பட்டுள்ள வகுப்பு ஐக்கும் அதற்கு மேலான சிரேஷ்ட  மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;04. அகில இலங்கைச் சேவைகளைச் சாராத 06/2006 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச் சுற்றிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள் கோரப்பட்டுள்ள வகுப்பு ஐ க்குக்   கீழான  சிரேஷ்ட மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;05. அகில இலங்கைச் சேவைகளைச் சாராததும், அமைச்சொன்றின் கீழ் வாராதுமான 06/2006  ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச் சுற்றிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள்  கோரப்பட்டுள்ள சிரேஷ்ட மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;06. 06/2006  ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள் கோரப்பட்டுள்ள மூன்றாம் மட்ட அதியுயர் தரத்தைச் சேர்ந்த, விசேட  தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;07.  அமைச்சொன்றின் கீழ் வராததுமான 06/2006 ஆம்  இலக்கமுடைய  அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள்  கோரப்பட்டுள்ள மூன்றாம் மட்ட அதியுயர்  தரத்தைச் சேர்ந்த, விசேட தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;08. அதியுயர் தரத்தைச் சேர்ந்த, விசேட தரத்தைச் சேர்ந்த  உத்தியோகத்தர்கள்  தவிர்ந்த 06/2006  ஆம் இலக்கமுடைய  அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையில் (இணைப்பு  ஐஐ) பொருள்  கோரப்பட்டுள்ள மூன்றாம் மட்ட உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;09. இணைந்த சேவைகளைச் சேர்ந்த  06/2006 ஆம் இலக்கமுடைய  அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் பொருள் கோரப்பட்டுள்ள ஆரம்ப மற்றும்  இரண்டாம் மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;10. இணைந்த சேவைகளைச் சாராத 06/2006 ஆம் இலக்கமுடைய  அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் பொருள் கோரப்பட்டுள்ள ஆரம்ப மற்றும்  இரண்டாம் மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;11. இணைந்த சேவைகளைச் சாராத இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை  ஆகியவற்றின் சிவில் நிர்வாகத்தின் கீழ் வரும் 06/2006  ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் பொருள் கோரப்பட்டுள்ள ஆரம்ப மட்ட, இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்ட  உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;12. கல்வி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் அமைச்சின் கீழுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு அல்லது நிறுவனங்களுக்கு  உரிய  இலங்கை அதிபர் சேவையின் ஐ  ஆம் தரத்தைச் சேர்ந்த  உத்தியோகத்தர்களும் தேசிய பாடசாலைகளின் அதிபர்களும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;13.  கல்வி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின்  அமைச்சின் கீழுள்ள தேசியப் பாடசாலைகளில் அல்லது நிறுவனங்களில் பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அ) இலங்கை அதிபர்கள் சேவையில் ஐ ஆம் தரத்திற்கு கீழுள்ள  உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆ) இலங்கை ஆசிரியர் சேவையிலுள்ள ஆசிரியர்கள் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இ) தேசியப் பாடசாலைகளில்  அல்லது கல்வி என்னும்  விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின்  அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் இணைந்த சேவைகள் அல்லது  அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பகுதிகளைச் சாராத 06/2006  ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் பொருள் கோரப்பட்டுள்ள ஆரம்ப மட்ட, இரண்டாம் மட்ட,  மூன்றாம்  மட்ட உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;14. இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் அதியுயர் வகுப்பைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;15. இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் அதியுயர் வகுப்புக்குக் குறைந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் பொலிஸ் சேவை தொடர்பான விடயங்கள் பதவி தரத்திற்கு ஏற்ப பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.  பொலிஸ்  அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  என பின்வரும் பதவி நிலைக்கு ஏற்ப அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;01.    உதவிப் பொலிஸ் அத்தியட்சரும் அதற்கு மேற்பட்ட வரிசையினரும் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;02.     பிரதான பொலிஸ் பரிசோதகரும் அதற்கு குறைந்த வரிசையினரும்  (பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் அடங்கலாக)  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொலிஸ் பாதுகாப்பு  உதவியாளர்கள் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிவில் துணைச் சேவை உத்தியோகத்தர்கள்  இணைந்த சேவைகளைச்  சாராத 06/2006 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் (இணைப்பு ஐஐ ) பொருள்  கோரப்பட்டுள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம்  மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;03.    பிரதான பொலிஸ் பரிசோதகரும் அல்லது அதற்கு குறைந்த வரிசையினரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிவில் துணைச்  சேவை உத்தியோகத்தர்கள் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இணைந்த சேவைகளைச் சாராத 06/2006 ஆம் இலக்கமுடைய  அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள்  கோரப்பட்டுள்ள  ஆரம்ப மற்றும் இரண்டாம் மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;04.    பொலிஸ் பரிசோதகர் உட்பட அதற்கு குறைந்த வரிசையினரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,   பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள்,  சிவில் துணைச் சேவை உத்தியோகத்தர்கள் இணைந்த சேவைகளைச் சாராத 06/2006  ஆம்  இலக்கமுடைய  அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள்  கோரப்பட்டுள்ள ஆரம்ப மற்றும்  இரண்டாம் மட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;05.      பொலிஸ் பரிசோதகர் உட்பட அதற்கு குறைந்த வரிசையினரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள், சிவில் துணை சேவை உத்தியோகத்தர்கள் இணைந்த சேவைகளைச் சாராத 06/2006  ஆம் இலக்கமுடைய  அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையில் (இணைப்பு ஐஐ) பொருள்  கோரப்பட்டுள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம் மட்டத்தைச்  சேர்ந்த உத்தியோகத்தர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;06.    மேற் சொல்லப்பட்டவாறு வர்த்தமானியின் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. 2012.01.01தொடக்கம்  இவை செயற்படுவதால்  சில விடயங்கள் வேகமாக நடைபெற்றாலும் அரச சேவையின்  சுதந்திரமும் சுயாதீனமும் 17 ஆவது திருத்தம் அமுலில் இருந்ததால்  பாதுகாக்கப்படுவது போல் பாதுகாக்கப்பட மாட்டாது என இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-771737876027228771?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/771737876027228771/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/173352-2011.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/771737876027228771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/771737876027228771'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/173352-2011.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-GoEAnMQ3EQg/TvRMQ3v6eDI/AAAAAAAABQI/grdMwILEEaE/s72-c/srilankaflag5%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-4245529487228646955</id><published>2011-12-23T19:45:00.005+11:00</published><updated>2011-12-23T20:29:26.672+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small; "&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-fkRbAdvGtH8/TvRJ2h_F22I/AAAAAAAABP8/EX-6D3zhduc/s200/friends%255B1%255D.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689253430460537698" style="text-align: center; cursor: pointer; width: 200px; height: 108px; " /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small; "&gt;பிள்&lt;/span&gt;&lt;span style="font-size: small; "&gt;ளை வ&lt;/span&gt;&lt;span style="font-size: small; "&gt;ளர்ப்பில் பெற்றோர்  மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். அநேகமாக பெற்றோரின் கவனக்குறைவாலும்  அக்கறையின்மையாலுமே பெரும்பாலான சிறார்கள் பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு  உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை அநேகமானோர் கவனத்தில் கொள்வதில்லை.&lt;/span&gt;&lt;span style="font-size: small; "&gt;சிறுவர்  துஷ்பிரயோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் சிறுவர்கள்  பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதானது மிகவும் மோசனமானதும்  வேதனைக்குரியதுமான ஒரு விடயமாகும். எனவே பெற்றோர்கள் தமது அன்புச் சிறார்களை  மிகவும் பாதுகாப்போடும் அன்போடும் அரவணைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;span style="font-size: small; "&gt;பெற்றோர் தமது  பிள்ளைகளிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஊதாரித்தனமாக  வளரவிடக்கூடாது. கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தல் வேண்டும். அத்தோடு  அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல்  வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="podhead Estilo2" aptureproxy="54"&gt;&lt;span &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறுவர்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதில் பல்வேறு  காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் பிரதானமானவொன்றே சிறுவர்கள்  தனிமைப்படுத்தப்படல். எனவே பெற்றோர் தமது பிள்ளைகளைக் கூடுமானவரை தனிமையில்  விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அத்தோடு தமது பிள்ளைகளின் நடத்தை  மற்றும் நெருங்கிப் பழகுவோர் தொடர்பிலும் மிகுந்த அவதானமாக இருக்க  வேண்டும்.நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்ற சிறுவர்கள் மீதான பாலியல்  துஷ்பிரயோகங்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து அவற்றில் கணிசமானவை அச்சிறுவர்களின்  உறவுக்காரர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பது அனேகமானோர் அறிந்திராத ஒரு  கசப்பான உண்மையாகும். இதைத் தவிர சிறு வயதில் ஏற்படுத்திக் கொள்கின்ற காதல்  தொடர்புகள், பாதுகாப்பற்ற சூழலில் பிள்ளைகளை விட்டுச் செல்லல், மதுவுக்கடிமையான  தந்தையிடமோ அல்லது வேறு உறவுக்காரர்களிடமோ பிள்ளைகளை விட்டுவிட்டு தாய்மார்கள்  வெளிநாடுகளுக்குச் செல்லல் போன்ற காரணிகளும் சிறுவர்கள் மீதான பாலியல்  துஷ்பிரயோகத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பச்சிளம் குழந்தை முதல்  பதினாறு வயது சிறுவர், சிறுமியர் வரை பலரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வித  இரக்கமுமின்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சிறுவர்களை  பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களைப் பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன்  நிறுத்தி தண்டனைகள் பெற்றுக் கொடுத்த போதிலும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது இன்னும் குறைந்தபாடில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வாறு சிறுவர்கள்  மீது மேற்கொள்ளப்படுகின்ற துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு சட்டங்கள்  நடைமுறையில் உள்ளன. சட்டங்களால் மாத்திரம் இவ்வாறான துஷ்பிரயோகங்களைக்  கட்டுப்படுத்தி விடமுடியாது என்ற யதார்த்தத்தை பெற்றோர்கள் புரிந்து கொள்ள  வேண்டும். எனவே இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு இடம்கொடுக்காத வகையில் தமது  பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில சந்தர்ப்பங்களில் மிகவும் அவதானமாக  வளர்கின்ற பிள்ளைகள் கூட இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதுண்டு. அவ்வாறான  குழந்தைகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து வீட்டில் எல்லா வசதி வாய்ப்புக்களும்  பாதுகாப்புக்களும் இருக்கின்ற போதும் பெற்றோரின் சரியான அன்பு கிடைப்பதில்லை. இதனை  சாதகமாகப் பயன்படுத்தி சில நபர்கள் இவ்வாறான சிறுவர்கள் மீது அன்பு காட்டுவது போல  நடித்து அவர்களை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரும்பாலும்  தொழில்புரியும் பெற்றோர்களில் சிலரது சிறார்களே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாகின்றார்கள். எனவே இவ்வாறான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காகவும் ஓரளவு  நேரத்தை ஒதுக்க வேண்டும். அத்தோடு அவர்களுடன் அன்பாகக் கதைத்து சினேகபூர்வமாக  இருப்பதுடன் அச்சிறார்கள் கூறும் விடயங்களுக்கும் செவிமடுக்க வேண்டும். விசேடமாக  தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.இவ்வாறு தமது பிள்ளைகளுடன்  அன்பாகப் பழகி அவர்களின் கருத்துக்களுக்கும் செவிமடுக்கின்ற போது அவர்களின்  நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் அதனை பெற்றோர்களால் இலகுவில் இனங்கண்டு  கொள்ள முடியும். அத்தோடு பிள்ளைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகள் மற்றும்  வித்தியாசமான சம்பவங்களை ஒளிவு மறைவு இன்றி பெற்றோரிடம்  கூறுவர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடத்தில் எப்பொழுதும் கடுகடுப்பாக  இருக்கக்கூடாது. தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டித்துவிட்டு மற்றைய நேரத்தில்  அவர்களை அரவரணைத்து அன்பாக இருக்க வேண்டும். அத்தோடு அவர்கள் விடும் தவறுகளைச்  சுட்டிக்காட்டி அதனால் ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். சில  சிறார்கள் தமது பெற்றோர்களுக்கு பயந்து தமக்கு ஏற்படுகின்ற அசம்பாவிதங்களை மறைத்து  விடுவதுமுண்டு. இதனால் தான் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டிய சில பிரச்சினைகள்  வளர்ந்து விபரீதமாகி விடுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்த சந்தர்ப்பத்திலும் வேறு பிள்ளைகளை  ஒப்பிட்டு தமது பிள்ளைகளைக் குறைத்துக் கூறி திட்டாதீர்கள் அவ்வாறு திட்டுகின்றபோது  அவர்கள் விரக்தியடைந்து உள ரீதியாக பாதிக்கப்படுவதுடன் தம் மீது அன்பு  செலுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக எதையும் செய்யும் நிலைக்கு  சென்று விடுவார்கள். இது மிகவும் விபரீதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான  சந்தர்ப்பங்களிலும் அயலவர்கள் மற்றும் பலரினால் சிறார்கள் இலகுவாக  துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வருடம் ஜனவரி மாதம் முதல்  செப்டெம்பர் இறுதி வரையிலான ஒன்பது மாதகாலப்பகுதியில் இலங்கையில் சிறுவர்கள் மீதான  பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 258 பதிவாகியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.  இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர் அல்லது உறவினர்களால் முறைப்பாடு  செய்யப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த வருடம் சிறுவர்கள்  மிகவும் மோசமாக நடத்தப்பட்ட மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள்  334 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர்கள் பாலியல் ரீதியாக  துஷ்பிரயோகத்துக்குள்ளாவது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் கவனயீனத்தாலேயே  இடம்பெறுவதாக பொலிஸ் மற்றும் மகளிர் பிரிவு தெரிவிக்கின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவ்வருடம்  ஜனவரி மாதம் முதல் ஜூலை இறுதி வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் வட பகுதியில்  முப்பது சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய  சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறுவர்கள் மீதான பாலியல்  துஷ்பிரயோக செயற்பாடானது இன்று ஒரு பாரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படும் செய்திகளானது  நாள்தோறும் ஊடகங்களில் வெளியான வண்ணமேயுள்ளன. அத்தோடு தேசிய சிறுவர் பாதுகாப்பு  அதிகார சபையும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இவ்விடயம் தொடர்பான  தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிகளை செய்து வருகின்றன. யார் தான் என்ன தான் நிகழ்ச்சிகளை  செய்தாலும் பெற்றோர்கள் அந்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டால் அதில்  பயனேதுமில்லை.கூடுமானவரை சிறுவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின்  கண்காணிப்பில் இருப்பதே சிறந்தது. அதாவது சிறுவர்களைத் தனிமையில் விடுவதைத்  தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு யாரையும் நம்பி தமது பிள்ளைகளை  வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கவும் கூடாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனியார் வகுப்புகளுக்கு  சிறுவர்களை அனுப்பும் போதும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். அடிக்கடி  ஆசிரியரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். அத்தோடு பிள்ளைகளின் நடத்தை தொடர்பிலும்  அவதானமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நாட்டின் பல பாகங்களில் ஆசிரியர்களால்  பல மாணவ, மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட மிகவும் மோசமான  சம்பவங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஆண் பிள்ளை, பெண்பிள்ளை என்ற எந்த வேறுபாடின்றி  இந்த விடயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு  துஷ்பிரயோகங்களுக்குள்ளான சிறுவர்களில் ஆண்களும் அடங்கியுள்ளார்கள். இவ்வாறான மோசமான சம்பவங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பாரிய  பொறுப்பு பெற்றோர்களுக்கே உள்ளது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு நமது செல்லச்  சிறார்களை அன்போடும் அரவணைப்போடும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிள்ளைகளை  பிள்ளைகளாக வளர இடமளியுங்கள். அத்தோடு அவர்களின் உள்ளம் உணரும் வகையில்  அவர்களிடத்தில் அன்பு காட்டுங்கள். எந்த நேரத்திலும் பிள்ளைகளின் குறைகளையே  சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களின் திறமையான செயற்பாடுகளுக்கு  மதிப்பளித்து அவர்களைப் பாராட்டுங்கள். அத்தோடு பரிசுப் பொருட்களையும் வழங்குங்கள். இவ்வாறு பிள்ளைகளிடத்தில் அன்போடும் நெருக்கத்துடனும் பழகுகின்றபோது  அவர்களுடைய நடத்தை மாற்றங்களை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும். அத்தோடு  பிள்ளைகளும் பெற்றோரிடம் சகல விடயங்களையும் ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து  கொள்வார்கள். அதன் மூலம் பிள்ளைகளை இவ்வாறான அபாயங்களிலிருந்து பாதுகாத்துக்  கொள்ளலாம்&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3312010880319423996-4245529487228646955?l=engalpoomi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://engalpoomi.blogspot.com/feeds/4245529487228646955/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_23.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/4245529487228646955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3312010880319423996/posts/default/4245529487228646955'/><link rel='alternate' type='text/html' href='http://engalpoomi.blogspot.com/2011/12/blog-post_23.html' title=''/><author><name>எங்கள்பூமி</name><uri>http://www.blogger.com/profile/05741421424747743213</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fkRbAdvGtH8/TvRJ2h_F22I/AAAAAAAABP8/EX-6D3zhduc/s72-c/friends%255B1%255D.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3312010880319423996.post-2791664751763372697</id><published>2011-12-14T16:06:00.005+11:00</published><updated>2011-12-14T16:11:10.932+11:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-VQmS8rLFoOM/Tugv0e9ZOII/AAAAAAAABPM/ekivDj0Vk-w/s1600/large_236449%255B1%255D.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 286px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-VQmS8rLFoOM/Tugv0e9ZOII/AAAAAAAABPM/ekivDj0Vk-w/s320/large_236449%255B1%255D.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685847108265523330" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற முறையில் இந்த அவையிலே இந்த வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றுகின்ற பொழுது தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் துணிச்சலைத் தான் பாராட்டுவதாகவும் ஒரு வார்த்தை சொன்னார். ஜனாதிபதி தன்னுடைய உரையிலே தன்னுடைய தந்தையைக் குறிப்பிட்டு அப்பொழுது தலைவர்களாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, எஸ்.ஏ. விக்ரமசிங்க, பிலிப் குணவர்தன போன்றவர்களை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுடைய கொள்கைகள் தங்களை வழிநடத்தி நிற்பதாகவும் சபாநாயகருக்கு நினைவுபடுத்தினார். அவர் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி நினைவு கூர்ந்தார். ஆனால் நான் ஜனாதிபதி குறிப்பிட்டு விட்ட இடத்திலிருந்து வரலாற்றில் சில பகுதிகளை நினைவு கூர விரும்புகிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1920களில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து நாடு திரும்பிய எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு ஒரு சமஷ்டி அரசியல் முறைதான் சிறந்த தீர்வு என்பது குறித்து மோர்னிங் லீடர் என்ற பத்திரிகையில் நான்கு கட்டுரைகளை எழுதியதை நான் நினைவு கூர விரும்புகின்றேன். அதைவிட பண்டாரநாயக்க அங்கம் வகுத்த அல்லது தொடர்புபட்டிருந்த மிகச் சிறந்த உயர்ந்த தலைவர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டு இயங்கிய கண்டிய தேசிய கூட்டு அமைப்பு டொனமூர் ஆணைக்குழு முன் னிலையிலும் சோல்பரி ஆணைக்குழு முன்னிலையிலும் கண்டி ஒரு தன்னாட்சி அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாநில
